படிக்க விரும்புவதாக கடிதம் எழுதிய திருமணம் முடிந்த 17 வயது சிறுமியை சமூக நலத்துறையினர் மீட்டனர்!!

திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு நடைபெற இருக்கும் குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்,...

திருச்சி அருகே தொழிலாளியின் மனைவியை காரில் கடத்திய போலீஸ்காரர்: டி.ஐ.ஜி.யிடம் கணவர் புகார்!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தம்புசாமி. இவரது மகன் டேனியல் ஜேம்ஸ்(27). ஆயுதப் படை பிரிவு போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். டேனியல் ஜேம்சின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும்...

இறந்து கிடப்பதாக வந்த தகவலை கேட்டு போலீசார் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்!!

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி அருகே திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக வையம்பட்டி போலீசார் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வையம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசாரும் ஆம்புலன்ஸும்...

சாவில் மர்மம் நீடிப்பு: சேலம் என்ஜினீயர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது22) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பள்ளிப்பாளையம் அருகே தொட்டில்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஈரோடு ரெயில்வே போலீசார் பிணத்தை மீட்டு...

நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட்டு அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு!!

தமிழகத்தில் வருகிற 1–ந்தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது மக்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என...

வேதாரண்யம் அருகே வீட்டிற்குள் தானாக வந்து நாயுடன் பழகும் அணில்கள்!!

வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ராஜகுமாரி மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீடு கட்ட ஏற்பாடு செய்த போது பூமியில்...

ஆம்பூரில் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் மீது வழக்கு!!

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை...

கோத்தகிரி அருகே 6 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை!!

கோத்தகிரி அருகே தவிட்டுமேடு, டர்மோனா, கட்டக்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் பொதுமக்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்து வருகிறார்கள். தவிட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40) .கூலி...

சூலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி: 15–க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

கோவையை அடுத்த சூலூர் ஒன்றியம் பதுவம்பள்ளி ஊராட்சி செல்லம்பராயம்பாளையம் ஏ.டி காலனி பகுதியை சேர்ந்தவர். சரவணகுமார், இவரது மனைவி பானுப்பிரியா இவர்களின் மகள் புவனேஸ்வரி (வயது 7). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில்...

பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரி அமெரிக்கா செல்ல கோர்ட் அனுமதி!!

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்...

தேனில் தயாராகும் கார்பன் நனோ துணிக்கைகள்- மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்பு..!!!

மருத்துவ உலகில் காலத்திற்கு காலம் புதிய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கின்றன. கார்பன் நனோ துணிக்கைகளைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேன் மற்றும்...

பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கோதமங்கலம் நெல்லிமட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வழக்கம்போல் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினர். மாணவ-மாணவிகள்...

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! -எல்லாளன் (கட்டுரை)!!

வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஒரு நீண்ட வரலாற்று பாரம்பரியம் உள்ளதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வருமா? என்ற கனவுடன் இருந்த தமிழ் மக்களுக்கு...

ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட் கையும் கரன்சியுமாக பிடிபட்டார்!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளம் நகரில் இன்று ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இங்குள்ள திரிப்புனித்துரா பகுதியை சேர்ந்த ஒருவர் வெடிப்பொருள் விற்பனை...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய 7 வன ஊழியர்கள் கைது!!

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்கில் வனத்துறையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடப்பா போலீசாரும், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து நேற்று மாலை திருப்பதி பகுதியில் தீவிர கண்காணிப்பு...

6 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த பஞ்சாயத்து தலைவர்: ராஜஸ்தானில் காட்டுமிராண்டித்தனம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கிராமப் பஞ்சாயத்து தலைவர் 6 வயது பெண்ணை கட்டாய திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இங்குள்ள சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்ரார் கிராமத்தை...