கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள்!!

‘அண்ணாமலை’ என்ற சினிமாப் படத்தில் ‘வந்தேன்டா பால்காரன்’ என்ற பாடலில், ‘மீன் செத்தா கருவாடு; நீ செத்தா வெறுங்கூடு’ எனத் தொடரும் பாடல் அடியில், ‘பசு இருந்தாலும் பால் ஆகும்; செத்தாலும் தோல் ஆகும்’...

மீண்டும் ஒன்று சேரும் சிம்பு – ஓவியா !!

சமீபகாலமாக சிம்பு – ஓவியா பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சிம்புவும் ஓவியாவும் காதலிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவித்தார்கள். சமீபத்தில்...

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி: இந்தியாவை புறக்கணித்து சீனாவுக்கு தூதுவிட முடிவு!!

மாலத்தீவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்க சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தூதரை அனுப்ப போவதில்லை எனவும் கூறியுள்ளார். மாலத்தீவில் தண்டிக்கப்பட்டு...

காதலருடன் திருமணமா?

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. எனக்கு 20 உனக்கு 18 என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜய், விஷால்,...

கோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள்… !!

நடிகைகள் சம்பளம் திடீரென்று உயர்ந்துள்ளது. சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறது. முன்னணி கதாநாயகர்கள் படங்களை போல் அதிக...

கடவுளே ஏன் இந்த விளையாட்டு? சோகத்தில் சமந்தா!!

நடிகர் நாக சைதன்யாவை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டிலான சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் தங்கியிருந்தாலும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படங்களில் நடிப்பதால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார்....

பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப் !!

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்தாண்டு பதவியேற்ற டிரம்ப் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது, பரிஸ் நகரில் நடந்த போர் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். பிரான்ஸ் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை...

160 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!!

சுமார் 160 கிலோ கிராம் நிறையுடைய ​கஞ்சாவுடன் மூன்று பேர் சிலாவத்துறை, சவரியபுரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வலய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அந்த...

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை!!

ஜனாதிபதி செயலாக காரியாலயத்தின் முன்னாள் மேலதிக செயலாளரான கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். கடந்த...

வழுக்கை தலையில் முடி வளர்த்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!!

தலை வழுக்கை விழுந்த பலர் முடி இல்லையே என கவலை அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க முடியை நடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மீண்டும் முடியை வளர்க்க அதிகளவில் செலவு செய்வதுண்டு. ஆனால் அதற்கு...

உல்லாசத்துக்கு அழைப்பு!!

சென்சார் போர்டு உறுப்பினராக வித்யாபாலன் தேர்வாகி இருக்கிறார். அவரைவிட நான் சீனியர், என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கடுப்பாகியிருக்கிறார் ரவீனா டாண்டன். அடுத்தடுத்து இரு காதல் முறிவு. சோர்ந்துவிடாமல் மூன்றாவது காதலரை தேடிக்...

பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் இந்தியாவில் அதிகரிக்கும் எச்,ஐ.வி : 6வது இடத்தில தமிழகம் !!

இந்தியாவில் பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் 2007ம் ஆண்டிலிருந்து 20,600 பேருக்கு எச்,ஐ.வி நோய் கிருமி பரவியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பங்கர்மாவ் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் ஒரே ஊசியை ஏராளாமானோருக்கு...

உலகிலேயே மிகப்பெரிய பால்கன் ஹெவி ராக்கெட்: காருடன் விண்ணில் பாய்ந்தது!!

அமெரிக்காவில் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த பால்கான் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட்...

இந்தியா முகப்பு > செய்திகள் > இந்தியா ராஜஸ்தானில் விபத்தில் ஒருவர் பலி : லாரி மீது கார் மோதல்… பிரதமர் மனைவி காயம்!!

பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென். இவர் நேற்று தனது உறவினர்கள் மற்றும் போலீசார் என 4 பேருடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற...

இடுப்பு கிள்ளு… ஹீரோயின் காண்டு!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமான காட்சியில் நடித்தபோது உணர்ச்சிவசப்பட்ட ரன்பீர் கபூர், தியா மிர்சாவின் இடுப்பை வலிக்குமளவுக்கு கிள்ளிவிட்டாராம். கடுப்பான தியா, ஸ்பாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். சன்னி லியோன், ஹரியானாவை சேர்ந்த ஒரு குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். சினிமாவின்...

நிர்வாணப் புரட்சி!!

டாப்லெஸ் படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவந்த இஷா குப்தா, திடீரென ஃபுல் லெஸ்ஸாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் நடிக்கும் பாதுஷாஹோ படத்தில் இன்னொரு ஹீரோயினான இலியானாவுக்கே விளம்பரங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...

துபாய் விமான நிலையத்தில் சுவாரசியம் காதலியை பார்க்க கள்ளத்தனமாக விமானம் ஏற வந்த இந்தியர் கைது!!

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே. (வயது 27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டுமான இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். தமிழகத்தில் இருந்தபோது, இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதலியின்...

ஹீரோக்களை அதிர வைத்த அனுஷ்கா!!

ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா, வித்யாபாலன், ராதிகா ஆப்தே போன்றவர்கள்தான் பிரதானமாக நடிக்கின்றனர். இவர்களில் அனுஷ்கா முன்னணி இடத்தை தக்க வைத்திருக்கிறார். பாகுபலி படம் ஹிட்டானாலும் அதில் பிரபாஸ்,...

தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜூனா !!

ராஜ்கிரண், ரேவதி நடித்த பவர் பாண்டி படத்தை இயக்கினார் நடிகர் தனுஷ். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். எனைநோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, மாரி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்....

இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்!!

சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள - பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம்...

மத்திய அமைச்சரவையில் முடிவு 8 கோடி பேருக்கு இலவச காஸ்!!

ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு தரும் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகள் இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் ‘...

தேவை தேனிலவு!!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்: டாக்டர் டி.நாராயணரெட்டி மற்றவர்களுக்கும் நமக்கும் நடுவே ஒரு மூன்று நிமிடத் தனிமை மட்டுமே கிடைக்கும் என்றால் நாம் அதற்குள் நம்மை எவ்வளவுதான் பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி...

ரஷ்ய காதலருடன் ஸ்ரேயா திருமணம்? புத்தாடை, நகைகள் ஆர்டர் செய்ததால் பரபரப்பு !!

ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. கடந்த சில வருடங்களாக அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்த்சாமி ஜோடியாக நரகாசூரன்...

ரீமேக்கில் நடிக்கமாட்டேன் : கேத்ரின் தெரசா கோபம் !!

மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது கலகலப்பு 2ம் பாகம், கதாநாயகன் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர்...

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!

புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் மீரா. இவருக்கு கீதா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற 4 வயது பேத்தி உள்ளார். கடந்த 28.05.2011ம் ஆண்டு வீட்டின் அருகே கீதா விளையாடியபோது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்...

கற்பை காப்பாற்றிக்கொள்ள அட்வைஸ் செய்தவரிடம் மஞ்சிமா கடுப்பு !!

அச்சம் என்பது மடமையடா, இப்படை வெல்லும், சத்ரியன் படங்களில் நடித்திருப்பவர் மஞ்சுமா மோகன். மலையாளம். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மஞ்சிமா தெரிவித்த கருத்தில், ‘டெல்லி போன்ற பெரு நகரங்களில்...

தடை செய்யப்பட்ட துருக்கி பணத்தை விற்க முயன்ற இன்ஜினியர் கைது!!

துருக்கியில் பயன்படுத்தி வந்த ‘லிரா’ ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் அங்கிருக்கும் தொழில் அதிபர்கள், இடைத்தரகர்களை வைத்து, துருக்கி ரூபாய் நோட்டை இந்தியாவில் விற்பனை செய்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும்...

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!

மைசூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்ஜத் பாஷா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது அண்ணனும், அண்ணியும் இறந்து விட்டனர். இதையடுத்து அவர்களின் ஒரே மகளான ஆயிஷாவை (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது )...

காளான் ருசித்தால் நோய் விலகிப்போகும்!!

காளான், ஆன்டிஆக்ஸிடென்ட்களை அள்ளித்தருகிறது’ என்பது அண்மையில் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் விஷத்தன்மை அதிகம் ஏறாமல் பாதுகாக்கும் தன்மைகொண்டவை ஆன்டிஆக்ஸிடென்ட்கள். மழைக்காலத்துக்கு பின்னர் நிலங்களில் காளான் தேடியலைந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது பட்டன்...

காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை!!

சென்னையை சேர்ந்த இளம்பருதி (26), கொடியரசன் (30) ஆகியோர் கடந்த 16.8.2014ல் சென்னையிலிருந்து மதுரைக்கு 170 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள்...

நகை பட்டறை பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி 5 லட்சம் கொள்ளை!!

பாரிமுனையில் உள்ள நகை பட்டறையில் 5 லட்சம், ஒரு கிலோ வெள்ளி கட்டியை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பாரிமுனை சுப்பராயன் தெருவில் உள்ள காயத்ரி பிளாசாவில் நகை பட்டறை நடத்தி வருபவர்...

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை!!

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்ணிடம், பைக் ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து 4 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கோவர்த்தன். இவரது மனைவி முத்துலட்சுமி...

சிறுமியிடம் சில்மிஷம் : போலீஸ்காரர் சஸ்பெண்ட்!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் புலனாய்வு தனிப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் சரவணன் (44). இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே வசிக்கும் 10...

இனி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை : சீனாவில் டிரோன் போக்குவரத்து தொடக்கம்!!

பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை சொல்லும் விதமாக சீனாவில் டிரோன் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் பயணியை ஏற்றிக்கொண்டு வந்த டிரோன் விமானம் அந்நாட்டின் லீயானி யுகாங் நகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சேவை தொடங்கப்பட்ட...

மகளைவிட அதிக மேக்அப் போட்ட நடிகை!!

நடிகை ஸ்ரீதேவி வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் உதட்டு ஆபரேஷன் செய்ததாக தகவல் பரவியது. அதில் உண்மை இல்லை என்று அவர் தரப்பில்...

தமிழ் பட இயக்குனரின் இந்தி படத்துக்கு எதிர்ப்பு : தீபிகாவை அடுத்து சிக்கலில் கங்கனா!!

தமிழில் அனுஷ்கா நடிப்பில் ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரீஷ். இவர் இந்தியில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமிபாய் வரலாற்றை ‘மணிகார்னிகா’ பெயரில் இயக்குகிறார். ஜான்சி ராணியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதன்...

05 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 14 வயது சிறுமி!!

05 வருடங்களும் 07 மாதங்களுடைய சிறுவனுக்கு 14 வயதுடைய சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரச்சிகட்டுவ - வேரன்கட்டுவ பிரதேசத்தைச்...

புலத்சிங்கள விபத்தில் இருவர் பலி!!

புலத்சிங்கள, மதுகம வீதியில் தல்கஸ்கந்த, பகலவெல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த...