ஐ படத்துக்கு எதிராக போர்க் கொடி!!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ​வௌியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து...

அமலா கர்ப்பம் இல்லை, அது தொப்பை!!

தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விருது விழாவுக்கு வந்தவர் புடவை அணிந்து...

நாகர். வாலிபர் கொலை: என்னை கொல்ல திட்டமிட்டதால் தீர்த்து கட்டினேன்- தொழிலாளி வாக்குமூலம்!!

நாகர்கோவில் வைத்தியநாத புரம் வீரசிவாஜி தெருவைச் சேர்ந்தவர் டேவிட், (வயது 26). இவர் மீது திருட்டு, மிரட்டல் உள்பட சில வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் டேவிட்டை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை...

2 சிறுமியிடம் சில்மிஷம்: 68 வயது முதியவர் கைது!!

தரமணி மகாத்மா காந்தி நகர் 1–வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது பாபு (வயது 68). இவர் நேற்று மாலை குடிபோதையில் அந்த வழியாக சென்ற 2 சிறுமிகளை ஏமாற்றி அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில்...

செய்யாறில் வாலிபரை காரில் ஏற்றி அடித்து உதைத்து செல்போன், பணம் பறிப்பு: 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!!

செய்யாறு பஸ் நிலையத்தில் நின்றிருந்தவரை காரில் அழைத்து செல்போன், பணம் பறித்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். செய்யாறு அடுத்த குன்னத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சுகுமார் (வயது18)....

தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் தாய்க்கு தீவிர மருத்துவ பரிசோதனை: டாக்டர்கள் முடிவு!!

ராஜேஸ்வரிக்கு பிறந்த 2 குழந்தைகளின் உடலிலும் அடுத்தடுத்து தானாகவே தீப்பிடித்ததாக வெளியாகி இருக்கும் தகவல் மருத்துவ உலகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–...

சிவகாசியில் கழுத்தை நெரித்து பெண் கொலை: தற்கொலை நாடகமாடிய கணவரிடம் போலீசார் விசாரணை!!

சிவகாசி புகழேந்தி தெருவில் வசிப்பவர் சுரேஷ் (வயது 28), அச்சக தொழிலாளி. இவரது மனைவி புவனேசுவரி (25), தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. பவித்ரா (8), சக்தி...

மாதவரத்தில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை!!

மாதவரம் 200 அடி சாலை செல்வம் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 15–ந்தேதி குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில்...

திருச்சி காஜாபேட்டையில் துணி வியாபாரியை மானபங்க படுத்த முயன்ற தொழிலாளி கைது!!

திருச்சி காஜாபேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள். துணி வியாபாரியான இவர் நேற்று காஜாபேட்டை பொதுக்கழிப்பிடம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொழிலாளியான மாரிமுத்து என்பவர் ரெங்கம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்....

பீகாரில் ஆசிட் வீசிய பெண்: ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!!

பீகாரில் பெண் ஒருவர் ஆசிட் வீசியதில் காயமுற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரபா ஷா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்தன் பாஸ்வானுக்கும் மோதல்...

திருநாவலூர் அருகே வீட்டில் தூங்கிய நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

திருநாவலூர் அருகே கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் அவுராம்பூ, விவசாயி. இவரது மகள் மீனா (வயது 18). இவர் சென்னையில் தங்கி நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக மீனா கூவாகம் கிராமத்துக்கு...

காக்கை தீவு பகுதியில் அனுமதி­யின்றி கொட்டப்பட்ட திண்மக்கழி­வுகள் பிரதேசசபையின் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.!!

பிரதேசசபையின் அனுமதியின்றி காக்கைதீவு பகுதியில் கொட்டப்பட்ட திண்மக்கழிவுகள் அதிகாரிகளின் தலையீட் டய­டுத்து மீண்டும் அவை உரிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டன. வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் காக்கை தீவு பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி தனியார்...

தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் 3 வார தடை!!

டெல்லியைச் சேர்ந்த தெகல்கா நிறுவனம் இணையவழி செய்திகள் மற்றும் வார இதழ்களை நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான தருண் தேஜ்பால் மீது அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார்....

பொள்ளாச்சியில் கொசுவத்தி சுருளால் பெண்ணின் உடையில் தீ: காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துக் கவுண்டன் லே–அவுட்டை சேர்ந்தவர் செல்வக்குமார் (டிரைவர்). இவரது மனைவி காயத்ரி (வயது 30). நேற்று இரவு கணவன்– மனைவி வீட்டில் கொசுத் தொல்லைக்காக கொசு வத்தியை பற்ற வைத்து...

பிணங்களுடன் செல்ஃபி: 38 நோயாளிகளை தீர்த்துக்கட்டிய கொலைகார நர்ஸ் (வீடியோ இணைப்பு)!!

இத்தாலியை சேர்ந்த செவிலிய பெண்மணி ஒருவர் 38 நோயாளிகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் லுகோ (Luco) நகரில் உள்ள உம்பர்டோ மருத்துவமனையில் (Umbrto Hospital) டேனியலா போக்கியலி (Daniela Poggiali...

உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் (சிறப்புப் பேட்டி)!!

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும் என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும்...

செல்பி புகைப்படத்திற்கு அடிமையா?: சுயநலக்காரராகவும், பச்சாதாபமற்றவராகவும் இருப்பீர்கள்…!!

ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செல்பி புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவது தெரிய வந்துள்ளது. 18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை...

வங்கி அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய எம்.பி.ஏ. மாணவி கைது!!

மத்திய பிரதேசத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த வழக்கில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். 25 வயதான ஸ்வாதி சூர்யவன்ஷி என்ற...

பீகாரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் கொள்ளை!!

பீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் இன்று காலை திருடுபோனது. வழக்கம் போல, நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி முன்னா...

காதலன் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்த பெண் அவரது மனைவியாக கோர்ட்டில் இருந்து வெளியேறினார்!!

டெல்லியை சேர்ந்த 17 வயது பெண் தனது காதலன் திருமண ஆசை காட்டி கற்பழித்து விட்டதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது திடீரென...

டாக்டர் இறந்ததாக கூறிய மாணவர் உடல் அசைந்ததாக பரபரப்பு: உறவினர்கள் முற்றுகை!!

வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ரூபன்சக்கரவர்த்தி (வயது 17). வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை...

தொப்பூரில் உள்ள லாட்ஜ் அறையில் கள்ளக்காதலியை கொன்று முதியவர் தற்கொலை!!

சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரும், இவரது மகன் குமரவேலும் சேலம் 4 ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களது டீக்கடைக்கு பின்புறம் உள்ள வீட்டில் சேலம் புதிய...

77 வயது மணிப்பூர் மந்திரி 24 வயது பெண்ணை மணந்தார்: முதல்–மந்திரி நேரில் வாழ்த்தினார்!!

மணிப்பூர் மாநிலத்தில் முதல்–மந்திரி ஓக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் புங்ஜதாங். 77 வயதாகும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 5 குழந்தைகள்...

10 வயது மகளை உயிரோடு புதைக்க முயன்ற கொடூர தந்தை!!

வட கிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வீட்டின் கொல்லைப்புறத்தில் 10 வயது மகளை உயிரோடு புதைக்க முயற்சி செய்த தந்தை கைது செய்யப்பட்டார். இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் அபுல் ஹூசைன்....

மாணவி கடத்தல்: புதுவை போலீஸ்காரர்– கல்லூரி ஆசிரியர் கைது!!

புதுவை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 23), பட்டப்படிப்பு 3–ம் ஆண்டு மாணவர். விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றம்), பிளஸ்–2 மாணவி. தியாகராஜனும், காயத்ரியும் காதலித்து வந்தனர். இவர்கள்...

ஒபாமா வருகை: உணவகங்களை மூடவும் அவசரப்பாதை அமைக்கவும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்!!

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம் தேதி இந்தியா வருகிறார். உலக தீவிரவாதிகளின் ‘டாப் ஹிட் லிஸ்ட்’...

தொடரும் பன்றிக்காய்ச்சல்: ராஜஸ்தானில் ஒரே நாளில் 2 பெண்கள் பலி!!

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் இரண்டு பெண்கள் பலியானதாக மருத்துவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ராஜஸ்தானில் சில வாரங்களாகவே பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பிகானர் மாவட்டத்தின் ஜவாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்...

உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!!

பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்து பார்க்கும் போது உலகிலேயே அதிக பொது விடுமுறை...

இந்தியாவில் விற்பனைக்கு வந்ததுசோனியா காந்தியின் இளமைக் காலத்தை விவரிக்கும் சிகப்பு சேலை புத்தகம்: இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்க்கையின் இளமைக் காலத்து வாழ்க்கை குறிப்புகளை விவரிக்கும் 'சிகப்பு சேலை’ புத்தகம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜேவியர் மோரோ என்பவர்...

சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை: தாய்– மகனுக்கு வலைவீச்சு!!

சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தை அடுத்த சொக்கநாச்சியார் புரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிப்பாண்டி (வயது 75) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பட்டன் (வயது 45). இவரது மனைவியின் சகோதரனிடம் இருந்து சீனிப்பாண்டி சில...

திருப்பத்தூர் அருகே நர்சிங் மாணவியை தொடர்ந்து சகோதரியும் தற்கொலை: ஒரே வீட்டில் 2 பேர் இறந்ததால் பரபரப்பு!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேரந்தவர் முத்துராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வித்யா (வயது 20) இவர், திருப்பத்தூரில்...

மதுரையில் போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி வீட்டில் 50 பவுன் கொள்ளை!!

மதுரை சர்வேயர் காலனி, பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர ராஜா. இவர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் குடும்பத்தினருடன்...

வேலூர் ஜெயிலில் சுவரில் இருந்து தவறி விழுந்த கைதி சாவு!!

வாணியம்பாடியை சேர்ந்தவர் முபாரக்(38), இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ம் தேதி ஜெயிலில் உள்ள 4 அடி உயர சுவரில் ஏறி பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்....

கணவன் மீது மிளகாய் பொடி தூவி மனைவி கடத்தல்: 6 பேர் கைது!!

மதுரை கோச்சடையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது26). டிரைவராக உள்ளார். அவரது மனைவி முருகேஸ்வரி (வயது23). கோச்சடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயது குழந்தை உள்ளது. நேற்று மாலை முருகேஸ்வரி...

கூடங்குளம் அருகே விதவை பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலீஸ்காரர் கைது!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி உஷா (வயது 31). கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றி வந்த முருகேசன் சமீபத்தில் இறந்தார். இந்நிலையில் உஷா கணவர் இறந்ததற்கான பணப்பலன்களை...

கொலை செய்வதாக மிரட்டி 2 மாதங்களாக இளம்பெண்ணை கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திஷா(வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு...

மிசோரம் மாநிலத்தில் 17 ஆண்டுகளாக நீடித்த மதுவிலக்கு நீக்கம்!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் கடந்த 17 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த மதுவிலக்கு தடை சட்டம் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட அம்மாநிலத்தின் மதுவிலக்கு சட்டம் இந்த புதிய சட்டத்தின்...

ஜெய்யை பாராட்டிய தயாரிப்பாளர்!!

ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரிதாகி வரும் இந்தக் காலக் கட்டத்தில் ஜெய் நடிக்கும் 'புகழ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத், ஜெய் தரும் ஒத்துழைப்பை கண்டு வியந்து பாராட்டியுள்ளார்....

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!!

‘ஓரம் போ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர்-காயத்ரி. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், பூஜா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாவை வைத்து ‘வ’ (வ குவாட்டர் கட்டிங்) என்னும் படத்தை இயக்கினார்கள்....