பதவியிழந்தார் சிறில் மத்யூ!!(கட்டுரை)

சிங்கள - பௌத்த தேசியவாதமும் ஜே.ஆரும் சமகால ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் ஈற்றில், அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ சித்தாந்தத்திலிருந்து தோன்றியது என்று கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட...

அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்!!(கட்டுரை)

அஸ்ஸாம் மாநிலத்தில், வெளியிடப்பட்டுள்ள தேசியக் குடியுரிமை வரைவு பதிவேடு (National Register of Citizens) இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஆக்ரோஷமாக வாதிட்டுக் கொண்டிருக்கையில்,...

மேற்கத்தேய பொருளாதாரக் கொள்கைகளில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு!!(கட்டுரை)

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கருக்கும் இடையேயான சந்திப்புக்குப் பின், ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தேவையான சோயா அவரை, திரவப் பெற்றோலிய எரிவாயு என்பவற்றை, ஐ.அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய...

கடன் பொறியும் ‘மெகா’ அபிவிருத்தியும்!!(கட்டுரை)

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றிய பேச்சுகள், மீண்டும் அதிகரித்திருக்கின்ற. சீனாவிடம் அளவுக்கதிகமான கடன்களை இந்நாடு கொண்டிக்கிறதா? சர்வதேச மூலதனச் சந்தைகளிலிருந்து, நாங்கள் அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறோமோ? இல்லாவிடில், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி,...

அழைத்து வந்தவர்கள் அணைத்துச் சென்றால் என்ன?(கட்டுரை)

இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இடர்பாடுகள் பலவற்றுக்கு மத்தியில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் ஊடாக, மாகாண சபை முறைமையிலான அரசியல் பொ(றி)தி...

பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்!!(கட்டுரை)

ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை, நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால், தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகளுக்கான பெறுமதி அதிகம். ஆனால், தேர்தல்கள்...

ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?(கட்டுரை)

புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில்...

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது!!(கட்டுரை)

ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக...

இம்ரான் கான் எனும் ‘கொண்டாட்டம்’!(கட்டுரை)

குழப்பங்களுக்குப் பெயர் போன தெற்காசிய நாடான பாகிஸ்தானின் பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்பது உறுதியாகியிருக்கிறது. பழுத்த அரசியல்வாதியான இம்ரான் கானை, கிரிக்கெட் அடையாளத்தைக் கொண்டு அழைப்பது, ஒரு வகையில்...

சர்ச்சையில் சரத் பொன்சேகா!!(கட்டுரை)

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்....

வீதிக்கு வந்துள்ள முஸ்லிம் தனியாள் சட்டம்!!(கட்டுரை)

உலகில், புனிதமான கடமையாக இருந்த திருமணம் என்ற விடயம், தற்கால அளவுக்குமிஞ்சிய நாகரிகம் காரணமாக, சடங்காக மாறிக்கொண்டிருப்பதைப் போலவே, முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்து விதிமுறைகளை உள்ளடக்கிய ஒரு கட்டுக்கோப்பான சட்ட ஏற்பாடாகக் கருதப்பட்ட...

ராஜபக்ஷ சம்­பந்தன் சந்­திப்பின் பின்­னணி -என்.கண்ணன் (கட்டுரை)

சீனாவில், மக்கள் விடு­தலை இரா­ணுவம் உரு­வாக்­கப்­பட்ட ஆண்டு விழா, ஒவ்வோர் ஆண்டும் வெளி­நா­டு­களில் உள்ள சீனத்தூதரகங்களின் ஏற்­பாட்டில் கொண்­டா­டப்­ப­டு­வது இப்­போது வழக்­க­மாகி விட்­டது. இலங்­கை­யிலும் அண்­மைக்­கா­ல­மாக இந்த கொண்­டாட்டம் மிகப்­பெ­ரி­ய­ளவில் இடம்­பெற்று வரு­கி­றது. கடந்த...

மைத்திரி நழுவவிட்ட வாய்ப்புகள்!!(கட்டுரை)

ஊடக சுதந்திரத்தைக் காக்க வந்தவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்கள் மீது அண்மைக்காலத்தில் முன்வைத்த கடுமையான விமர்சனங்களின் ஓர் அங்கமாக, திங்கட்கிழமை (23) அவர் முன்வைத்த விமர்சனங்கள், ஊடகங்கள் மீதான...

நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது?(கட்டுரை)

வரலாறு, நாயகர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது மிகவும் சுவையான வினா. வரலாறு மிகப் பெரிய ஆசான் என்பது மட்டுமல்ல, அது மிகப்பெரிய விமர்சகனும் கூட. எந்தப் பெரிய ஆளுமையும் அதன் கண்களில் இருந்து தப்பிவிட...

கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?(கட்டுரை)

....(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் கதைகளைக் கேட்கும் போது, இந்த...

‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்!!(கட்டுரை)

இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த...

உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?(கட்டுரை)

பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே,...

ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு!! (கட்டுரை)

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே...

மணலாற்று வன்முறைகள்!!(கட்டுரை)

யார் பொறுப்பு? அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது, எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அந்தப் படுகொலை, எந்தத் தரப்பால் நிகழ்த்தப்பட்டாலும், அது கொடூரமானது; கண்டிக்கப்பட வேண்டியது. 1984 நவம்பர் மாத இறுதியில், மணலாற்றில்...

நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் இந்திய நாடாளுமன்றமும்!!(கட்டுரை)

‘முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது, ‘ஏர்செல் - மேக்ஸிஸ்’ வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது பழிவாங்கல் நடவடிக்கை’, ‘அகஸ்ட் லேன்ட் விமான பேரத்தில், சோனியா காந்தியின் பெயரைச் சேர்க்க வேண்டும் என்று விசாரணை...

களமிறங்கத் தயாராகும் இன்னுமோர் அணி!!(கட்டுரை)

முஸ்லிம்களை மய்யப்படுத்தியதாகப் பல அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சமூக இயக்கங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும், உள்ளார்ந்த ஒற்றுமை என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. அத்தோடு, மேற்சொன்ன அரசியல்வாதிகளால் சமூகம் விரும்புகின்ற, மக்கள் நலனை மட்டும்...

மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?(கட்டுரை)

“இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில்...

மணலாறும் திட்டமிட்ட குடியேற்றமும்!!(கட்டுரை)

திட்டமிட்ட அரசாங்க குடியேற்றங்கள் 1950களில் இருந்து, தமிழ்த் தலைமைகள் முக்கியமாக எதிர்த்து வந்ததொரு விடயம், தமிழர் பிரதேசங்களில் அரசாங்கத்தால் நடாத்தப்பட்டு வந்த, திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆகும். இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள், குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைச்...

பா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்!!(கட்டுரை)

பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷா, பாட்னாவுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய அரசியல் வானில் உதிக்கப் போகும் புதிய கூட்டணிகள் எது என்பது, இன்னும் தெளிவாகாத நிலையில்,...

சீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா!!(கட்டுரை)

சீன - ஆபிரிக்க இராணுவ மற்றும் பாதுகாப்புச் சபை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பெய்ஜிங்கில் முடிவடைந்திருந்தது. இதில், 50 ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இது...

மரண தண்டனையெனும் கூச்சல்!!(கட்டுரை )

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் அமுல்படுத்தப்படாமல் உள்ள மரண தண்டனையை, மீளவும் அமுல்படுத்துவதற்கான முடிவை, இலங்கையின் அமைச்சரவை எடுத்திருக்கிறது. இதற்காக முன்னின்றவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமானவர். 2015ஆம் ஆண்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான...

குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்!!(கட்டுரை)

கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம் மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம்...

‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’!!(கட்டுரை)

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்....... இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு...

தென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு!!(கட்டுரை)

ஜூலை 8 முதல் 11 வரை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், இருதரப்பு, பிராந்திய, உலக விவகாரங்களைப் பற்றி விவாதிப்பார் என...

தாகம்!!(கட்டுரை)

முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம்...

இந்திய சட்ட ஆணையகம் பரிந்துரை: கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிக்கும் சட்டம்?(கட்டுரை)

கிரிக்கெட் சூதாட்டம் (Betting)அனுமதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் அதற்காகத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்று, இந்திய சட்ட ஆணையகத்தின் 276 பக்க அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது தொடர்பாக, பெரிய...

‘கிழட்டு நரி’ தந்திரம்!!(கட்டுரை)

“மெத்தப் பழையதோர் இல்லம், நீ நுழைந்ததும் தரை மட்டமானது. உந்தன் நரித்தந்திரம் கொண்டு பல நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டாய். பலநூறு பொறிகளிலுமிருந்தும் நீ தப்பித்துக் கொண்டாய், ஒரு கிழட்டு நரியைப் போல!” செய்யத் அஹ்மட்...

எல்லை மீள்நிர்ணயத்தைத் திருத்தியமைக்க சரியான தருணம்!!(கட்டுரை)

அடுத்துவரும் தேர்தல்களைப் புதிய கலப்பு முறையிலா அல்லது பழைய விகிதாசார முறையிலா, நடத்துவது என்ற கருத்து வேறுபாடுகளுக்கு இடையில், மாகாண எல்லை மீள்நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வறிக்கை மீதான விவாதம், இன்று ஆறாம்...

விஜயகலாவும் விடுதலைப் புலிகளும்!!

வடக்கில் தலைவிரித்தாடும் வன்முறைச் சம்பவங்களும் சமூக விரோதச் செயல்களும் இப்போது தேசிய அரசியலிலும் பரபரப்பைத் தோற்றுவித்திருக்கின்ற விடய‍ங்களாக மாறியிருக்கின்றன. வடக்கில், விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழ் மக்கள் நிம்மதியோடு இருந்த சூழலை நினைவுபடுத்தி, இப்போதுள்ள...

கோட்டா ஒரு ஹிட்லரா?(கட்டுரை)

“ஹிட்லர் ஒருவராக மாறியேனும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புங்கள்” என்று அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பார்த்துக் கூறிய ஒரு கருத்து, இப்போது...

தலைவிரித்தாடும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிடுவது யார்?(கட்டுரை)

இனமுறுகளின் பின்னணியின் பல வரலாறுகள், பாடம் புகட்டும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதற்கு, மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்ற பல உள்நாட்டுப் போர்கள் சான்றாகியுள்ளன. அந்தப் பாடங்களில் இருந்து, நம் நாட்டவர்களும் பாடம் கற்றுக்கொண்டனரா என்பதை ஆராய்ந்துப்...

‘வெறுப்பு’(கட்டுரை)

நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள்...

அமெரிக்காவை தனிமைப்படுத்தும் ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு!!(கட்டுரை)

கடந்த ஏழு தசாப்தங்களாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான செயற்பாடுகளை ஐக்கிய அமெரிக்காவே வகித்திருந்துள்ளது. அமெரிக்காவின் வழமையான இராணுவ வல்லமை மற்றும் கட்டமைப்பு, அணுசக்தி ஆயுதங்கள், மற்றும் அத்லாண்டிக் சமுத்திரத்தை சூழவும் அமைத்துக் கொண்ட...

இலங்கையின் உயர் குழாம் அரசியல்!!(கட்டுரை)

தலைநகரை அதிர வைத்த தாக்குதல்கள் வல்பொல ராஹுல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் நிராகரித்ததை, ஜே.ஆர், தனக்குச் சாதகமான பிரசாரமாக மாற்றினார். தாம் சமாதானத்தை விரும்பினாலும், தாம் நேசக்கரம் நீட்டினாலும்,...