சவுதியில் ஒரே நாளில் 47 பேர் தலை துண்டித்து கொலையா?: ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை…!!

மன்னராட்சியின் கீழுள்ள சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவ்வகையில், நேற்று...

அறுந்த லிப்டில் இருந்து பெண்ணை காப்பாற்றிய வாலிபர் பலி…!!

அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள மேன் ஹாட்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ஹேவட் பிரவுன் (25). டிசம்பர் 31–ந்தேதி நள்ளிரவில் ஒரு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி...

ஆப்கானிஸ்தானில் தலிபான் சிறையில் அடைக்கப்பட்ட 59 கைதிகள் விடுப்பு…!!

ஆப்கானிஸ்தானில் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணம் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. அங்கு அவர்கள் தனி அரசு நடத்தி வருகின்றன. தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஹெல்மண்ட்...

இறுதிப்போரின் பாதிப்பு! ஒரு பிள்ளையின் தாய் திடீர் மரணம்..!!

முள்ளியவளையில் வசிக்கும் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் இருதய பலவீனத்தால் திடீர் மரணத்தை தழுவியுள்ளார். கெங்கேஸ்வரன் தீபா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, பல...

சவுதி அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட ஷியா தலைவரின் பரிசுத்த ரத்தம் பழிவாங்கியே தீரும்: அயாத்துல்லா கமேனி ஆவேசம்…!!

சவுதி அரேபியா நாட்டில் ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ர்(56) என்பவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றிப்பட்டது. சவுதி அரேபியாவில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் சல்மானின் ஆட்சி நடைபெற்று வருவதால்...

சவுதி தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஈரானில் 40 பேர் கைது…!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷியா பிரிவு தலைவர் நிம்ர்...

நேபாளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…!!

நேபாள நாட்டின் வனப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர். நேபாளத்தில் இந்திய எல்லையோரம் உள்ள எல்லைப்பகுதியான ருபன்தேஹி மாவட்டத்தில் உள்ள தேவ்தாஹா வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த...

ஓலா கால் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது…!!

தனியார் கால் டாக்சி நிறுவனமான ‘உபேர்’ நிறுவனத்தின் டிரைவரான ஷிவ் குமார் யாதவ், நிர்பயா வழக்கில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முன்னணி...

வெவ்வேறு வருடத்தில் பிறந்த ஒரே இரட்டைக் குழந்தைகள்…!!

இரட்டைக்குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும்.’ என்ற தமிழ் சினிமா வசனம் போல், இரட்டைக் குழந்தைகள் என்றாலே முடி முதல் அடி வரை அனைத்தும் ஒரே போல்தான் இருக்கும். இப்படி...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு…!!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திலங்க சுமதிபாலவுக்கு 88 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட...

முதுகு வலி வருவதை தடுப்பதற்கு சில வழிகள்…!!

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே...

இந்த மனிதரின் திறமையை பாருங்க..!!

எல்லோருக்கும் ஒரே விதமான திறமைகள் இருப்பது இல்லை! சிலருக்கு கலைகளில் திறமை இருக்கும், மற்றவர்க்கு விளையாட்டில் திறமை இருக்கும், இன்னும் சிலருக்கு படிப்பில் திறமை இருக்கும். அது போல எல்லா மனிதர்களுக்கும் எதாவது ஒரு...

என்னைப் பார், என் இடுப்பை பார்…!!

நடிகை ஸ்ரேயாவுக்கு மார்க்கெட் இல்லாத நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கையில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக சுமார் பத்து ஆண்டுகளாக இருந்தவர்...

பாடசாலைகள் நாளை ஆரம்பம்..!!

நாட்­டி­லுள்ள அர­சாங்க, அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாட­சா­லைகள் மற்றும் அனு­ம­திக்­கப்­பட்ட பிரி­வே­னாக்கள் யாவும் 2016ஆம் ஆண்­டிற்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாளை 4ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளன. இதற்­க­மைய சிங்­கள, – தமிழ்...

கொழும்பில்:கைகலப்பில் யாசகர் பலி..!!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான நவகமுவவில் யாசகர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதான யாசகரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த...

ஜோர்ஜ் சோரொஸ் இலங்கை வந்தார்…!!

உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜோர்ஜ் சோரொஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில்...

இருவர் சுட்டுக் கொலை – சந்தேகநபர்கள் தப்பி ஓட்டம்…!!

அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கெண்டு விட்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்...

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற சம்மதம்…!!

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

வீட்டில் தீப்பற்றி முதியவர் பலி…!!

தமன - வாதேகம பிரதேச வீடொன்றில் தீப்பற்றியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த வீட்டில் அவர் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில்...

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி…!!

மட்டக்களப்பில் தொழிலாளி ஒருவர் மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் - காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நான்கு தொழிலாளர்கள்...

கவுண்டம்பாளையத்தில் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை..!!

கோவை கவுண்டம்பாளையம் வேலுசாமி நகரை சேர்ந்தவர் பாபு. டிராவல்ஸ் ஊழியர். இவரது மனைவி கவுசல்யா (வயது 19). இவர்களுக்கு கடந்த 15.11.2015 அன்று திருமணம் நடந்தது. கவுசல்யா அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிக்...

செவ்வாய்பேட்டை அருகே தீ பிடித்து குழந்தை பரிதாப சாவு..!!

செவ்வாய் பேட்டை வெள்ள மேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு இளவரசி (5) என்ற பெண் குழந்தை உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்...

ஓடும் வேனுக்குள் திகார் ஜெயில் கைதிகள் பயங்கர மோதல்: ஒருவர் அடித்துக் கொலை…!!

திகார் சிறைச்சாலையில் இருந்து கைதிகளை கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வேனுக்குள் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப்பட்டார். திகார் சிறையில் இருந்து இன்று மதியம் கைதிகளை ஏற்றிக்கொண்டு சாகெத் கோர்ட்டுக்கு வேன் புறப்பட்டது. டெல்லி...

குன்னத்தூர் அருகே 10–ம் வகுப்பு மாணவி கொலையில் பரபரப்பு தகவல்கள்…!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் கூலி தொழிலாளி. இவரது மகள் பூரணி(வயது 16). பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அமல்ராஜின் பக்கத்து வீட்டைச்...

கூடுவாஞ்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி: 2 தம்பதிகள் தப்பி ஓட்டம்…!!

காட்டாங்கொளத்தூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கரின் மனைவி விமலா மற்றும் பெண்கள் கூடுவாஞ்சேரி போலீசில் ஏலச்சீட்டு மோசடி பற்றி புகார் கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:– நான் வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில்...

முதியோர் இல்லத்தில் மூதாட்டி சாவு: விசாரணை நடத்த கோரி மகன் போலீசில் புகார்…!!

பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது தாய் பாப்பா (65). இவரை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தார். நேற்று பாப்பா இறந்து விட்டார். முதியோர்...

சீனாவில் 37 பல்கலைக்கழகம், பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது…!!

சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் கிடங்குகள் மீது பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்…!!

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர...