நிதர்சனம் இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

நிதர்சனம் இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்த பா.ம.க. மகளிர் அணி துணை தலைவி கைது!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் தெட்சிணா மூர்த்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பெறப்பட்டுள்ள...

வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: பட்டதாரி பெண் கைது!!

தியாகராய நகர் வைத்திய ராமன் தெருவில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படிப்புக்கு சீட்டு வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம்...

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை போலீசார் தடை: தி.க.தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு!!

திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் வருகிற 14–ந்தேதி (நாளை மறுநாள்) நடைபெறவிருந்த தாலி அகற்றும் போராட்டத்துக்கு இன்று தடை விதித்துள்ள சென்னை போலீசார் இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி....

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண் நீதிபதிகள்–வக்கீல்கள்!!

புதுக்கோட்டை நகராட்சி 35–வது வார்டு பகுதியில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு கோட்டாட்சியர் அலவலகம், தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன....

கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டெருமைகள்: சுற்றுலா பயணிகள் ஓட்டம்!!

கொடைக்கானல் பகுதியில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியினை விட்டு வெளியேறி நகர்ப்பகுதிக்குள் நுழைகின்றன. தற்போது பிளம்ஸ் சீசன் தொடங்கி உள்ளதால் அதனை உண்பதற்காகவும் நகர்ப்பகுதியினை ஒட்டி வருகின்றன. நேற்று மாலை 6...

சேலம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் முதியவர் கொலை!!

சேலம் அருகே வேடுகாத்தான்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை அடுத்துள்ள திருமலைகிரியில் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஒரு சமூகத்தினர் முயற்சி மேற்கொண்டபோது மற்றொரு சமூகத்தினர் தங்களுக்கும் கோவிலில் சென்று சாமி கும்பிடும் உரிமை வேண்டும்...

ஊட்டியில் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!!

நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு...

8 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த கோவை ராணுவ வீரருக்கு மரியாதை!!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகில் உள்ள நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கிட பெருமாள், மங்குத்தாய் ஆகியோரின் 4–வது மகன் கண்ணாளன் கென்னடி. இவர் 1984 ஆண்டு நெ.25...

கொடைக்கானலில் சண்டையிட்டு சமாதானம் செய்து கொள்ளும் வினோத விழா!!

மக்கள் கொண்டாடும் விழாக்களிலும், அவற்றில் இடம்பெறும் சடங்குகளிலும், பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் இடம் பெற்றிருக்கும். இதனால்தான் ஒவ்வொரு பகுதியிலும் விழாக்கள் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகின்றன. கொடைக்கானல் மேல்மலை கிராமமான கிளாவரையில்...

கிரேக்க நாட்டுக்கு புதிய தூதராக தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரி நியமனம்!!

கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மணிமேகலை முருகேசன், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக...

உடை மாற்றும் அறையை நோக்கி கேமரா: தில்லாலங்கடி வேலை செய்த பேப் இந்தியா ஊழியரை கண்டுபிடித்தது கோவா போலீஸ்!!

கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்ற சென்ற அறையை நோக்கி கேமரா வைக்கப்பட்டு இருந்த வழக்கில் பேப் இந்தியாவின் சபல கேஸ் ஊழியரை அடையாளம் கண்டது கோவா போலீஸ். கேமரா...

வட்டிக்கடனை அடைக்க சிறுமியை கடன் கொடுத்தவருக்கே திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வாங்கிய கடனுக்காக பள்ளியில் படிக்கும் சிறுமியை அவளை விட 2 மடங்கு வயதுடைய வட்டிக்காரனுக்கு மணமுடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35) வட்டிக்கு...

அரை நிர்வாண பெண்களுடன் கிருஷ்ணரின் படம்: ஓவியருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!!

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய படங்களை வரைந்து கண்காட்சியில் வைத்த அசாம் ஓவியக் கல்லூரி மாணவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் சமீபத்தில் ஒரு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது....

12 ஆயிரம் விலைமாதர்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியர்!!

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜப்பானை சேர்ந்த 64 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை...

அமீர் கானை அழவைத்த மார்கரிதா!!

பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி, சிறந்த நடிகை உட்பட பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம் தான் ‘மார்கரிதா வித் எ ஸ்ட்ரா’. இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே மனம்...

மூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை: குணப்படுத்த முடியாமல் போராடிவரும் தாய் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர், மூக்கு இல்லாமல் பிறந்த தனது குழந்தையை காப்பாற்ற போராடி வருகிறார். அமெரிக்காவில் உள்ள அலபாமா(Alabama) நகரில் வசித்து வந்த Brandi McGlathery என்ற பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் 4...