இலண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்; பிரிட்டிஷ் பாராளுமன்றில் பெரும் வாதப் பிரதிவாதம்

இலண்டன் நகரில் தமிழர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக...

விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் மக்களின் பாதுகாப்புக்கே முக்கியமளிக்க வேண்டும்: த.தே.கூ.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் சக...

பாதுகாப்புச் சபையில் முதன்முறையாக இலங்கை விடயம் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முதன் முறையாக இலங்கை விடயம் உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் வீதம் அதிகரித்துள்ளமை பற்றி அங்கு குரல்கள் எழுப்பப் பட்டுள்ளன. “இலங்கையின் வடபகுதியில் மோசமடைந்திருக்கும் மனிதநேய நிலைமைகள்...

கொழும்பில் அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர்கள், 85 கிலோ வெடிபொருட்கள் மீட்பு

அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர் குண்டுகள், 85 கிலோ வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் நேற்று கொழு ம்பு பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு பாலத்துறை, லூகாஸ் மாவத்தையிலுள்ள கராஜ் ஒன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த...

பாதுகாப்பு செயலரை இலக்கு வைத்த தாக்குதல் முயற்சி; பிரதான சந்தேக நபர் “கிளி” வவுனியாவில் கைது

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘கிளி’ என்றழைக்கப்படும் தர்மலிங்கம் தர்மராதன் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களோடு மக்களாக வவுனியா...

55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு மீட்பு

வெள்ளைமுள்ளிவாய்க்கல் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு ஒன்றை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாண யக்கார தெரிவித்தார். இந்தப் படகில் 1500 கிலோ...

பாரிஸ் நகரின் ‘லாபோர்ஜ்’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் பெளத்த மத்திய நிலையம் தாக்கப்பட்டது; இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போகொல்லாகம வேண்டுகோள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களு க்கும், உயர் ஸ்தானிகரால யங்களுக்கும் வழங்கப்படு கின்ற பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுக ளிடம் வேண்டுகோள் விடுத் திருப்பதாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்...

புலிகளின் கடல்வழித் தாக்குதல் முயற்சி படையினரால் முறியடிப்பு; 3 தற்கொலைப் படகுகள் தாக்கியழிப்பு; 5 மணி நேரம் சமர்

முல்லைத்தீவு, வட்டுவாக்கலிலிருந்து சர்வார் தோட்டம் ஊடாக முன்னேறிச் செல்லும் படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகளின் கடல் வழி தாக்குதல்களை இராணுவத்தினர் வெற்றி கரமாக முறியடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார...

இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கவலை: தாமதிக்கவும் இனி நேரமில்லை

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். நேற்று (13) வெள்ளை...

சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சி -இராணுவப் பேச்சாளர்

சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி இறுதிக் கட்டத்திலாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பயணமாக வைத்துள்ள பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக...

வாய்க்கால் பிரதேசத்துக்குள் படையினர்: புலிகளின் 25 சடலங்கள் ஆயுதங்கள் மீட்பு

இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் கரைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் 25 புலிகளின் சடலங்களும் 20 ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் படையினரால்...

கடற்புலிகள் மீது 7 தடவை தாக்குதல்: புலிகளின் 17 படகுகள் நிர்மூலம்; 100 புலிகள் பலி

கடற்படையினர் கடந்த சில வாரங்களாக கடற்புலிகள் மீது ஏழு தடவை கடும் தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதில் புலிகளின் 17 படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார். இதில் நூறு புலிகள்...

புலிகளின் விமானப் பாகங்கள் மீட்பு

நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பனவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று (13) காலையில் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 57...

பத்திரிகையாளர் வெளியேற்றம் பிரிட்டன் அரசு கடும் கண்டனம்

இலங்கையிலிருந்து மூன்று பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பிரிட்டன் அரசு இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள தமிழர்கள் மிகமோசமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து செய்தி வெளியிட்டமைக்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தொலைக்காட்சி செய்திக்குழுவொன்றை...

ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகளை தீர்;மானங்களை ஏற்கப் போவதில்லை இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கை நிலைவரம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வுகள் நடைபெற்று யோசனைகள் அல்லது தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டால் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது இது...

இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடும் -அமைச்சர் இளங்கோவன்

இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடுமென்று இந்திய அமைச்சர். இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்திய லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் (ரிஎம்விபி) பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர் போராளிகள் மீட்பு -திவயின தகவல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் பலவந்தமான முறையில் ஆயுத பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி தடுத்து வைத்திருந்த இரண்டு தமிழ் மக்கள்...

முகத்துவாரம் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை

முகத்துவாரம் கிம்புலாஹெல்ல பகுதியில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இனம்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கமலேஷன் யோகேஸ்வரன் என்ற 32வயதான இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர்...

கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் மோதல் -பிரிகேடியர் நாணயக்கார

பாதுகாப்பு வலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கியுள்ள பகுதிக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் நிலைகொண்டவாறு இராணுவத்தின் 58வது படையணியினர் தமது இராணுவ முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் இந்நிலையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 4சதுரகிலோ மீற்றர்...

இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றம்..

வன்னி இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னிக் களமுனையில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 59வது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, அநூராதபுரம் மாவட்ட கட்டளைத்...

முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்: மக்களைக் காக்குமாறு ஆனந்தசங்கரி வேண்டுகோள்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 நோயாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான...

நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகள் தாக்குதல்!

நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை 10:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தூதரகத்தின் யன்னல் கண்ணாடிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தூதரகத்தின் பிரதான உடைத்துக் கொண்டு உள்நுளைந்ததும்...

முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது எறிகணை தாக்குதல் 26 பேர் ஸ்தலத்தில் பலி பலர் படுகாயம் -ஆனந்தசங்கரி!

இன்று காலை 7:45 மணியளவில் முள்ளிவாய்க்கால் அரச வைத்தியசாலை மீது ஏவப்பட்ட எறிகணை தாக்குதலில் சிக்குண்டு 26நோயாளிகள் உடன்பலியானதோடு, மேலும் பலர் படுகாயமுற்றுள்ளார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வேறு...

இலங்கை குறித்து ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் -சர்வதேச அமைப்புக்கள் வேண்டுகோள்

இலங்கையில் மோதல் காரணமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலவரம் தொடர்பில் ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என பிரபலமான சர்வதேச அமைப்புக்கள் நான்கு ஜப்பானிய பிரதமர் டாரோ அசோவிற்கு அனுப்பிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளன. இலங்கை...

யுத்தகுற்றத்தில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் -மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்

இலங்கையின் வடக்கு பகுதியில் கொடூரமான யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை வழக்குத் தொடர வேண்டுமென முக்கிய இந்திய மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான சிவில்...

ஒருவாரகாலத்தின் பின் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின..

மட்டக்களப்பு நகரப் பிரதேச பாடசாலைகளில் கடந்த ஒருவாரகாலமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பின கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா வயது 08 பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு படுகொலை...

டேவிட் மிலிபாண்ட் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கிறார் -இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு

இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவிபொதுமக்களை கொல்வதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப்பகுதியில் நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத் தாக்குதலில்...

புலிகள் எனக்கூறி கப்பம் கோரியவர்கள் கைது

புலிகள் எனக் கூறி கப்பமெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவரை விஷேட பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டிலுள்ள தமிழ் வர்த்தகர்களுடன் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி இவர்கள் தங்களை...

புகழ்பெற்ற இசைத் தம்பதியினர் ரூபவாஹினி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..

புகழ்பெற்ற இசைத் தம்பதியரான தயாரட்ண ரணதுங்க மற்றும் அவரது துணைவி அமரா ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்த ரூபவாஹினி நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டு அவர்கள் ரூபவாஹினியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் காலை ஒன்பது மணிமுதல் பத்து...

லண்டனில்; போராட்டம் நடத்தும் தமிழர்களால் பிரிடிஷ் நாடாளுமன்ற சதுக்கம் முற்றுகை.. சபாநாயகர் அதிருப்தி

பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் லண்டனில் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம,; பேரணிகளுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக....

தமிழ் கட்சிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு முகாம்களுக்கு விஜயம்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிளைக் கொண்ட ஆலோசனைக் குழு இந்த வாரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்குச் செல்லவுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும்...

புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தவர் கண்டியில் கைது

கண்டி பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் வைத்திசாலை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புற்றுநோய்ப் பிரிவில்...

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு வருகை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். புல்மோட்டையிலிருந்து நேற்றுக்காலை 6மணிக்கு புறப்பட்ட மேற்படி கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மாலை 4.30க்கு திரும்பி இரவு...

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி

ஜப்பானில் தொழில் வாங்கித் தருவதாக கூறி பலலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபரொருவரை தெல்தெனிய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கடற்புலிகளின் 2வது தலைவர் செலியன் மோதலில் மரணம்

கடற்புலிகளின் இரண்டாவது தலைவரான செலியன் மோதலின் போது கொல்லப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் இறுதி பாதுகாப்பு அரணையும் அழிக்கும் நோக்கில் முன்னேறிய...

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் 31 சடலங்கள் கண்டுபிடிப்பு.. முதல்தடவையாக பெருந்தொகையான ஆயுதமும் மீட்பு

முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கொல்லப்பட்ட புலிகளின் 31 சடலங்களும் பெருந்தொகை ஆயுதங்களையும் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். வெள்ளமுள்ளிவாய்க்காலில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக்கிழமை...

புலிகளின் படைத்துறை பேச்சாளர் படுகாயம்? நேற்று செவ்வி கொடுத்தவர் இன்று படுகாயம்! நாளை பலி?

புலிகளின் படைத்துறை பேச்சாளராக செயற்பட்டுவந்த மார்சல் என்று அழைக்கப்படும் இராசைய்யா இளந்திரையன் நேற்றையதினம் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்துள்ளதாக புலிகள் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வி...