சைப்ரஸ் தீவில் குடியேறவும் முன்னாள் மனைவியை சந்திக்கவும் அனுமதி வேண்டும்: எகிப்து விமானத்தை கடத்தியவன் கோரிக்கை…!!

எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை ஒரு தீவிரவாதி கடத்தினான். கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55...

உதிரியாக கிடக்கும் அணு ஆயுதங்களை பாதுகாக்க அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு…!!

வாஷிங்டனில் நடைபெறவுள்ள அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் உலக நாடுகளிடம் உதிரியாக இருக்கும் அணு ஆயுதங்களை பாதுகாப்பது தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, வெள்ளை...

படுக்கையறையில் ஆண்களிடம் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள்…!!

படுக்கையறையில் ஆண்களிடம் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு...

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்…!!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான...

இனிமே யாராவது செல்பி எடுக்கிறோம் என்று பந்தா காட்டுவீங்களா…?

எங்குபார்த்தாலும் செல்பி எவரைக் கேட்டாலும் செல்பி மனிதர்களிடம் தீராத மோகமாக உலாவருகிறது செல்பி. இதனால் பலர் உயிரிழந்தும் உள்ளனர். புகைப்படத்துறையில் புதிதாக உட்புகுத்தப்பட்ட செல்பி மேல் பிரியம் இல்லாத மனிதர்கள் இன்று இருக்கவே முடியாது....

தமிழர் முறையிட்டால், தேசத்துரோகம்!.. கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால், ஜனநாயகம்? -நிருபா குணசேகரலிங்கம்…!!

தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்!.. கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்? -நிருபா குணசேகரலிங்கம் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் சர்­வ­தேச பொறி­மு­றை­யினை நாடி­ய­போது அதனை தேசத்­து­ரோகம் எனவும் நாட்டைக் காட்­டிக்­கொ­டுக்கும் முயற்சி எனவும்...

யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைக் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்” இருந்து… பாகம்-2)

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில்...

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?…!!

நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது. நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது. கல்­லீ­ரலும் மற்ற செல்­களும் சேர்ந்து இரத்­தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில்...

ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபசாரம்: 08 பேர் கைது..!!

வெள்ளவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை நேற்று இரவ சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 7 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். தாய்லாந்துப் பெண்கள் இருவர் உட்பட 5...

பிறந்தமேனியுடன் திரிந்த பெண் சிக்கினார்…!!

மஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் பிறந்தமேனியுடன் அழைந்து திரிந்த பெண்ணொருவரை இன்று முற்பகல் மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹரகம இளைஞர் சேவை மன்றம், புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களிலேயே இப்பெண் பிறந்த மேனியுடன்...

இனி தேசிய அவசர எண் 112 – அரசு முடிவு..!!

இந்தியாவை பொறுத்தவரை தேசிய அளவில் அவசரகால உதவிக்கு 112 என்ற ஒரே எண் தான் இனி இருக்கும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது ​பொலிஸ் உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு...

ஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!!

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு அருகாமையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் 28.03.2016 அன்று மாலை...

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவனை முற்றாக தடை..!!

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முழுமையாக தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி பாவிப்பதன் ஊடாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன்...

மின்வெட்டு அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பம்..!!

நாட­ளா­விய ரீதியில் நேற்று நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் மின்துண்­டிப்பு அமுல்­ப­டுத்­தப்­படும் என இலங்கை மின்­சார சபை­யினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அதனை சில மணி­நே­ரங்­களில் மின் வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க அமைச்சு நிரா­க­ரித்­தது....

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி…!!

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கோனி நல்லா என்ற இடம் அருகே சாலைகளில் சரிந்து கிடந்த பனிச்சரிவை அகற்றும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏராளமான பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில்...

மும்பை விமானத்தில் திடீர் புகை – 120 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…!!

ஐதராபாத்தில் இருந்து இன்று காலை மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அதில் வந்த 120 பயணிகளும் அவசரவழி வாயிலாக வெளியேற்றப்பட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம்...

வேலைக்கு செல்லுமாறு கூறியதால் கத்திரிக்கோலால் தாயை குத்தி கொன்ற மகள்…!!

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், குருசாமி நகர் 4–வது தெருவில் வசித்து வந்தவர் வனஜா (வயது 58) டெய்லர். வீட்டிலேயே துணி தைத்து கொடுத்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மகள்கள் சுஜா,...

ஆண் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்த அதிசய பெண் மீன்…!!

இங்கிலாந்தில் கிழக்கு ஏங்கிலா பல்கலைக் கழகம் மற்றும் ஹல்பல்கலைக் கழக நிபுணர்கள் இணைந்து ‘சிக்லிட்’ இன வகை மீனில் கலப்பின பெருக்கம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு பெண் மீன் ஆண் மீனின்...

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பகுதியில் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் வீராங்கனை…!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நகரம் தென்வசிரீஸ்தான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்கிறது. உலக அளவில் மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. இங்கு பெண்களுக்கு அதிக...

அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது: பயணிகள் விமானம் ரத்து….!!

அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இதனால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவில் டெட்ராஸ்ட்டில் இருந்து பிலாடெல்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதற்காக டெட்ராய்ட் விமான...

ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற கட்டிடம் மீது ராக்கெட் வீசி தாக்குதல்: தீவிரவாதிகள் அட்டூழியம்…!!

ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற கட்டிடம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. இது இந்திய அரசால் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை கடந்த டிசம்பரில்...

லாகூர் தாக்குதலை அடுத்து பஞ்சாப்பில் மிகப் பெரிய அளவில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது பாகிஸ்தான்…!!

லாகூரில் உள்ள பூங்காவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடிவிட்டு பொழுதுபோக்க வந்திருந்த மக்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பதால் அந்த...

திருவள்ளூர் மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா எஸ்.பி. கண்டிகை காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் ரோஜா (வயது 11), அதே பகுதியை சேர்ந்த ரஜினி மகள் ஸ்ரீமதி (11), நாகராஜ் மகள் அம்சவேணி (11)....

மயில் ஒன்றை வேட்டையாடியவர் தொடர்பில் தேடுதல் வேட்டை..!!

அண்மையில் கழுகு ஒன்றைப் பிடித்து கொடுரமாக கொலை செய்தவர்கள் தொடர்பில் செய்திகள் பரவலாக வெளிவந்ததோடு அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், மயில் ஒன்றை வேட்டையாடிய நபர் ஒருவர் தொடர்பில்...

வவுனியாவில் பொலிசார் மீது தாக்குதல்- ஒருவர் காயம்..!!

வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையால் காயமடைந்த பொலிசார் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்...

கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும்..!!

நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வெப்பநிலை காரணமாக கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும் என்று மகப்பேற்றியல் மற்றும் குழந்தை நல வைத்திய நிபுணர் ருவன் சில்வா தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் வெப்பநிலை...

சிறுமிக்கு சூடு -சிறுமியின் தந்தை, வளர்ப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு…!!

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம்...

இந்த கேள்விகளை உங்கள் மனைவியிடம் ஒருமுறையாவது கேட்டதுண்டா?

அனைவருக்குமே தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகள் இருக்க தான் செய்கிறது. நான் வேலைக்கு போகிறேன், நீ வீட்டிலே இருக்கிறாய், உனக்கு என்ன அப்படி? என எளிதாக கேட்டுவிட முடியாது. நீங்களாக இது அவர்களுக்கு பிடிக்கும் என...

முட்டை பிரியர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி…!!

முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு. அசைவப் பிரியர்களின் உணவுகளில் மிகவும் விரும்பக்கூடியதாகவும்...

கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவியின் கையை வெட்டி துண்டித்த தொழிலாளி போலீசில் சரண்….!!

குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையங்கிரி, கூலி தொழிலாளி. இவரது மனைவி சுசீலா. அவர் கணவரிடம் கோபித்துக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று...

ஆரணி அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு…!!

ஆரணி கொசப்பாளையம், கோவிந்தராஜன் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 மாணவர்கள், 12 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக அசோகன் (வயது 48), உதவி ஆசிரியராக ரேகா ஆகியோர் பணிபுரிந்து...

உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர மறுத்த சிறுவன் கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கேசரு கிராமத்தை சேர்ந்தவன் ரவி. மூன்றாம் வகுப்பு படித்து வந்த இவன் இர்பான் என்பவரிடம் டியூசன் கற்று வந்தான். அவனிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும்படி இர்பான்...

வாய்க்காலில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி வாலிபர் பலி…!!

கோபி அருகே உள்ள கலிங்கியத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற தவசியப்பன் (வயது 29). மாற்றுத்திறனாளி. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 24–ந்தேதி காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூறிக்கொண்டு...

லிபியா: ராக்கெட் தாக்குதலில் கேரள நர்சு கைக்குழந்தையுடன் பரிதாப பலி…!!

லிபியாவில் நடந்த ராக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் தனது கைக்குழந்தையுடன் பலியானார். வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான...

விந்து தானம் செய்தவரையே மூன்றாவது கணவராக ஏற்றுக்கொண்ட பெண்..!!

இங்கிலாந்தில் பிறந்த அமினா ஹார்ட் என்ற பெண் தனது இளமைக் காலத்திலேயே ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்று இங்கு வாழ்ந்து வருகிறார். தனக்கு நடந்த இருவேறு திருமணங்களின் மூலம் இரண்டு குழந்தைக்கு தாயான அவரால்...

சீனாவில் கைப்பந்து விளையாடியபோது குழந்தை பெற்ற வீராங்கனை – புதரில் வீசிய கொடூரம்…!!

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் சாங்ஸிங் நகரில் பெண்களுக்கான தேசிய கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. அதில் 18 வயது வீராங்கனை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். கர்ப்பினி ஆன இவர் யாருக்கும் தெரியாமல் அதை...

தங்கையின் குழந்தைக்கு தந்தையான அண்ணன்: 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்..!!

இங்கிலாந்தில் தங்கையின் குழந்தைக்கு தந்தையான நபருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் விவரங்கள் சட்ட காரணங்கள் கருதி வெளியிடப்படவில்லை. இவருக்கு...

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5000 அபராதம்! நாடு முழுவதும் விரைவில் அமல்..!!

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால், மலம் கழித்தால் ரூ. 5000 அபராதம் விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மோடி பிரதமராக...

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3–வது தற்கொலை படை தீவிரவாதி சிக்கினான்…!!

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த 22–ந் தேதி தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 31 பேர் பலியாகினர். 300 பேர் காயம் அடைந்தனர்....