விமானத்திற்குள் யோகா-தியானம் செய்து அமர்க்களம் செய்த பயணி கைது…!!

அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணி, இருக்கையில் அமராமல் யோகாசனம் மற்றும் தியானம் செய்து அமர்க்களம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹவாய் மாநிலம் ஹானலூலு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

கொல்கத்தாவில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்…!!

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி...

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: காதல் ஜோடி பலி…!!

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது மீன் லாரி மோதி காதலியுடன் வாலிபர் பலியானார். தஞ்சை பர்மா காலனி 4–வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செங்குட்டுவன் (25). பட்டதாரி. தற்போது டைல்ஸ் வேலை...

ரஷியாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி பலி…!!

ரஷிய நாட்டின் தாகெஸ்தான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்த கொடிய சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உடல் சிதறி உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தார்....

கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து…!!

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். A9வீதியில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையில் மோட்டார் வாகனமும் மகேந்திரா பிக்கப் தர வாகனமும் ஒன்றுக்கொன்று மோதியதில் விபத்து...

நீர்வேலியில் சமூகச்சீரழிவை தடுத்து நிறுத்த முற்பட்டவர்களுக்கு வாள் வெட்டு…!!

வலி.கிழக்கு பிர­தேச செய­லக பொலிஸ், பொது­மக்கள் நல்­லு­றவுக் கூட்­டத்தில் நீர்­வே­லியில் நடை­பெற்­று­வரும் சமூக விரோதச் செயலை கண்­டித்து கருத்து வெளி­யிட்டு அதனைத் தடுத்து நிறுத்தக் கோரிய நபர் மீது நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவு வாள்கள், பொல்­லு­க­ளுடன்...

வருகிறது புதிய கருத்தடை சாதனம்: ஆணுறை தேவை இல்லை – ஒரு ஊசி போதும்…!!

இப்போது ஆணுறை முக்கிய கருத்தடை சாதனமாக இருந்து வருகிறது. இது நோயை தடுப்பதுடன், கருத்தரிப்பையும் தடுக்கிறது. ஆனால் ஆணுறையால் முழுமையான பயன் கிடைப்பதில்லை. ஆணுறை பயன்படுத்தினாலும், 18 சதவீதம் கர்ப்பம் உருவாகி விடுகிறது. மேம்படுத்தப்பட்ட...

ஐதராபாத் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி…!!

தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உத்ராஜ் பல்லியைச் சேர்ந்தவர் ராமராஜு. இவருக்கும் தாசாராம் கிராமத்தை சேர்ந்த சிவலிலா என்ற பெண்ணுக்கும் நேற்று மணமகன் வீட்டில் திருமணம் நடந்தது. மணமகனின் பெற்றோர்கள் ஏற்கனவே உத்ராஜ்பல்லிக்கு சென்று...

கல்லூரி மாணவி மர்மச்சாவு: மறு விசாரணைக் கேட்டு ஐகோர்ட்டில் தந்தை மனு..!!

விழுப்புரம் மாவட்டம், சோழகநகரை சேர்ந்த கணபதி. ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:– என்னுடைய மகள் சுபா, சென்னை குரோம்பேட்டையில் உள்ள எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்காக...

காட்டில் காணாமல் போன ராணுவ வீரர் 23 நாட்களுக்கு பிறகு மீட்பு…!!

வடஅமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக புரட்சிகர ஆயுதப்படை என்ற அமைப்பினர் போராடி வருகிறார்கள். அவர்கள் காடுகளில் பதுக்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களை பிடிப்பதற்காக கொலம்பிய ராணுவத்தினர் 500 பேர்...

தாம்பத்தியம் வைத்துக் கொள்ள பெண்கள் விரும்பும் நேரம்…!!

ஆணுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது செக்ஸ் மூடு எப்போது வருகின்றதோ அப்போது தான் செக்ஸ் வைத்துக் கொள்ள மனம் விரும்பும் என்பது பலரது கணிப்பு. ஆனால், அது தவறு, செக்ஸ் வைத்துக் கொள்ள...

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து….!!

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி...

எப்போதும் குளிக்கும் போது நல்ல ஐடியாக்கள் தோன்றுவது ஏன்…?

இன்று இருக்கும் பரபரப்பான உலகத்தில் நாம் அனைவரும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே செயல்பட்டு வருகின்றோம். இவ்வாறு இருக்கும் போது ஓய்வு எடுக்க கூட நேரம் கிடைக்காது. அப்படியே ஓய்வு கிடைத்தாலும் அதில் நாம் உறங்கி...

அட பாவமே!! இப்படி ஒரு அவமானம் தேவையா??அதான் பிளான் பண்ணி பண்ணனும்…!!

வாழ்க்கை என்பது தித்திப்பு மிகுந்தது ! அதில் நம் சந்தோஷத்தின் அளவு திகட்டாமல் இருப்பதற்கு சின்ன சின்ன ஏமாற்றங்களும், வலிகளும் அவசியமே. அதை எல்லாம் நாம் சந்தித்து தான் ஆகவேண்டும். சில நேரங்களில் நாம்...

ஜனாதிபதி நாளை மட்டு விஜயம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண...

பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் கைது..!!

வெளிநாட்டு பெண்ணின் பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் பண்டாரவளை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட...

பெருந்தொகை ஆபாச டீவிடிகளுடன் ஒருவர் சிக்கினார்..!!

ஆபாச டீவிடிகளை விற்பனை செய்த ஒருவர் புறக்கோட்டை – மல்வத்த வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர் வசம்...

ஐதராபாத்தில் ரெயிலின் ஏ.சி. பெட்டி எரிந்து நாசம்..!!

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் ஏ.சி. பெட்டி முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது. இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் கடுமையாக போராடி...

கணவர் தாக்குதல்: மனைவியின் 6 மாத கரு கலைந்தது – மகளிர் போலீசார் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு…!!

பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சாலமன் ராஜா. இவரது மனைவி நான்சிஜெனிபர். அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சாலமன்ராஜா காலால் மனைவி வயிற்றில் எட்டி உதைத்தார். இதில்...

தவறான சிகிச்சையால் பெண் மரணம்: டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்…!!

வேடசந்தூர் அருகில் உள்ள நாகம்பட்டி எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கரியப்பன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வடமதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் தங்கமணி,...

ஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட கட்டி அகற்றம்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வேலப்பாடியை சேர்ந்தவர் முருகன். நெசவு தொழிலாளி. இவரது மனைவி ஜெயமதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயமதிக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு...

ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்: விண்ணில் வெடித்துச் சிதறியதா…!!

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கபட்ட ஹிட்டோமி என்ற செயற்கைக்கோள் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டது. கருந்துளை மற்றும் விண்வெளி மர்மங்களை ஆராய்வதற்காக உயரிய தொழில்நுட்பத்துடன் ஏவபட்ட இந்த செயற்கைக்...

கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுடன் எகிப்து பிரதமர் சந்திப்பு…!!

சைப்ரஸ் நாட்டுக்கு நேற்று கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சைப்ரஸ் நாட்டுக்கு சென்று எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் சந்தித்து பேசினார். அலெக்சாண்டியாவில் இருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த எகிப்துஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானம்...