கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஓவரில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேன் இலங்கையின் புதிய நாயகன் மென்டிஸ் கூறுகிறார்

ஒரு ஓவரில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேனென்று இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் அஜந்த மென்டிஸ் கூறியுள்ளார். இலங்கையில் நடை பெறவுள்ள இந்தியஇலங்கை கிரிக்கெட் தொடருக்கு முன்னணி சுற்றுலா நிறுவனமான "டிராவலார்க் ஹாலிடேஸ்...

நேபாள இளவரசரின் குடும்பம் வெளியேறியது: சிங்கப்பூரில் குடியேறியது

நேபாளத்தில் கடந்த மே மாதம் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேறி சாதாரண குடிமகனாக வாழ்க்கை நடத்துகிறார். அவரது மகனும், இளவரசருமான பாரஸ், 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று...

ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் -கிளிண்டன் திடீர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் பாரக் ஒபாமாவும், ஹிலாரியும் மோதினர். அப்போது ஹிலாரியின் கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார். தற்போது, ஒபாமா வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட...

பெண் விசாரணை அதிகாரி மீது பின்லேடனின் டிரைவராக இருந்த சலிம் அகமது ஹம்டன் செக்ஸ் குற்றச்சாட்டு

சர்வதேச ஒசாமா பின்லேடனின் டிரைவராக இருந்தவர் சலிம் அகமது ஹம்டன். இவர் அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்டு குவாண்டனமோ கடல் சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார். இங்கு இவரிடம் ஒரு பெண் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்....

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக வந்த 13 வயது சிறுவன்; கவர்னரை கொல்ல வந்த போது பிடிபட்டான்

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் மற்றும் கார்குண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். தற்கொலைபடை தாக்குதல்களில் இப்போது பெண்களும்- குழந்தைகளும் கூட ஈடுபடுத்தப்படுகிறார்கள். அங்குள்ள காஸ்னி...

நேபாளத்தில் மலை பாதை ஒன்றில் பஸ் உருண்டு 14 பேர் பலி

நேபாளத்தில் மலை பாதை ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காட்மாண்டுவில் இருந்து பைராஹவா என்ற இடத்திற்கு 50 பயணிகளுடன் சென்று...

குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியும்

குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியுமாம். இப்படி ஒரு நகை தயாரிப்பை பிரெஞ்சு நிறுவனம் டியூன்டே கண்டுபிடித்துள்ளது. தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பாலில்...

விடுதலைப் புலிகள் பிடியிலிருந்த இந்தியர் மீட்பு

விடுதலைப் புலிகளால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவரை நேற்று அவர்களி டமிருந்து மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.கடந்த 2003ம் ஆண்டு 28 வயது கொண்ட இந்தியர் ஒருவர் மேலும் 3 இந்தியர்களுடன் சேர்ந்து...

மென்டிஸை விட அபாயமானவர் முரளி அவரே இந்திய அணிக்கு சவாலாயிருப்பார் *ஹர்பஜன் கூறுகிறார்

அஜந்த மென்டிஸை விட முரளிதரன் தான் மிகவும் அபாயகரமானவரென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததற்காக 5 போட்டி தடை விதிக்கப்பட்டு, பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

தசாவதாரம் – 31 நாள் ஏழரை கோடி வசூல்..

தசாவதாரம் - 31 நாள் ஏழரை கோடி வசூல் மூன்று முறை தேசிய விருது வாங்கிய போதும், பத்மஸ்ரீ விருது கிடைத்த போதும் இப்படி மகிழ்ந்திருக்க மாட்டார் கமல். தசாவதாரத்தின் அதிரடி கலெக்ஷ்னில் கலைஞானி...

ஒலிம்பிக் நாணயத்தாள்களை வாங்குவதற்கு சீனாவில் அலைமோதியது பெருங்கூட்டம்

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்களை வாங்குவதற்காக சீனாவின் ஹொங்கொங் வங்கியின் பல்வேறு கிளைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் ஒலிம்பிக் போட்டி "மேனியா' உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனையொட்டி ஹொங்கொங் வங்கியில் சிறப்பு...

இலங்கையில் அகதிகளின் அவலம் தொடர்கிறது..

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் குழந்தைகளுக்கு பால்மா வழங்கப்படவில்லை கடந்த 3வருடங்களாக இவர்கள் அங்கு தங்கியுள்ளனர்...

வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் லண்டன்

பெரிய நகரங்களில் மார்க்கெட் பகுதிகளில் ஷாப்பிங் செல்லும்போது கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் லண்டனில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த நகரில் ஒரு நாள் முழுவதற்குமான பார்க்கிங் கட்டணம்...