ஜனாதிபதியிடம் விருது பெற்றார் பிரகாஷ் ராஜ்

2007-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை பிரகாஷ் ராஜுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் வழங்கினார். காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த...

முன்னாள் இராணுவத்தளபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க சட்டத்தில் இடமுள்ளதாவென ஆராயும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவு

ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவிவருவதால் சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவு...

பிரேசில் சிறையில் கலவரம்-7 கைதிகள் எரித்து கொலை

பிரேசில் நாட்டின் வட கிழக்கு பகுதியில் ஜொவா பெசோவா என்ற இடத்தில் உள்ள சிறையில் 860 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் கைதிகளிடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதையடுத்து சிறைக்குள் இரு...

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் கணபதி கனகராஜ்

ஜனாதிபதித் தேர்தலில் இனவாதிகளுக்கும் இனவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களும் எதிராக சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றி சிந்திக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின்...

இலங்கையர்கள் உட்பட்ட 135சட்டவிரோத குடியேறிகள் துருக்கிய படைத்தரப்பினரால் கைது!

இலங்கையர்கள் உட்பட்ட 135சட்டவிரோத குடியேறிகளை துருக்கிய படைத்தரப்பினர் கைதுசெய்துள்ளனர். துருக்கியின் ஐடின் மாகாணத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாக நுழைய தயாரான நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் துருக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,...

கப்பம், கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபட்ட புலிச் சந்தேகநபர்களான பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் வவுனியாவில் கைது

கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணொருவரும் மேலும் மூவரும் வவுனியாவில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சந்தேகநபர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

ஐ.நா. விஷேடபிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களுமே இலங்கைக்கு எதிரான அறிக்கைகளை வழங்கியுள்ளன -சிங்கள ஊடகம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதிகளும் சில சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த...

கேப் கொலராடா (வணங்கா மண்) கப்பலின் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்கத்திடம்..

கெப்டன் அலி கப்பலில் இருந்து இலங்கைக்கு கேப் கொலராடா கப்பலின்மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்த்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 3மாத காலமாக கொழும்பு துறைமுகத்தில்...

கடவுளுக்கு முன் செருப்புக் காலுடன் உட்கார்ந்த குஷ்பு மீதான வழக்கு ரத்து

இந்துக் கடவளை அவமதிக்கும் வகையில் செருப்புக் காலுடன் உட்கார்ந்தது தொடர்பாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. "வல்லமை தாராயோ" பட தொடக்க விழா கடந்த...

புலி முகவர்களைத் தேடி தாய்லாந்தில் வேட்டை, அப்பாவி தமிழ் அகதிகள் பாதிப்பு.. புலி முகவர்களான பிரபாவும், சங்கருமே பிரதான இலக்கு!

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜண்டாக செயற்பட்டுவரும் கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான யோகி என்கிற யோகேஸ்வரன் தங்கியிருந்த தாய்லாந்தின் பாங்கோக் நகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் பாங்கோக் பொலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது...

ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியமை கே.பி மூலம் அம்பலம்

புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம் மற்றும் அவரது குடும்ப நிறுவனத்திற்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு...

சிரிப்பதற்காக அழுத சபாநாயகர் லொக்குபண்டார..

சபாநாயகரான எனக்கு இந்த சபையில் சிரிப்பதற்கு கூட உரிமை இல்லையா? என எதிர்கட்சி உறுப்பினர்களைப்பார்த்து வி.ஜே.மு.லொக்குபண்டார நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசிய...