கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜெருசலம் நகரில் பெண்மணி ஒருவர் தன்னுடைய குழந்தையை காரிலிருந்து வீசி அதன் உயிரை காப்பாற்றி இருக்கிறார்

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரில் பெண்மணி ஒருவர் தன்னுடைய குழந்தையை காரிலிருந்து வீசி அதன் உயிரை காப்பாற்றி இருக்கிறார். ஜெருசலம் நகரில் பாலஸ்தீன ஊழியர் ஒருவர் பொக்லைன் வாகனத்தை கொண்டு எதிரே வந்த கார்கள்...

ஹிக்கடுவையில் இரவு விடுதி முற்றுகை.. முகாமையாளர் உட்பட இருவர் கைது

ஹிக்கடுவையில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த இரவுவிடுதியொன்றை முற்றுகையிட்ட தென்பிரிவு குற்றத்தடுப்பு பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர் இந்த விடுதி குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு விடுதியை நடத்துவதற்கு அனுமதி...

சுயவிருப்பத்தின் பேரில் இலங்கை வந்தேன்: கருணா

பிரித்தானியாவில் இருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின் பேரிலும்தான் இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை இன்று வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில்...

வசீம் அக்ரமின் பந்துவீச்சு சாதனையை முறியடிப்பதே இலக்கு: முரளிதரன்

ஒருநாள் கிரிக்கட்டில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை நிலைநாட்டுவதே தனது தற்போதைய இலக்கு என்று இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம்...

இந்த வார ராசிபலன் (04.07.08 முதல் 10.07.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். எதிலும் நிதானம் அவசியம். எதிர்ப்புகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதாரம் படிப்படியாக மேம்படும். பெண்களுக்கு: பண வரவு...

இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும்!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இலங்கையுடனான தீர்க்கமான...

விமல், பியசிறி ஆகியோரின் அரசியல் கட்சிகள் பதிவு

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச பியசிறி விஜயநாயக்க ஆகியோரின் கட்சிகள் நேற்று தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன தேசிய சுதந்திர முன்னணி என்ற விமல் வீரவங்சவின் கட்சியும்...

ஜாம்பியா அதிபர் மரணம்

ஜாம்பியா நாட்டின் அதிபர் லெவி மானவாசா மரணம் அடைந்தார். பக்கவாதம் தாக்கிய அவர், கடந்த திங்கட்கிழமை எகிப்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள ஆஸ்பத்திரிக்கு...

இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி கைது

பதினையாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற வனவள அதிகாரியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர் மெதகம பிபில ஆகிய பகுதியைச் சேர்ந்த மரவேலை ஒருவரிடமிருந்தே இவர் இலஞ்சம் பெற்றுள்ளார். இவரால் செய்யப்பட்ட மரதளபாடங்களை...

ஈரான் நாட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி

ஈரான் நாட்டில் தலைநகர் டெக்ரானில் 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக கட்டிட...

கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்த இளைஞருக்கு கத்திகுத்து

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு கையடக்க தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிந்துப்பிட்டியை சேர்ந்த எம்.தீபத் என்ற இளைஞரே இவ்வாறு கத்திக்குத்துக்கு உள்ளானவராவார்....

விடத்தல்தீவு நோக்கி ஷெல் தாக்குதல்..

மன்னாரில் உள்ள படையினரின் ஆட்லறி தலங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான விடத்தல் தீவு பகுதியினை நோக்கி நேற்று வியாழக்கிழமை காலை முதல் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால்...

ஜனாதிபதி பாதுகாப்பு ஹெலிகொப்டர் சுடப்பட்டமை தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த ஹெலிகொப்டருக்கு கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் வின்கொமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். அருகம்பே பாலத்திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி...

கருணாஅம்மன் இலங்கை திரும்பினார்

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தை இலங்கையில் நடத்தி வருபவர் கருணா அம்மன். இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலி பாஸ்போர்ட்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டன்...

விம்பிள்டன் டென்னிஸ் 2008: மகளிர் அரையிறுதியில் வீனஸ், செரினா, ஜெங் ஜி, டெமன்டீவா

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் விளையாடுவதற்கு அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளும், சீனாவின் ஜெங் ஜி மற்றும் ரஷ்யாவின் டெமன்டீவா...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு; சிம்பாப்வ: உலகின் மகிழ்ச்சியற்ற மிகவும் துன்பகரமான நாடாக தெரிவு

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்விலேயே டென்மார்க் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது. மேற்படி ஆய்வின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் நிலவும் ஜனநாயகம், சமூக சமத்துவம்...

கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகள் அதிரடி மீட்பு

கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகளை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது. உளவுத் துறையினர் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஆயுத பிரயோகம் செய்யாமலேயே...

சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

வீரமக்கள் தினம்-2008.. 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர்...

மொங்கோலியாவில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கு மிடையிலான மோதலில் 5 பேர் பலி

மொங்கோலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளில் 5 பேர் பலியாகியுள்ளனர். இத்தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில்...

தாய்நாட்டுக்கு திரும்ப மாட்டேன் என்ற சபதத்துடன் நேபாளத்தை விட்டு வெளியேறினார் முன்னாள் இளவரசர்

நேபாளத்தின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் பாரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இங்கு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமையால் கோபமடைந்த பாரஸ், என்னையும் என் குடும்பத்தையும் அவமதித்த நாட்டுக்கு இனிமேல் திரும்ப மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்....

சீனாவில் சுரங்க விபத்து: 18 பேர் பலி

சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 18 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஷான்க்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த நிலக்கரிச் சுரங்கம்...