மக்கள் இருக்கும்வரை தோல்வியில்லை: விடுதலைப் புலிகள்

பொதுமக்கள் தம்முடன் இருக்கும்வரை தமக்குத் தோல்வி ஏற்படாது என விடுதலைப் புலிகளின அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்கவில்லையென்ற ஐக்கிய நாடுகள் சபை, மனித...

இரட்டை வாய்க்கால் பகுதியில் பாரிய கவச வள்ளம் மீட்பு

இரட்டை வாய்க்கால் குளம் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது நீருக்கு அடியில் மிகவும் பாதுகாப்பாகச் செல்லக் கூடிய உலோகத்திலான கவச வள்ளமொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வாய்க்கால் ஒன்றின் வழியாக கடலுக்குள் செல்லக் கூடியதான வசதியுடன்...

அமைச்சர் டக்ளஸை கொலை செய்ய இரண்டு கோடி ரூபா பேரம்: ரூபா 10 இலட்சம் முற்பணமும் ஆயுதங்களும் புலிகளினால் கையளிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்யும் சதித் திட்டமொன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தப் படுகொலைச் சதித் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கி விட்ட புலிகளுடன் போர் நிறுத்தம் செய்வது பயனற்றது -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கைப்போர் ஒருமுடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுதலைப்புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தை செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார். எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில் ஒருஇறுதி நடவடிக்கையாகவே விடுதலைப்புலிகள் மீது...

மட்டக்களப்பில் மாணவி தினுஷிக்கா படுகொலை பாடசாலை பகிஷ்கரிப்பு தொடர்கிறது

மட்டக்களப்பின் நகரைச் சுற்றியுள்ள சுமார் 25 பாடசாலைகளில் இன்று 9வது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ரிஎம்விபி ஆயுதக்குழுவால் கப்பம்கோரி பாடசாலை மாணவியான சதீஸ்குமார் தினுஷிக்கா கொலை செய்யப்பட்டமையை கண்டித்தே இந்தபோராட்டம் நடத்தப்படுகிறது....

ரவிசங்கரின் யுத்தநிறுத்தக் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு

விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் யுத்தநிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு நடுநிலையாளராகச் செயற்பட வாழும் கலையமைப்பின் சிறிரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வாழும் கலையமைப்பின் தலைவர் சிறி ரவிசங்கருடனோ அல்லது விடுதலைப் புலிகள்...

மலேரியா நோயால் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதிப்பு: நிமால் சிறிபால.டி.சில்வா

கிளிநொச்சி போன்ற காட்டுப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் 500ற்கும் அதிகமானவர்கள் கடந்த வருடம் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். 1968ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேரியா நோயின் தாக்கம்...

த.தே.கூட்டமைப்பினரின் நடமாட்டத்தை ஆராய வேண்டும்: மஹிந்த அமரவீர

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் நடமாட்டங்களை ஆராயவேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் சீருடையின்றி ஆயுதங்களுடன் மக்களோடு மக்களாக இருப்பதாகக் கூறிய அமைச்சர், இதனைப்போலவே, கூட்டமைப்பினரும் சீருடையின்றி இங்கு இருக்கின்றனரோ...

பிரபாகரனை நெருங்கியது ராணுவம்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவருக்கு நெருக்கமான ஒரு சில தளபதிகளும் இருப்பதாகக் கருதப்படும் கடைசி பதுங்கு குழியை வியாழக்கிழமை நெருங்கிவிட்டது இலங்கை ராணுவம். ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கும் இடையில்...

தன்சல செய்வதாகக்கூறி பணம் சேகரித்தவர்கள் ஹெரோயினுடம் கைது

வெசாக் தினத்தில் தன்சல (தானசாலை) செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து ஹெரோயின் போதைப் பொருளை பாவித்துக் கொண்டிருந்த இருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே...

வெளிநாடு அனுப்புவதாக கூறி பணமோசடி

கனடா, சைப்பிரஸ் போன்ற நாடுகளில் தொழில் வாங்கித் தருவதாக கூறி 81பேரிடம் ஒன்றரைகோடி ரூபா பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை முற்றகையிட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்....

சிறி டெலோ.. சிரிப்பிற்குரியதாக.. புலிக்கு புலிவாலையும், அரசிற்கு சிங்கத் தலையையும் காட்டுகின்ற அசிங்கம்!!! –சுவிஸ் உமாதாசன் (கட்டுரை)

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தினை இலக்காகக் கொண்டு எத்தனையோ இயக்கங்கள் உருப்பெற்றிருக்கின்றன. ஆயுதங்களையே அதற்கான ஆயுதமாகக் கண்டெடுத்து, கடந்த காலங்களில் களேபரங்களைத் தோற்றுவித்து, பின்னர் அப்போராட்டங்கள் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையும், இழப்புகளையும், அடைவுகளையும், தூரநோக்கு...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் இருவரும் அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் -அமைச்சர் முரளிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு தீவிர ஆயுத போராட்டத்தில் பங்கேற்காத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த...

முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழு..

முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்களுக்கும் ஜனாதிபக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது தமிழ்...

மட்டு வவுணதீவில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் காயான்மடு பிள்ளையார் கோயிலடியில் வைத்து ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் பாவற்கொடிசேனை விநாயகத்தில் கடைமையாற்றும் 32வயதான பாலசிங்கம் ரவீந்திரராஜா என்ற...

பிரபாகரனை காப்பாற்ற வெளிநாடுகள் முயற்சி -பிரதமர் தெரிவிப்பு

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர் என பிரதமர் ரத்னசிறி விக்கரமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது எங்களது வீட்டுப்பிரச்சினையை நாமே பார்த்துக் கொள்ளுவோம் அதற்கு...

குளவி கொட்டியதால் மாணவர்கள் ஆஸ்பத்திரியில்..

இரத்தினபுரி; பொத்துக்கல் விகாரைக்கச் சென்ற மாணவமாணவிகள் மீது குளவி கொட்டியதால் காயமடைந்த 72 மாணவிகள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த இந்த மாணவர்கள் பொத்துக்கல் விகாரைக்கு சென்ற போதே...

கரையாமுள்ளிவாய்க்காலை இராணுவத்தினர் கைப்பற்றியதாக அறிவிப்பு

பாதுகாப்பு வலயத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் அணையையும் மீட்டிருப்பதுடன், கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரின்...

இலங்கை நிலவரம் குறித்து பான்கீ மூன் ஜனாதிபதியுடன் மீண்டும் தொலைபேசியில் கலந்துரையாடல்

இலங்கை நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இதுகுறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மீண்டும் தொலைபேசிவாயிலாக கலந்துரையாடியதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். மாதாந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பான்...

தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது..

மட்டக்களப்பில் அண்மையில் எட்டு வயதுடைய பாடசாலை மாணவியான சதீஸ்குமார் தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் அங்கு கடத்தப்பட்ட பாடசாலை...

வன்னியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்வு: ஐக்கிய நாடுகள் சபை

மோதல்கள் நடைபெறும் இலங்கையின் வடபகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்து கொள்ளப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் புதியவரவுகள் மாத்திரமன்றி,...

மோதல் பகுதிகளில் மக்கள் பட்டினி: உணவுப் பொருள்களை அனுப்புமாறு புலிகள் கோரிக்கை

இலங்கையின் வடபகுதியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பட்டினியைப் போக்குவதற்கு உடனடியாகக் கப்பல்கள் மூலம் உணவுப் பொருள்களை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள்...

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலைமையைப் புரிந்து கொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது – வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம

இலங்கையின் உள் விவகாரங்களில் இறைமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வெளிநாட்டின் தலையீடுகளும் அழுத்தங்களும் இல்லை. மாறாக நாம் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அவை பூரண ஒத்துழைப் பையும் ஆதரவையுமே வழங்குகின்றன என...

பிரித்தானியா, இலங்கை உறவில் விரிசல்!!!

பிரித்தானியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக த ரைம்ஸ் தெரிவித்துள்ளது. மோதல்ப் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் மீது, பிரித்தானிய அரசாங்கம் தனது அக்கறையை வெளிப்படு;த்தியது தொடர்பிலேயே இந்த விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறிய த...

இலங்கைக்கான உதவித் தொகையை அதிகரித்தது கனடா

கனடாவின் சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜே.ஒடாவின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை கனடா அதிகரித்துள்ளது. 7.5 மில்லியன் அமெரிக்க டொலராகத் தனது உதவித் தொகையை கனடா உயர்த்தியுள்ளது. “பொதுமக்களின்...

தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சுட்டுக்கொலை!! (PART-2)

மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது மாணவியான தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவியான சதீஸ்குமார் தனுஷிகா...

காட்டுயானை தாக்கி வாழைச்சேனையில் இருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிடச்சிமடு வயற்பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் இரு விவசாயிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள் இன்று அதிகாலை 1.00மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த நாகூர்தம்பி நஜீம் (வயது39) மற்றும்...

பாதுகாப்பு வலயத்தின் எஞ்சிய பகுதிகளை நோக்கி படையினர் முன்னேற்றம்… இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு!!

புலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது...

குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் பிரபாகரன்; தப்ப முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் குறுகிய பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருக்கிறார் என்பதை எமது புலனாய்வுப் பிரிவினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முடியாதவாறு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரத்னசிறி...

பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

மினுவாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டள்ளார். மறைத்துவைக்கப்பட்டிருந்த கைகுண்டொன்றை பொலிஸார் மீது வீச முயன்ற முற்பட்டபோது தற்பாதுகாப்பிற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டார். கம்பஹா மினுவாங்கொடை உள்ளிட்ட...

ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்..

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவிலகே வன்னியலோ எத்தோவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மஹியங்கனை காட்டுக்குள் மரத்தை வெட்டும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்களே இவ்வாறு தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்...

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, பசில்ராஜபக்ஷ இராணுவத்தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச போர் குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் -புருஸ்பெய்ன் தெரிவிப்பு

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பஷில் ராஜபக்ஷ, மற்றும் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர்குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான...

மட்டக்களப்பில் உரிமையாளர் அல்லாதோர் மோட்டார் சைக்கிள்களில் செல்லத் தடை

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள மயிலம்பாவெளி பொலீஸ் இராணுவ கூட்டுப்பணி சோதனைச் சாவடியின் ஊடாக உரிமையாளர் அல்லாதோர் மோட்டார் சைக்கிள்களில் பிரயாணம் செய்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் உறவினர்களின் மோட்டார் சைக்கிள்களில்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

பிரிட்டனில் புகலிடம்கோரி விண்ணப்பித்த இரு இலங்கையருக்கு பிரித்தானிய மேல் நீதிமன்றம் அனுமதி அளித்தது

இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தினால் அது அவர்களை கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது மேலும் அவர்கள் இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது இதுகுறித்து...