பெஷாவரில் சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி…!!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள பரபரப்பான கர்கானோ மார்க்கெட் பகுதியில் சற்று முன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்...

பெற்றோர்களை கொல்ல சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் போர்க்கைதிகளாக சிக்குபவர்கள் ஆவர். 5 முதல் 12 வயது...

ஆப்கானிஸ்தானில் செல்போன் நிறுவனங்களுக்கு புதிய வரிவிதிக்கும் தலிபான்கள்…!!

ஆப்கானிஸ்தானில் செல்போன் நிறுவனங்களுக்கு தலிபான்கள் புதிய வரிவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சுமார் 12 ஆண்டுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் இருந்தன. தற்போது அவை வாபஸ் பெற்றதும் மீண்டும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம்...

தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரிய இத்தாலிய பெண்…!!

இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு உதவுமாறு தீயணைப்புத் துறையினரை கோரியதன் மூலம் அதிர்ச்சியடையச் செய்துள்ளார். இத்தாலியின் பதுவா எனும் நகரைச் சேர்ந்த நடுத்தர வயதான பெண்ணொருவரே அந்நாட்டு தீயணைப்புத் துறையினரிடம்...

7 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கர்ப்பிணிக்கு திருமணமாகவில்லை…!!

தம்புத்தேகம பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 வயதுடைய கர்ப்பிணி பெண் திருமணமாகாத பெண் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் திருமண வயதை அடையாத நிலையில் தனது சுய...

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நான்கு பேர் பலி…!!

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி ஒன்றின் கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கிய நான்கு பேர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் துரைப்பாக்கம் அருகில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் சுத்தீகரிப்பு...

தோலில் ஏற்பட்ட சுருக்கத்தை நீக்குவதற்கு பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்த பிரேஸில் அழகுராணி 28 வயதில் மாரடைப்பால் மரணம்…!!

முகத்தில் ஏற்­பட்ட தோல் சுருக்­கத்தை நீக்­கு­வ­தற்­காக பிளாஸ்திக் சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொண்ட பிரேஸில் அழ­கு­ராணி ஒருவர் மார­டைப்­பினால் உயி­ரி­ழந்­துள்ளார். ரெக்கல் சான்டோஸ் எனும் இந்த யுவதி 28 வயதில் திடீ­ரென கடந்த வாரம் உயி­ரி­ழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது....

திருட்டை தடுக்க உயிரைப் பணயம் வைத்த வாலிபன்…!!

உழைத்து முன்னேற பயன்படுத்தாத மூளையை திருடி முன்னேறுவதற்காக பல கோணங்களில் பயன்படுத்தும் நபர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள். எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படிருந்த காரை திருட முற்பட்ட நபரை தடுப்பதற்கு விரைந்து ஓடி கார்...

உங்களது உடல் ஆரோக்கியம் பற்றி உங்கள் நாக்கு சொல்வதை பாருங்கள்….!!

வாழ்க்கையைப் பற்றி சிலரின் நாக்கு, வாக்கு சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உங்களுடைய நாக்கின் நிலையை வைத்து உங்களது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலையைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அனைவரின் நாக்கும்...

இராணுவ பஸ் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு…!!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் மீடியாப்பண்ணைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் இந்தச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக செட்டிக்குளம் பொலிஸார்...

இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை…!!

திருகோணமலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமையவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....

இளம் காதலியை பலாத்காரம் செய்த காதலன் கைது…!!

சிலாபம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 17 வயதான இளம் யுவதி எனவும் இது தொடர்பில் கைதாகியுள்ள...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமானது…!!

யாழ். பல்கலைக்கழக வாயிலில் இருந்து பட்டம் பெறுபவர்கள் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் வேந்தர் பத்மாநன் ஆகியோர் மங்கள வாத்தியத்துடன் கைலாசபதி கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். யாழ்ப்பணப்...

நிமோனியா காய்ச்சலாலே காரைநகர் வாசி சாவு…!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த காரைநகர்வாசி நிமோனியா காய்ச்சலாலேயே உயிரிழந்தமை உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து குறித்த நபரின் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த கார்த்திகேசு...

இந்தியாவில் சாதிக்கும் யாழ்ப்பாணத்துச் சிறுமி…!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள்...

அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் : ஊடகவியலாளர்கள் விசனம்…!!

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கிவரும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு 2 வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடக அனுமதி அட்டை வழங்குவதில் இவ்வருடம்...

இரண்டாயிரம் ரூபாவுக்காக மகனை கொலை செய்த தந்தை…!!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஒருவர் தனது மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். குறித்த நபர் சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக (வைஷாலி மாவட்டம், பீகார்) கடந்த 10-ம் திதி தனது மகனிடம்...

கிணற்றில் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் சாவு…!!

கிணற்றில் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் சாவு வவுனியா பூவரசங்குளம் கந்தன் குளம் கிராமத்தில் நேற்று மாலை வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு சொந்தமான பொது கிணற்றில் வயோதிபப் பெண் ஒருவர் தவறி வீழ்ந்து...

சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காவிடில் போராட்டம் வெடிக்கும்…!!

நீண்டகாலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுமென ஆசிரியர்,அதிபர்கள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…?

உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? : பிரதமரின் கூற்றால் அதிர்ச்சி - இறுதி யுத்தத்தின்போது வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் இராணுவத்தின் பகிரங்கமான அறிவிப்பின் பிரகாரம் உறவுகளால் பலர் நேரடியாக கையளிக்கப்பட்டனர். அதற்கான சாட்சியங்களும்,...

குறிப்புப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டமைக்கு கண்டனம்…!!

எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்துடன் இணைப்பைக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால், நீதிமன்ற சட்ட வரம்புக்குள் இடம்பெற்ற இளைஞர் ஒருவரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் குறிப்பு புத்தகங்கள்...

மனைவியின் சகோதரியான சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது…!!

மனைவியின் சகோதரியான 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம், செய்தவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சங்குவேலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய குடும்பஸ்தரே மைத்துணியான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். நேற்று...

காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களா -உதய கம்மன்பில…!!

எம்பிலிப்பிட்டிய – மஹஎல பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமையால் சுயாதீன காவல்துறை...

விமானத்தில் பயணம் செய்த வான் கோழி…!!

விமா­ன­மொன்றில் பயணம் செய்த பெண்ணொரு­வர் தன்­னுடன் வான் கோழி­யொன்­றையும் கொண்டு சென்று சக பய­ணி­களை வியப்­பி­லாழ்த்­தினார். வொஷிங்டன் மாநி­லத்­தி­லுள்ள சியாட்டில் நக­ரி­லி­ருந்து உட்டாஹ் மாநி­லத்தின் சோல்ட் லேக் சிட்டி நக­ருக்கு சென்று கொண்­டி­ருந்த டெல்டா...

இந்த சவுதி மணமகனுக்கு கிடைத்த திருமண அன்பளிப்பை பார்த்தால் புல்லரித்துப் போவீர்கள்: வீடியோ இணைப்பு..!!

சவுதி அரேபியா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனுக்கு ஏராளமான அன்பளிப்புகளையும், பரிசுப் பொருட்களையும் உறவினர்களும், நண்பர்களும் வழங்கி வாழ்த்தினர். அவற்றை ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்த மணமகன், ஒரு அன்பளிப்பு உறையை...