வன்னியில் மோதலில் பலியானவர்களில் விவரங்களை ஜ.நா பகிரங்கப்படுத்தவில்லை கொழும்பிலுள்ள தூதரகம் மறுப்பு

மோதல்கள் காரணமாக வன்னியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணத்தை தாம் ஒரு போதும் பகிரங்கப் படுத்தவில்லையேன கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது ஜ.நா அலுவலகத்தை மேற்கோள்காட்டி வெளியான...

மட்டக்களப்பு மாணவி தினுஷிவின் படுகொலை சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை

மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது மாணவி தினுஷிவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர் மூவர் நேற்று திங்கட்கிழமை மாலை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர் காவல்துறையினர் மீது சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு...

முதியவர்களை பாடசாலையில் வைத்து பராமரிக்கும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகம்..

வவுனியா உமாமகேஸ்வரன்வீதி சமளங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள வயோதிபர்களை கோயில்குளம், சிவன்கோவில் நிர்வாகத்தின் பராமரித்து வருகின்றனர். மோதல்களினால் இடம்பெயர்ந்து இந்த பாடசாலையில் தங்கியிருந்த 71வயோதிபர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருவரைச் சுட்டுக்கொன்றவர் தானும் தற்கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி ரஸா ஆலிம்வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் காலை 7.20அளவில் இடம்பெற்றிருப்பதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமிய மதத் தலைவரும், காத்தான்குடி ஜம்மியத்துல் ஜமாலியா...

சிறுமி தினுஷிகா படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

மட்டக்களப்பில் சிறுமி தினுஷிகா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், கப்பம் பெறுவதற்காக பிள்ளைகளைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தால் மூன்று தினங்களுக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது....

மலேசிய வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைச் சிறுவன் மீட்பு

சட்டவிரோதமாக மலேசியாவில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை மலேசியப் பொலீசார் மீட்டெடுத்திருப்பதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த எட்டுமாத காலமாக வெளியுலக தொடர்பற்ற நிலையில் பலவந்தமாக வீட்டுப் பணியாளராக...

முகாம்களிலுள்ள மக்களைப் பார்க்க அனுமதிக்குமாறு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து கூட்டாகக் கோரிக்கை

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. திம்புக்கோட்பாட்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள்...

தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றதென்று வெள்ளையடிக்க வேண்டாம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றதென்று வெள்ளையடிக்கவேண்டாமென இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியுடனான சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் படுகின்ற துன்பத்தையும், அவர்கள் இருக்கின்ற சூழ்நிலைகளையும்...

வாழைச்சேனையில் யுவதியின் சடலம் குழியிலிருந்து மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கண்ணகிபுரம் விளையாட்டு மைதானம் அருகில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த வாகரையைச்சேர்ந்த யுவதியின் சடலம் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு கொல்லப்பட்டவர் 24வயதுடைய ஆறுமுகம் வனஜா என...

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசாங்கத்திடம் திட்டம் இல்லை

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க முறையான திட்டங்கள் கையாளப்படுவதில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது அச்சங்கத்தின் செயலாளர் உபுல் குணசேகர இதுபற்றி கூறியதாவது பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு முறையான நடைமுறை கையாளப்படுவதில்லை...

கல்முனைப் பிரதேசத்திலுள்ள கடற்கரைப்பள்ளி பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

கல்முனைப் பிரதேசத்திலுள்ள கடற்பள்ளிப்ப பகுதியில் இன்று காலை மறைவிடமொன்றில் இருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின்பேரில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது சிறிய ரக பிஸ்டல்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர் இந்த சந்திப்பின்போது இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் கலந்துரையாடவிருப்பதாக...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

ஐ.நா.வினால் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு

வன்னியில் பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் வெளியிடப்பட்ட செய்மதிப்படங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்று நிராகரித்துள்ளது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இ;ப்படங்கள் வெளிநாட்டு தொலைகாட்சிகள் பலவற்றிலும்...

மாத்தளையில் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம்

சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மாத்தளையின் மாத்தளை மாவட்டம் இறத்தோட்டை பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் பாட்டனாரே மேற்படி முறைப்பாட்டைச் செய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இறத்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் ஒன்பதாம்...

உடையார்கட்டு தேடுதலில் பெருந்தொகை ஆயுதம் மீட்பு

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ள 57 வது படை யினர் புலிகளினால் மறை த்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுத ங்களை நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். உடையார்கட்டு பகுதியை கைப்பற்றிய...

ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை

சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள...

வடக்கு மக்களுக்கு நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கத் திட்டம்!

வடபகுதியில் இடம் பெயர்ந்து வாழும் பொதுமக்களது நலன்புரி சேவைகளுக்காக நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்கா டொலர்களை நிதியுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஜக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்...

பிரபாகரனால் கொலை செய்யப்பட்ட புலிகளின் பிரதி தலைவர் “மாத்தையாவின்” மனைவி பிள்ளைகள் அரச கட்டுப்பாட்டுக்குள் வருகை!

புலிகளின் முன்னைநாள் பிரதி தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா என்று அழைக்கப்படும் மாத்தையாவின் மனைவி பிள்ளைகள் நேற்றையதினம் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1994ம் ஆண்டு இந்திய புலனாய்வு பிரிவினருக்காக வேவு பார்த்தார் என்ற...

மோதல்ப் பகுதி மக்கள் உறவினர்களுடன் இணைவதற்கான விசாவை கனடா துரிதப்படுத்தியுள்ளது

மோதல்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களுடன் இணைந்துகொள்வதற்கான குடிவரவு விண்ணப்பங்களை கனடா அரசாங்கம் துரிதப்படுத்தியிருப்பதாக கனடா குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னே தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் கனடா வருவதற்காக, கனடியப் பிரஜைகள் மேற்கொண்டிருக்கும்...

வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது

வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டதுடன், இவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது. 20...

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு

ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இன்றித் தற்பொழுது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இந்த விடயம்...

விரைவில் வடமாகாணத்தில் தேர்தல்: பசில் ராஜபக்ஷ

நட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. “விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தலை நாங்கள் நடத்துவோம்” என ஜனாதிபதியின்...

முல்லைத்தீவிலிருந்து 355பேர் ஐ.சி.ஆர்.சி.கப்பல்மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை

முல்லைத்தீவிலிருந்து ஒருதொகுதியினர் ஐ.சி.ஆர்.சி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் 92ஆண்கள் 149பெண்கள் 114சிறுவர்கள் என மொத்தம் 355பேர் இப்படி அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்களில் 55ஆண்கள் 54பெண்கள் என 109பேர் நோயாளர்களும்...

புலி ஆதரவாளர் இந்தியாவிலிருந்து நாடுகடத்தல்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டது அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்த தனது குடும்பத்துடன் ஈரோடுவந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத்தமிழர் குடும்பத்துடன் ஈரோடு...

மான்இறைச்சி என கூறி நாய்இறைச்சியை விற்றவர் கைது

நாய் இறைச்சியை மான்இறைச்சி எனகூறி விற்பனை செய்த இருவரை லுணுகலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நாய்களை பிடித்து கொலை செய்யும் இவர்கள்...

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட சிறுமி வினுஷிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கடந்த 28ம் திகதி இனந்தெரியாதோரால் நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட மட்.கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய தரம் 3 சேர்ந்த மாணவி வினுஷிகா இன்று காலை மட்டக்களப்பு பாரதி ஒழுங்கையிலுள்ள பாளடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.அண்மையில் இச்...

பாதுகாப்பு வலய நிழற்படங்கள்: ஐ.நா.விடம் விளக்கம் கோரியது இலங்கை

பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐ.நா. வெளியிட்டமை தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. இணைப்பதிகாரி நெய்ல் புனேயிடம், இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது. புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும்...

பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்?.. பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் -பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ...

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு: மக்கள் பட்டினியால் அவதி – ஆனந்தசங்கரி

வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்குத் Nவையான உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு...

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்

புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கி யிருக்கும் சிவிலியன்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுக்கும் வேண்டுகோள்:- துரதிஷ்டவசமாக போர் தவிர்ப்பு வலயத்தில் இன் னும் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கின்ற...

முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் 3 படகுகள் நிர்மூலம் 23 புலிகள் பலியென கடற்படை தகவல்

முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அப்பால் புலிகளின் 3 படகுகளைக் கடற்படையினர் தாக்கி நிர்மூலமாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. நேற்று (01) அதிகாலை ஒரு மணியள வில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 23...

புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றினாலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது -ஹிமாலயன் டைம்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றியிருந்த போதிலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாதென ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளை வலயமைப்பில் எந்தவித...

தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலி

போர் சூழல் காரணமாக வன்னியிலிருந்து படகில் தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று...