பேஸ்புக் நண்பருடனான ஓரினச்சேர்க்கை விவகாரமே, நுகேகொடை வர்த்தகரின் கொலைக்குக் காரணம்?
கொழும்பு, நுகேகொடை, கங்கொடவில பகுதியில் கடந்த ஜனவரி 18ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தக் கொலை தொடர்பில் புதிய...
என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது -சிம்பு அறிவிப்பு
'என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அவரது நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்தேன்' என சிம்பு அறிவித்துள்ளார். தங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு தொடரும் எனவும் தமது இந்த முடிவு தமது...
மகளை 8 வருட காலமாக துர்நாற்றம் வீசும் வீட்டில் சிறைவைத்த தாய்
பெற்ற மகளை குப்பைகள் நிறைந்த துர்நாற்றம் வீசும் அழுக்கடைந்த குடியிருப்பொன்றில் 8 வருட காலமாக தனது மகளை அடைத்து வைத்திருந்த தாயொருவரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நப்லஸ் நகரைச் சேர்ந்த சியரா என்ற...
கமல் மிரட்டும், “உத்தம வில்லன்” டீஸர்..
ரமேஸ் அரவிந்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. விஸ்வரூம் 2 இன் பின்னர் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் உத்தம வில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை பெங்களூரில் ஆரம்பமாகவுள்ளது. கமலின்...
99 புள்ளிகளை பெற்றமைக்காக, தன்னைத்தானே தண்டித்து கொண்ட சிறுவன்..
9 வயது சிறுவன் ஒருவன் பாடசாலையில் இடம்பெற்ற இறுதி பரீட்சையில் சராசரியாக 99 புள்ளிகளைப் பெற்றமைக்காக தன்னைத் தானே தண்டித்து கொள்ளும் முகமாக தனது வயிற்றில் 4 தையல் ஊசிகளை உட்செலுத்திய விபரீத சம்பவம்...
ஆடுகளுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர், அவற்றிடம் முன்அனுமதி வாங்கினாராம்..
ஆடுகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நபர் ஒருவர் ஆனால் அந்நடவடிக்கைக்கு தான் ஆடுகளிடம் அனுமதி வாங்கியிருந்ததாக கூறிய சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. மலாம் கமிஸு பராந்தா எனும் 20 வயதான இந்த இளைஞர்...
வெள்ளவத்தையில் விபசாரவிடுதி: ஐவர் கைது
கொழும்பு வெள்ளவத்தை, ஹெவ்லொக் வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் நால்வர் உட்பட முகாமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக...
சுவிட்ஸர்லாந்தில், கல்லூரி வகுப்பறையில் ஆபாச வீடியோ காண்பித்த பேராசிரியர்!
வணிகக் கல்லூரியொன்றின் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் தவறுதலாக பாலியல் வீடியோ காண்பித்த சம்பவம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இப்பேராசிரியர் மாணவர்களுக்கான பாடத்தை நடத்தி முடித்த பின்னர் தனது மடிக்கணினி மூலம் ஆபாச இணையத்தளமொன்றை பார்வையிட்டுள்ளார். ஆனால்,...
ஒஸ்கார் விருதுகள் 2014 : முழுவிபரப் பட்டியல்.. (PHOTOS)
ஹொலிவூட் சினிமாவின் அதி உயரிய விருதாக மதிக்கப்படும் ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 86 ஆவது முறையாக நடைபெறும் இந்த பிரமாண்டமான விருது வழங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டொல்பி திரையரங்கில்...
அனந்திக்கு எதிராக முறைப்பாடு
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில், யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் நேற்;று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். தான் இல்லாத சமயம் தனது...
ஆஸ்திரேலிய சாலை விபத்தில் 4 பேர் பலி: இந்திய வம்சாவளி டிரைவர் மீது வழக்கு
ஆஸ்திரேலியாவில் உள்ள டிரக் விற்பனை நிறுவனம் ஒன்றின் துணை ஒப்பந்ததாரராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோபன்தீப் கில்(27) என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடனி என்ற பகுதியில் டிரக் ஒன்றை...
மன்னர் மனித புதைகுழி மீண்டும் தோண்டப்படுகிறது
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, நாளை மீண்டும் 32வது தடவையான தோண்டப்படவுள்ளது. இந்த புதைகுழி இதுவரையில் 31 தடவைகள் தோண்டப்பட்ட நிலையில் மொத்தமாக சுமார் 80 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்...
யாழில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது
யாழில் உள்ள மூன்று விடுதிகள் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நாடாத்தியபோது, அந்த விடுதிகளில் தவறான நோக்குடன் தங்கியிருந்த ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள விடுதிகளில்...
சிறுவர் துஷ்பிரயோகம்; சிறுவர் நிலைய ஊழியர் கைது
சிறுவர்கள் மூவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மஹரகம சிறுவர் நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், தாம் கடமைபுரியும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்கள் மூவரையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட...
2 1ஃ4 அடி உயர குள்ள மனிதர்..
கொலம்பியா நாட்டு தலைநகர் போகோதாவில் எட்வர்டு ஹெர்னான்டஸ்(28) என்ற அதிசய மனிதர் வசிக்கிறார். என்ன விசேஷம் என்றால் இவருடைய உயரம் 2 அடி (27 அங்குலம்) மட்டுமே. குழந்தைகள் அணியக்கூடிய உடைகளே இவருக்கு பொருந்தும்....
கனடாவில் போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை
கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்தவர், பால் ஜோசப் உக்மனிச்(27). மிதமிஞ்சிய போதையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு திருட்டுக் காரை ஓட்டிச்சென்ற இவரை போலீசார் வழி மறித்து தடுத்து...
பிகினிக்கு தயாரான நடிகை!
கொலவெறி நடிகருடன் ஜோடி சேர்ந்து ஆட்டக்களத்தில் குதித்த வெள்ளாவியில் வெளுத்த நடிகைக்கு தமிழில் படவாய்ப்புகளே இல்லையாம். கவர்ச்சி காட்டி நடித்தாலும் பிற மொழிகளிலும் குறைந்த அளவே வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் தற்போது கதைக்கு தேவைப்பட்டால்...
சவப்பையில் அடைக்கப்பட்ட முதியவர் உயிருடன் எழுந்தார்..
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டதாக கருதிய பலர் மீண்டும் உயிருடன் திரும்பும் அதிசய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கிறது. இதுபோல அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு வால்டர் வில்லியம்ஸ்(78) என்பவர் உயிர் பெற்று எழுந்தார்....
பழிவாங்க மனைவியின் ஆபாச போஸ்டர்களை வீதி எங்கும் ஒட்டிய கணவன்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் அயன் கட்பெர்ட்டு (வயது 46) அலிசன் கிட்(34) இவர்கள் இருவருக்கும் ஹூஸ்டன் நகரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. சிறிது நாட்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து வாங்கி...
நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவரும் இளைஞர்கள் இருவரும் பலி
வெலிமடை மற்றும் பண்டாரவெல பிரதேசங்களில் நீரில் மூழ்கி இன்று நால்வர் உயிரிழந்துள்ளனர். திமுதுகம கல்வல கங்கையில் குளிக்கச் சென்ற அண்ணன் (13) தம்பி (11) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களாக அதிக மழை...
”நடிகைகள் குண்டாக இருந்தால் தான், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது”
''தமிழ் ரசிகர்களுக்கு ஒல்லியான நடிகைகளை பிடிக்கவில்லை. குண்டாக இருந்தால்தான் பிடிக்கிறது'' என்று கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் கூறினார். ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை...
உணவகத்தில் கைத்துடைக்க துண்டு கொடுக்காததால் நஷ்டஈடு வழக்கு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பகோய்மா நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் துரித உணவகத்தில் வெப்ஸ்டர் லூகாஸ் என்பவர் தனக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்கு உணவு பரிமாறப்பட்டபோது அத்துடன் ஒரு...
தொழில் அதிபர் ஒருவருடன் துபாயில் ஜோடியாக சுற்றிய காஜல் அகர்வால்
தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னனி கதநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் தற்போது சமீபத்தில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தற்போது இவர் தனது...
சிறிய படகில் சென்றவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட சுறா
சிறிய படகொன்றில் மீன்பிடிக்கச் சென்ற நீர்கொழும்பு மீனவர்களுக்கு 300 கிலோ கிராம் நிறை கொண்ட பெரிய சுறா மீன் ஒன்று நேற்று இரவு அகப்பட்டுள்ளது. நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே இந்த...
36 வயது குறைந்த நடிகையுடன், மம்முட்டி ஜோடி போட எதிர்ப்பு
தன்னை விட 36 வயது குறைந்த நடிகையை காதலிப்பது போல் நடித்ததால் மம்முட்டி மீது விமர்சனம் எழுந்துள்ளது. தமிழில் தளபதி, அழகன், கிளி பேச்சு கேட்க வா, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம்...
புலிகளிடம் பணம் பெற்றவர்களே சனல் 4வுக்கு சாட்சியம் வழங்கினர் -நெஷ்பி பிரபு
பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவை தயாரித்த யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரணப் படத்தில் சாட்சியம் அளித்தவர்கள் அனைவருமே எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பணம் வாங்கும் உறுப்பினர்கள் என்று பிரிட்டிஷ் கன்சவேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரபுக்கள்...
மேலுமொரு மனித புதைகுழி; மூங்கிலாற்றில் 9 எலும்புக் கூடுகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் வளவில் இருந்து நேற்று மேலும் 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லை மாவட்டம் உடையார் கட்டு மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டத்தில் உள்ள...
குத்துப்பாடலை கைவிட்ட சஞ்சனா
ரேணிகுண்டா, ரகளபுரம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். பஞ்சாபி நடிகையான இவர், இப்போது தமிழில், மீகாமன் வெயிலோடு விளையாடு விஞ்ஞானி, யாருக்குக் தெரியும்?, மயங்கினேன் தயங்கினேன், ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில்...
சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு: அதிர்ச்சி தகவல்
சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில்...
மிரட்டல், கப்பம் பெறுதலில் ஈடுபட்டு வருகிறது ஈ.பி.டி.பி!!
இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் அவர்கள் மிரட்டல், கப்பம் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்கா, யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு ஈ.பி. டி.பி வன்முறையில் ஈடுபட்டது எனவும் தனது மனித...
ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப தீர்மானம்: த.தே.கூ
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டு வருகின்றது எனவும்...
வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்
வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது மிரிஹான பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான...
இளைஞர் யுவதிகளுக்கு, ஆபாசப்படம் காண்பித்த பெண்ணொருவர் கைது
கைத்தொலைபேசி மூலம் ஆபாச படங்களைப் பிடித்து அவற்றினை இளைஞர் யுவதிகளுக்கு காண்பித்த காட்டி பெண் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகம பொல் அத்துமோதறையில் வைத்தே இப் பெண் கைது செய்யப்பட்டார். 19...
8 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் 53 வயதான நபர் பொலிஸாரால் கைது
கல்முனை பெரிய நீலாவணை பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவர் 53 வயது முதியவரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.இச்சம்பவம் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது. பெரிய நீலாவணையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வசித்துவரும் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்த...
நீர் எடுக்கச் சென்ற பெண், முதலைக்கு பலி
அம்பலாந்தொட்ட - கரககசார குளத்தின் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணொருவரை முதலை தாக்கியத்தில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் தண்ணீர் எடுக்க...
வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால், சிம்புவை கைவிட்டார் ஹன்சிகா
சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துவிட்டது. இவர்கள் காதலை பிரித்தது யார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் மாஜி...
பாகிஸ்தானின் கிராம பகுதியில் செக்ஸ் கல்வி கற்கும் சிறுமிகள்
பாகிஸ்தான் நாட்டில் 18 கோடிக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் இஸ்லாமிய நாடு. அங்கு பெண்களுக்கு என்று குடும்பங்களில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி, அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்ப்பது கூடாது. திருமண...
திருமணம் முடிந்து 30 நிமிடங்களில் குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் சம்பவம்
குழந்தை பிறப்பதற்கு 30 நிமிடங்களுக்குப் முன்னர் பிரசவ வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தனது காதலியை மருத்துவமனை படுக்கையில் வைத்து காதலர் திருமணம் செய்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற...
பேஸ் புக்கில் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்
ஐரோப்பாவில் 12 வயது சிறுவனை பேஸ் புக் மூலம் செக்சியான புகைபடங்களை காட்டி மூன்று முறை பலத்காரம் செய்த 35 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது;...