யார் மகன் என்ற வழக்கில் நடிகர் தனுஷ் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு..!!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரிடம் இருந்து ஜீவானம்சம் பெற்றுதர நடவடிக்கை எடுக்கக்கோரி மேலூர் கோர்ட்டில் கடந்த டிசம்பர்...

கண் இமைகள் அடர்த்தியாக வளர 5 டிப்ஸ்..!!

பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது. பின் உதிர்ந்த கண்...

உறவின்போது விந்தணு முந்தி வருவதைத் தவிர்க்க சில முறை..!!

செக்ஸ் உறவின்போது விந்தணு முந்துதல் பலருக்கும் ஏற்படும் ஒரு சங்கடமான சமாச்சாரமாகும். இதனால் டென்ஷன், ஒருவிதமான உறுத்தல், தர்மசங்கடம் ஏற்படும். மேலும் பெண் துணைக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்படும். பல சமயங்களில் உறவு பெரும்...

மாணவி காதலிக்க மறுப்பு: சக மாணவன் செய்த கொடூர செயல்..!!

தமிழகத்தில் காதலிக்க மறுத்த மாணவியை 11- ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பிளேடால் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள...

உடல் சூட்டால் உருவாகும் சளி..!!

நம் உடலில் வியர்வை என்பது எப்படி ஒரு கழிவுப்பொருளோ, அதைப் போலத்தான் சளியும் ஒரு கழிவுப் பொருள். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் மனிதனின் உடல் சளியை...

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்..!!

இந்தியாவில் மனைவியை கடத்தி சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகியுள்ளது....

சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர்...

பெண்ணை மிரட்டி உல்லாசம்: வசமாக மாட்டிக் கொண்ட போலி சாமியார்..!!

தமிழ்நாட்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆதி சிவ பிரம்ம சிவனடியார்கள் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் அண்ணாமலை (48)....

இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு கைது வாரண்டு..!!

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து ஒரு அவதூறான கருத்தை தெரிவித்தார். சமுதாய உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக...

ரஷ்ய ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் உடல் சிதறி பலி..!! (வீடியோ)

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செயிண்ட். பீட்டர்ஸ்பர்க் நகரின் 2 சுரங்க ரயில் நிலையங்களில் இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. உடனடியாக சம்பவ...

உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?..!! (கட்டுரை)

முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு சந்தி குறுக்கிடுகிறது. அதில் ஒரு கண்ணீர் அஞ்சலி பதாதை கட்டப்பட்டிருகின்றது . யானை...

இதுவல்லவா காதல்: கணவன் இறந்தவுடன் மனைவி உயிரும் பிரிந்த சோகம்..!!

பிரித்தானியாவில் கணவர் உயிரிழந்த அடுத்த நான்காவது நிமிடத்தில் மனைவியும் மரணித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Leicester நகரை சேர்ந்தவர் Wilf Russell (93), இவர் மனைவி Vera (91) மிகவும் அன்பான காதல் தம்பதிகளாக...

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்க வரும் விவேகம் டீசர்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில்...

காதலியின் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்..!!

முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான்...

தாய், மகனை கொடூரமாக கொலை செய்த பிச்சைக்காரர்: அதிர வைக்கும் சம்பவம்..!!

பிரித்தானிய நாட்டில் தாய் மற்றும் மகனை கொலை செய்த பிச்சைக்காரர் ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள Stourbridge நகரில் Peter(47) மற்றும் Tracey(50) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்....

பிணத்திற்க்கு லிப் கிஸ் கொடுத்த நித்தியானந்தா… அதன் பிறக்கு நடக்கும் காமிடி கலாட்டா..!! (வீடியோ)

பிணத்திற்க்கு லிப் கிஸ் கொடுத்த நித்தியானந்தா... அதன் பிறக்கு நடக்கும் காமிடி கலாட்டா

முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் அதிகமா இருக்கா அதைப் போக்க இதோ சில டிப்ஸ்..!!

முகத்தில் வெள்ளை நிறத்தில் சீழ் நிறைந்து அசிங்கமாக உள்ளதா? ஒருவரது முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும்...

பிரித்தானியாவில் பலரை வெறித்தனமாக கடித்த நாய்கள்: சுட்டுத்தள்ளிய பொலிசார்..!! (வீடியோ)

பிரித்தானியாவில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரண்டிற்கும் மேற்பட்ட நாய்கள் அவர்களை வெறித்தனமாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் பகுதியில் உள்ள போல்டன் என்ற இடத்தில் பொதுமக்கள் பலர்...

வயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை பிஞ்சு..!!

நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகை, வீட்டு சமையலறை பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று மணத்தக்காளி கீரை மற்றும் மாதுளை...

உடலுறவில் இன்பத்தை அதிகரிக்க இப்போ ஸ்மார்ட் காண்டம் வந்திருச்சு…!!

ஆண், பெண் ஈர்ப்பு என்பது மிக இயல்பான விஷயம். அதில் இன்னொருபடி மேலே போய், உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்போதும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உடலுறவில் ஈடுபடும்போது, தங்களைப்...

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: பெரும்பான்மையான பதவிகளை கைப்பற்றிய விஷால் அணி..!!

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் பதவிகளை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் கைப்பற்றியுள்ளனர். தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று...

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கர்ப்பிணி அடித்துக்கொலை?..!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 30). இவர் ஜெயங்கொண்டத்தில் ஒரு தனியார் செல்போன் சிம்கார்டு விற்பனை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து...

மர்ம நபர்கள் தாக்கியதில் பிரபல நடிகர் பார்வை இழக்கும் நிலையில்..!!

பொலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ஜீது வெர்மா. இவர் அண்மையில் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தினத்தில் ஜெயிப்பூர் வழியாக காட்டில் பயணம் செய்துக்கொண்டிருந்த போது, அவரின் கார் மீது மர்ம...

முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முகப்பருக்களைப் போக்குவது எப்படி..!!

ஒவ்வொருவருக்கும் தங்களின் சருமத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் முகத்தில் ஆங்காங்கு முகப்பருக்கள் வந்துவிடும். முகப்பருக்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், அவை...

கட்டிலில் வித்தை செய்ய மெத்தைமேல் அத்தை பொண்ணு..!!

கட்டிலில் தாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை ஆண்களிடம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆண்களாகவே அதைப்புரிந்து கொண்டு, தாங்கள் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். செய்யும் ஒவ்வொன்றையும் வாயால் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும்....

பெண்ணின் நுரையீரலுக்குள் 9 வருடங்களாக மறைந்திருந்த ஆபத்து..!!

பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்ரே னுகா (19) என்ற அந்த இளம்பெண், மிகவும் துர்நாற்றம் வீசும் வகையில், தனக்கு அடிக்கடி...

உடல் ரீதியான துன்பங்களை போக்கும் துளசி..!!

மருத்துவ குணம் நிறைந்த துளசி, உடல் ரீதியான துன்பங்களை போக்குவதில் தனிச்சிறப்பானது. துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. எனவே, தினந்தோறும் பூக்களுடன் துளசி இலையை சாப்பிடுபவருக்கு நல்ல...

ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்..!!

‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் மகிமா நம்பியார். கேரள வரவான இவர் ‘குற்றம் 23’-ல் நடித்தார். இப்போது ஜி.வி.பிரகாசுடன் ‘ஐங்கரன்’ படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதியின் ‘இரவுக்கு...

மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்..!!

பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர் பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப்...

ஜன்னல் வழியாக நிர்வாணமாக குதித்த நபர் செய்த செயல்..!! (வீடியோ)

அமெரிக்காவின் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஜன்னலின் பின்புறத்தில் நபரொருவர் நிர்வாணமாக நின்று கொண்டிருக்கும் காணொளியொன்று கடந்த தினத்தில் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அயல் வீட்டு நபரொருவரால் குறித்த காணொளி பதிவு செய்யப்பட்டு இவ்வாறு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீட்டு...

கனடாவில் வீட்டை விட்டு ஊர் ஊராக சுத்தும் விசித்திர தம்பதி: ஏன்?..!! (வீடியோ)

கனடாவில் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கணவன் மற்றும் மனைவி இருவரும் வாகனத்தில் நாட்டை சுற்றி வருவது ஆச்சரியமளித்துள்ளது. கனடாவின் Calgaryஐ சேர்ந்தவர் Roy Graham, இவர் மனைவி Betty Caldwell. Roy மற்றும்...

`அஞ்சாதே’ படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா..!!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா, பின்னர் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே' படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும், துணை நடிகராகவும் ஒரு...

மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை..!! (கட்டுரை)

இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள்...

மனைவியை கொன்று சடலத்தை மறைத்த கவுன்சிலர் கைது..!!

பிரான்ஸ் நாட்டில் மனைவியை கொலை செய்து சடலத்தை மறைத்த பிரித்தானிய நாட்டு கவுன்சிலர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய நாட்டை சேர்ந்த David Turtle(62) மற்றும் Stephanie(50) என்ற தம்பதி இருவர்...

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: ரஜினி, கமல், டி.ஆர், தாணு உள்ளிட்ட பலர் வாக்குப்பதிவு..!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தேர்தல்...

உடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்..!!

பெண்களுக்கு எப்போதுமே தனக்குரியவன் தன் மீது உண்மையிலேயே அன்பு வைத்துள்ளார்களா, உயிருக்கும் மேலாக காதலிக்கிறார்களா என்பதை கேள்விகளின் மூலமும், ஆண்களின் சில நடவடிக்கைகளின் மூலமும் தெரிந்து கொள்வார்கள். அதில் ஒரு ஆண் தன் காதலி/மனைவியின்...

மாதவிடாய் சோதனைக்காக மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை..!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனைகளை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. உத்தரபிரதேசம் – முஜாஃபர் நகர் மாவட்டத்தின் கதெளலி பகுதியில் உறைவிட பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பி.பி.சி செய்தி...