அடிக்கிற அடியில்.. தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ???? -நையாண்டிப் புலவர்

2013-01-06 00:28:55 யாழில் புளுருத் வசதியால் தனியார் கல்வி நிலையத்தில் அடுத்த பக்கம் இருந்த மாணவிகளில் ஒருவருக்கு தனது முழு உடம்பின் புகைப்படத்தையும் தனது ஆண்மையின் பெருமையையும் அப்பட்டமாக அனுப்பினான் ஒரு மாணவன்... இவ்வாறு...

சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம் (PHOTO)

3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்து விட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குத்திக் கொலை

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது ஆண் நண்பர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள மேம்பாலத்தடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை...

TV பார்ப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் இளைஞன் தற்கொலை

தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்டிருந்த சர்ச்சையைத் தொடர்ந்து கோபமடைந்த செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வீதியைச் சேர்ந்த சிவராசா சிஞ்துஜன் (வயது 17) என்ற...

இலங்கை அகதி ஆஸியில் தற்கொலை

அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்தில் புகழிடக்கோரிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் இலங்கை புகலிட கோரிக்கையாளர்களில் ஒருவர் வார இறுதியில் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாகவே இலங்கை அகதி தற்கொலை செய்து...

கனடாவிற்கு ஆட்கடத்தற்காரர்கள் மூலம் கனடா வர முயற்சி செய்ய வேண்டாம்! -கனடிய குடிவரவு அமைச்சர்

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள்...

கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண், தன் குழந்தையை அணைத்தபடி கிணற்றில் வீழ்ந்து மரணம்!

கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண் ஒருவர், தனது 5 வயது ஆண் பிள்ளையை அணைத்தபடி தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளார். குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் நிசாந்தினி (வயது...

மேர்வினுடன் மோதியவர் துப்பாக்கி சூட்டில் பலி

களனி பிரதேசசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல, இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று மாலை வீட்டுக்கருகில் அவர்மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆபத்தான நிலையில்...

“கூட்டமைப்பு” எம்பிக்கு பிடிவிறாந்து??!!

கிளிநொச்சியில் பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வன்னிப் பகுதியுடன் தொடர்புடைய கூட்ட்மைப்பு எம்பி ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15 வயதுப் பெண்னொருவரை வேலை பெற்றுத் தருவதாகக் கூறி முகவர் மூலம்...

யுவதிகளை நிர்வாண படங்கள் பிடித்து செக்ஸ் சித்திரவதை!

இளம் யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு விடுவார் என்று சொல்லி மிரட்டி வந்த நபர் ஒருவர் இவ்வார ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு பொறியியலாளர்...

தூங்கிய பெண்ணுடன் காதலன் போல நடித்து உடலுறவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு குற்றத்தை உறுதி செய்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து முடிவு வழங்கியிருப்பதை எதிர்த்து அங்குள்ள பெண்ணுரிமைக் குழுக்கள் குரல்கொடுத்துள்ளன....

டெல்லி பலாத்காரத்திற்கு எதிராக பிகினி உடையில் 2 மாடல்கள் நூதனப் போராட்டம்

மும்பையைச் சேர்ந்த இரண்டு மாடல் அழகிகள் நூதனமான முறையில் டெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இந்த இரண்டு மாடல் அழகிகளும் அரை நிர்வாண நிலையில் போஸ் கொடுத்து பாலியல் பலாத்கார சம்பவத்தைக்...

யாழில் மதுபோதையில் மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி

மதுபோதையில் மின் கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மூளாய் மேற்கைச்சேர்ந்தசேர்ந்த தம்பிராஜா வைகுந்தகுமார் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

தனது கைக்குழந்தையை கொன்ற தந்தை தற்கொலை

தனது ஒன்றரை வயது கைக்குழந்தையை கடுமையாக துன்புறுத்தி கொலை செய்த குறித்த குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பல்லகம – காஹத்துடுவ பகுதியில் உள்ள தனது வீட்டில் குறித்த நபர்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

இலங்கை, அமெரிக்க தூதரக வளவினுள் அத்துமீறி புகுந்த குரங்கு

அமெரிக்க தூதரக வளவினுள் அத்துமீறிப் புகுந்த குரங்கொன்று உயர் பாதுகாப்பு பகுதியில் 24 மணித்தியாலங்களை செலவளித்த பின் அடுத்த நாள் தானாகவே அங்கிருந்து சென்றுவிட்டது. எதிர்பாராது வந்த இவ்விருந்தாளியை தூதரக ஊழியர்கள் வளவைவிட்டு வெளியேறும்படி...

தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த மலாலா வீடு திரும்பினார்

பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக குரல் கொடுத்து வந்த நிலையில் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த பதின்ம வயதுச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ, பிரிட்டனில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் இருந்து உடல் நலம் தேறியதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்....

துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சுமித் ஜெயக்கொடியிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட...

மது போதையில், பௌத்த தேரரை ‘மச்சான்’ என்றவர் கைது

பஸ்ஸிற்காக காத்திருந்த பௌத்த தேரர் ஒருவரின் தோளில் கையை போட்டு 'எப்படி மச்சான்' என்று அழைத்தவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இரத்தினபுரி பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸிற்காக காத்திருந்த தேரர் ஒருவரின் தோளில்...

உக்ரேனியர் ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை

உக்ரேனிய பிரஜை ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல் உறுப்புக்களை சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் செய்ததாக உக்ரேனிய பிரஜை ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை, கொஸ்டரிக்கா மற்றும் ஈக்வடோர்...

ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்புவார்: சவூதி அரேபிய தூதுவர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உள்ளது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா...

வவுனியா குளத்தில் நீராடிய 16வயது மாணவன் பலி

வவுனியாவிலுள்ள குளமொன்றில் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த மாணவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்த வவுனியா தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி கற்கும் இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பிரபாகரன் சஜீபன் (வயது16)...

பிரதம நீதியரசரின் ரீட் மனு 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனுவை ஜனவரி 15ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த ரீட் மனு இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம்...

22 இணைய தளங்கள் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன

இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான 22 இணையத்தளங்கள் (subdomains) பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன. வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களே (subdomains) இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன. இதில் பொது சேவை ஆணைக்குழு,...

நயன்தாராவை மறந்து விட்டேன்! -பிரபுதேவா

நயன்தாராவை நான் மறந்து விட்டேன், என்று நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இந்தி பட வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு...

பணம் இன்றி இழுத்து மூடபட்ட “தமிழீழ நாடு கடந்த” அரசின் ஊடக சேவை

தமிழ் மக்களின் விடியலுக்காக உருவான தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் மக்களின் விடியலுக்காக உழைத்து வருகிறது. அதன் ஒருவழியாக உருவாக்க பட்ட அவர்களின் நாதம் ஊடக இணைய சேவை பணம் கட்ட...

இலங்கை, அவுஸ்திரேலிய கிரிக்கட் போட்டியன்றும் தமிழர்கள் எதிர்ப்பில்..

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கட் ரெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள சிட்னி கிரிக்கட் மைதானத்தின் வெளிப்பகுதியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் நாளை (03) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்ற போதும்...

பெண்ணின் உதட்டை கடித்து முத்தம் இட்ட நடிகை

பார்ட்டியில் சக பெண்ணுக்கு பிரபல நடிகை ரியா சென் லிப் டு லிப் கிஸ் அடித்த போட்டோ வெளியாகியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. நடிகை ரியா சென் தமிழில் தாஜ்மகால் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்....

அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர் மர்ம மரணம்

ஆந்திராவை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆந்திராவை சேர்ந்த வெங்கட் ரெட்டி(47) என்பவர் ஓகியோ நகரில் சாராய கடை நடத்தி வந்தார். அவர் கடைக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ஒற்றுமையாகு​ங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்க​ள் இறுதி எச்சரிக்கை​ -தமிழீழ எல்லாளன் படை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக கட்டமைப்பு முழுமையான ஒன்றிணைந்த இயக்கமாக செயற்பட மறுத்து தான்தோன்றித்தனமாக அனைவரையூம் புறந்த்தள்ளி தாமே தமிழீழ விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும் தனித்துச் செயற்பட முடிவு செய்துள்ளதாக அறிகின்றோம். 31.12.2012...

பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது.உலகிலேயே, அதிக ஜனத்தொகை கொண்ட நாடு சீனா. மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ளும்...

நிவாரணம் வழங்குவதில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு

மழை வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களுக்கு நிவாரணம் அனுப்பி வைக்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுகின்றது. இந்தவகையில் தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கிராமமான முசலி பகுதிக்கு பெருமளவூ...

அந்தரங்க உறுப்பை காட்டியவருக்கு அழைப்பு

கடுகதி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது அந்தரங்க உறுப்பை ஆசிரியை ஒருவருக்கு காட்டியதாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின்...

விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் திரையிட போகும் 390 ‘மர்ம’ தியேட்டர்கள் எவை?

“கமலின் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம்” என திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு ஒரு பக்கமாக அறிவித்து விட்டு இருக்க, மறுபக்கமாக கமல் தரப்பில் இருந்து கூலாக கூறப்படும் ஒரு தகவல், தியேட்டர் உரிமையாளர்கள்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புலிகளின் பரிதி படுகொலை: பிரெஞ்சு பாம்பு குருப்புக்கு மேல் பழிபோடும் பிரெஞ்சு பொலிஸ்!

பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட புலிகளின் பரிதி அவர்களின் விசாரணைகளில் தொய்வு நிலை காணப்படுகிறது. துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வேளை, அதிக நாட்டம் காட்டிய பிரெஞ்சுப் பொலிசார், தற்போது விசாரணைகளை கிடப்பில் போட்டு விட்டதாக...