முஸ்லிம் அரசியலில் பேஸ்புக் ‘போராளிகள்’!!(கட்டுரை)

சமூக வலைத்தளங்கள் என்பது, ஒரு போதையாகவும் அதேநேரத்தில் எல்லா விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் மாறியிருக்கின்ற ஒரு காலத்தில், இலங்கை முஸ்லிம் அரசியலில், அதனது வகிபாகம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. நல்லதொரு நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல...

ஐ.அமெரிக்காவின் விண்வெளிப்படை!!(கட்டுரை)

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐ.அமெரிக்க விண்வெளிப் படையை நிறுவ வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் அது பற்றி தெரிவிக்கையில் ரஷ்யாவும் சீனாவும் இப்பகுதியில் முன்னோடிகளாக இருப்பதாகவும், அதற்கு இணையாக ஐ.அமெரிக்காவும்...

தாக்குதல் நிறுத்தம்!!(கட்டுரை)

அஹிம்சையும் ஆயுதமும் தீர்வும் இராஜவரோதயம் சம்பந்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “சத்தியாக்கிரகம், அஹிம்சையைக் கடைப்பிடித்திருந்தால், ஆயுதப் போராட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிச்சயமாக ஆயுதவழியில் தனித்துப் பெறப்பட்டிருக்கவே முடியாது....

இந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்?(கட்டுரை)

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில் எங்குள்ளனர் என்பது தான்,...

குற்றிய ஊசியானதா சி.பி.ஐ சர்ச்சை?(கட்டுரை)

இந்தியாவின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பான ‘சி.பி.ஐ’, அதாவது, மத்திய புலனாய்வுத் துறை, மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கும் இந்தப் புலனாய்வுத் துறை...

அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?(கட்டுரை)

இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய...

இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு?(கட்டுரை)

ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். “அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து...

இஸ்‌ரேல் – சிரியா மோதல்!!(கட்டுரை)

சிரியாவில், ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்கள், வெளிப்படையாக புதிய, பெரிய அளவிலான பிராந்தியப் போரொன்றின் சாத்தியத்தை அதிகரித்துள்ளன. இஸ்‌ரேலிய உயர்மட்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் தொடர்ச்சியாக இஸ்‌ரேலைச் சுரண்டும் வகையில் செயற்படுமாயின்,...

மத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா?(கட்டுரை)

ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, முக்கியமான நாளாக, இன்றைய தினம் (06) அமைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அந்நாடு எப்பாதை நோக்கிச் செல்லுமென்பதைத் தீர்மானிக்கின்ற நாளாக இது அமையவுள்ளது. ஐ.அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாள்...

தமிழர் அபிலாஷைகளையும் தீர்க்குமா ஜனநாயகத்துக்கான போராட்டம்?(கட்டுரை)

ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கையில் இன்று வலுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கை தேசம், சர்வாதிகாரச் சிந்தனைகொண்டவர்களால் ஆளப்படுகிறதா என்கின்ற கேள்வி, பரவலாகவே அனைவரிடமும் எழுந்துள்ளது. இறைமை என்கின்ற ஒற்றைச்சொல்லுக்குள், போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகக் கூறிவந்த இலங்கை, இன்று சர்வதேசத்தின்...

குழப்புதலும் அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும்!!(கட்டுரை)

பதினொரு நாள்களுக்கு முன்னர், அதிகாரம் கைப்பற்றப்பட்டமையும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்த பின்னர், அவரால் போடப்பட்ட திட்டங்களின் உச்சநிலையே என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை....

மஹிந்த தோற்றால், அடுத்து என்ன? சிறிசேனவின் Plan – B!!(கட்டுரை)

பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும்...

இந்திய ரிசர்வ் வங்கி எதிர் மத்திய அரசாங்கம்: இருபதுக்கு-20 போட்டியா, டெஸ்ட் போட்டியா?(கட்டுரை)

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் அந்நாட்டு மத்திய அரசாங்கத்துக்கும் நடைபெறும் பனிப்போர், நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் “நாட்டின் மத்திய வங்கியின் சுயாட்சி உரிமையில் மத்திய அரசாங்கம்...

பேச்சுவார்த்தை முஸ்தீபுகள்!!(கட்டுரை)

திம்புவுக்கு அழைத்துவருதல் ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்கும் இடையில், திம்புவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருந்த பேச்சுவார்த்தைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைச் சம்மதிக்க வைக்க, பகீரதப் பிரயத்தனத்தில் இந்தியா...

மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்!!(கட்டுரை)

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், “இடுப்பில் தைரியமற்றவர்” (ஆண்மையற்றவர்) எனும் அரசியல் நாகரிகமற்ற, இழிவார்த்தைகளை மேடை தோறும் பேசி வந்தனர்....

த.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்?(கட்டுரை)

வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே. அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம் அரசியலிலும் நடக்கிறது. இதைப் பலர் ‘அரசியல்புரட்சி’...

அநாகரிகம் பண்பாடாகிறது!!(கட்டுரை)

கடந்த மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததில் இருந்து, நாட்டில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற...

ஐரோப்பா: நிறம் மாறும் கனவுகள்!!(கட்டுரை)

ஐரோப்பிய நாடுகள், தங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியபோது, உலகின் பிரதான நாடுகளின் கூட்டாக, வலிமையான அமைப்பின் தோற்றமாக எதிர்பார்க்கப்பட்டது. இன்று கால் நூற்றாண்டுக்குப் பிறகு, அதன் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது எவ்வாறு நடந்தது? தனக்கெனத்...

ஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன!!(கட்டுரை)

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏன் சில வாரங்களுக்கு முன்னர் கூட, இந்த விடயத்தைச் சொல்லியிருந்தால், அதைச் சொல்பவரின் மனநிலை, உளத்தகுதி, அரசியல் அறிவு போன்றவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தியிருப்பார்கள். ஆனால், இதை உறுதியாகச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கிறது:...

ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை!!(கட்டுரை)

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும், #MeToo இயக்கம் மூலமாக, பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலிலும், அக்குரல்கள் ஓங்கி ஒலித்திருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு, 100க்கும்...

விலைபேசும் காலம்!!(கட்டுரை)

நாட்டில் இரண்டு விதமான பருவகாலங்கள் நடைமுறையில் இருப்பதை, இப்போது காணக் கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய பருவகாலம் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று, தேசிய அரசியல் அதிகாரப் போட்டிச்சூழலில் பேரம், விலைபேசல்,...

கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்!!(கட்டுரை)

இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி ஏற்படுத்திய குழப்பம், தெற்கு அரசியல்வாதிகளை மாத்திரமன்றித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் குழப்பி விட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்ற விடயத்தில், அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்த்...

ரணிலின் பதவி நீக்கப்பட்டதா, இரத்தாகி விட்டதா?(கட்டுரை)

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகிய மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக சத்தியப் பிரமானம் செய்து கொண்ட அடுத்த...

அடை காத்த முட்டை- கூழ்!!(கட்டுரை)

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில், தீபாவளிக்குத் தனி இடம் உண்டு. இருள் நீங்(க்)கி, ஒளி ஏற்றும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான...

அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!!(கட்டுரை)

நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது. மக்கள் ஆணையைப் பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டு, ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது,...

ஐ.அமெரிக்க – சீன முரண்பாடு!!(கட்டுரை)

ஐ.அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின், பெய்ஜிங்குக்கான அண்மைய (ஒக்டோபர் 8) விஜயம், குறைநிரப்பு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், ஐ.அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையீடு செய்ய முற்படுகின்றது என...

வெற்றிப் பேச்சும் வெற்றுப் பேச்சும்!!(கட்டுரை)

“பாரியதொரு யுத்தம் முடிவுக்கு வந்து, சமாதானம் நிலைத்து, தேசிய நல்லிணக்கமும் ஒற்றுமையும் பலப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது...” என்றவாறாக நீள்கிறது, ஐ.நா சபையின் 73ஆவது...

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்!!(கட்டுரை)

இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன்...

கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது!!(கட்டுரை)

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

பேச்சுச் சுதந்திரமும் உண்மைத் திரிபுகளும்!!(கட்டுரை)

ஊடக சுதந்திரம் அல்லது பேச்சுச் சுதந்திரம் என்பது, மட்டுப்பாட்டுக்குள் உள்ளானதா, இல்லாவிட்டால், எவ்வித மட்டுறுத்தல்களும் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்றா என்பது, இலங்கையின் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, இப்போது தான் கேள்வியாக எழுந்துள்ளது. இலங்கையின்...

சம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும்!!(கட்டுரை)

“தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்...

புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல்!!(கட்டுரை)

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை, எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம், நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள், புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இவையிரண்டும், புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்துகின்ற அதேவேளை,...

பேரம் பேசுதலும் சோரம் போதலும்!!(கட்டுரை)

வாய்ப்புகளுக்காகவும் தக்க தருணங்களுக்காகவும் ஏனைய சமூகங்கள் காத்துக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில், வாய்ப்புகள் கிடைப்பதே, அரிதாக நிகழ்கின்ற அரசியல் சமூகப் பின்னணியில், கிடைக்கின்ற நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம், தவறவிட்டுவிட்ட பஸ்ஸுக்காக, ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்தும்...

தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்!!(கட்டுரை)

இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் பின்னடைவைச்...

புட்டும் தேங்காய்ப் பூவும்!!(கட்டுரை)

இலங்கை அரசியல் வரலாற்றில், 1985 ஏப்ரல் மாதத்தை மீட்டுப் பார்க்கும் போது, பொதுவாகப் பலரும் மீட்டுப் பார்க்காத, ஆனால், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், முக்கியத்துவம் மிக்கதொரு சம்பவம், 1985 ஏப்ரலில், கிழக்கில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்....

‘நக்கீரன்’ கோபால் கைது விவகாரம்: ஆளுநரைத் திரும்பப் பெறும் கோரிக்கை!!(கட்டுரை)

‘நக்கீரன்’ பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது போடப்பட்ட வழக்கு, தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள 124-A ஆவது பிரிவு, ஊடகவியலாளர்களை மிரட்டும் பிரிவாக மாறியிருக்கிறது. இதுவரை, நூற்றுக்கணக்கான...

ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம்!!(கட்டுரை)

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம்,...

இடைக்கால அரசாங்கக் கனவு!!(கட்டுரை)

நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள் அமைச்சரும், நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகி,...

எதிலும் அக்கறை காட்டாத முஸ்லிம் சமூகம்!!(கட்டுரை)

நாட்டின் முக்கியமான ஆட்சியாளர் ஒருவரைச் சந்தித்து, முஸ்லிம்களின் உரிமை சம்பந்தமாகப் பேசும் பொறுப்பை ஏற்று, வாடகைக்கு வாகனத்தை அமர்த்திக் கொண்டு, கொழும்புக்கு வந்த பிரமுகர்கள், கொழும்பில் ‘எந்தத் திரையரங்கில் என்ன திரைப்படம் பார்ப்பது?’ என்று...