வாழப்பாடியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடை அருகே ஏராளமான பேர் சில்லி சிக்கன் கடை, ஆட்டுக்கறி வருவல் கடை மற்றும் முட்டை பணியாரக்கடை உள்ளிட்ட கடைகள் வைத்து...

கன்னியாகுமரி கடலில் மிதந்த அம்மன் சிலை: சூரியோதயம் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தின் அருகே அதிகாலையில் சுற்றுலா பயணிகள் சூரியோதயம் பார்க்க திரள்வார்கள். இன்று அதிகாலையிலும் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பெண்கள் கூடி இருந்தனர். சூரியன்...

மதுரை அருகே பேரையூரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியின் அலுவலக உதவியாளர் சுப்பிரமணி (வயது56). இவர் தற்போது பேரையூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார். அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும்...

ராமநாதபுரம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்: 3 பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு!!

ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி வள்ளி (வயது60). நேற்று இவர் வீட்டில் இருந்து வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம...

ஜெயலலிதா விடுதலை: திருப்பூர் மேயர் மொட்டையடித்து நேர்த்திக்கடன்!!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை தொடர்ந்து மாநில மகளிர் அணி துணைச்செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான ஏ.விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். ஜெயலலிதா...

திருப்பத்தூரில் ரூ.3 ஆயிரம் கடனுக்காக குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூரம்!!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஷத்குமார். அவரது மனைவி லட்சுமி. பெங்களூருவை சேர்ந்தவர்கள். இருவரும் திருப்பத்தூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கேஷ்வர் (வயது 3) என்ற மகனும்,...

குடும்ப நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்யலாம்: சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

குடும்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணி செய்ய அனுமதிக்கும் சட்டத்திருத்ததிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை...

திருமணமாகி 4 வருடமாகியும் கழிவறை கட்டித்தராத கணவனை பிரிந்த மனைவி!!

இயற்கை உபாதைகளுக்காக இருட்டில் ஒதுங்கும் பெண்களின் துயரம் இருளைப் போலவே பயங்கரமானது. 4 வருடங்களாக தினம் தினம் அந்த பயங்கரத்தை அனுபவித்த பெண் ஒருவர் தற்போது வேறு வழியின்றி தனது கணவனிடம் இருந்து பிரிந்துள்ளார்....

போலீஸ் நிலையத்தில் தகராறு: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் பலி!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொத்தப்பேட்டையில் ஆயுத படை போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய மாடியில் 2 போலீஸ்காரர் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தனர். இருவரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு...

ரத்த புற்றுநோய் தாக்கிய சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.!!

ஆந்திர மாநிலம் வரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகள் ஸ்ரீநிதி (11). 6–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஸ்ரீநிதிக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. ஐதராபாத் கூகட்...

நீயும் நானும் நிலவும் வானும் (திரைவிமர்சனம்)!!

நாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு...

நேபாள நிவாரணத்துக்காக ஹன்சிகா விஜய் நிதியுதவி!!

நேபாளத்தில், சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அங்கு பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நடிகை ஹன்சிகா ரூ. 6 லட்சம் நிதி உதவி, அளித்துள்ளார். ஹன்சிகா ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரம்...

நஸ்ரியா கணவருடன் ஆண்ட்ரியா நெருக்கம்!!

நஸ்ரியா தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நஸ்ரியா சினிமாவில் நடிக்கவில்லை....

காதலிக்க தகுதியானவர் இன்னும் கிடைக்கவில்லை!!

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– என்னை சந்திக்கிறவர்களெல்லாம் யாரை காதலிக்கிறீர்கள் எப்போது திருமணம் என்றுதான் கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்பதில் தவறு இல்லை. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால்தான்...

காரியாபட்டியில் ரோட்டில் நடந்து சென்ற பெண் வெட்டிக்கொலை: கணவர் போலீசில் சரண்!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்னாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65). இவரது மனைவி அழகுமீனாள்(57). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, ராமலிங்கம்...

கேமரூன் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரீத்தி மந்திரி ஆகிறார்!!

இங்கிலாந்தில் கடந்த 7–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கேமரூன் மீண்டும் பிரதமராகிறார். அவர்...

திருவள்ளூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை!!

அரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30) இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த வாரம் கணவருடன் குடும்பத்தகராறில் கல்பனா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால்...

திருநாவலூர் அருகே முந்திரி தோப்பில் கல்லூரி மாணவி பிணம்: போலீசில் தாய் புகார்!!

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50), கட்டிட காண்டிராக்டர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2–வது மனைவி ஜோதிக்கு...

நீலாங்கரை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை: 3 பேர் கும்பல் துணிகரம்!!

நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் அண்ணா சாலையில் 2–வது மெயின் ரோடு வி.ஜி.பி.லே அவுட்டை சேர்ந்தவர் தமிழரசி (40). இவர் மட்டும் தனியாக வசிக்கிறார். நேற்று இரவு 9 மணியளவில் இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்...

திருவனந்தபுரத்தில் 2 பெண்களை கற்பழித்த வியாபாரி கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள பெருவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சையது (வயது 38). இவர் கோவில் திருவிழாக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர். இவருக்கும் பெருவிளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அந்த...

கர்நாடகாவில் 2 பெண்கள் – குழந்தை உள்பட 5 பேர் கொலை: போலீசார் விசாரணை!!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் மற்றும் மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அந்தியூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஈரோடு மாவட்டம்...

பால்ய விவாகத்தை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்த பஞ்சாயத்து!!

ராஜஸ்தானின், லூனி தாலுகாவில் உள்ள ரோசிச்சான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது பால்ய விவாகத்தை ஏற்க மறுத்ததால், 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது...

ஐதராபாத்தில் தங்கியிருந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனப்பெண்: கூட்டாளி சிக்கியதால் தப்பி ஓட்டம்!!

செம்மரக்கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பலர் சிக்கி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் சீனாவைச் சேர்ந்த யாங்பிங் என்ற சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டான். அவரிடம்...

மதுராவில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: செல்போன்-பணம் பறிமுதல்!!

ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு உத்தர பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அத்துடன்...

டெல்லியில் 3 பெண்கள் மீது காரை ஏற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!

டெல்லியின் தெற்கு பகுதியில் 3 பெண்கள் மீது காரை ஏற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூர் மேம்பாலம் அருகே இன்று காலை 9.30 மணியளவில் வந்த கார் ஒன்று...

அமெரிக்காவுக்கு அடுத்து ஐதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தை அமைக்கும் கூகுள்!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமா ராவ், கூகுள் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தனது மிகப்பெரிய வளாகத்தை ஐதராபாத்தில் திறக்க இருப்பதாக...

பேஸ்புக்கின் புதிய தேடலால் கூகுலுக்கு ஆபத்து?

புதிதாக பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், தற்போது அத்துறையில் கோலோச்சிவரும் கூகுள் நிறுவனம் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த சிலரின் பேஸ்புக் பக்கத்தில், அட்-போட்டோ எனும் பட்டனுக்கு பக்கத்தில் புதிதாக அட்-லிங்...

நடிகை தற்கொலை முயற்சி…!!

ரூபா தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார். டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆந்திர ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர் ‘ஆட்டோ பாரதி அந்தபுரம்’, ‘சந்திரமுகி’, ‘சிகரம்’ போன்ற டி.வி தொடர்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார்....

பேட்மின்டன் வீரருடன் காதலா?

தமிழ், தெலுங்கில் டாப்சி முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’ படங்கள் வெளிவந்தன. அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் டாப்சி காதலில் விழுந்துள்ளதாகவும்,...

3 நாட்களில் 25 கோடி வசூல்…!!

பாலிவுட்டின் எவர்கிரீன் தாதா ’அமிதாப்’ செம்ம ஹேப்பியாக இருக்கிறார். காரணம் ’மோஷன் ப்ராப்ளம்’ கொண்ட அப்பாவாக அவர் ரணகள காமெடி அவதாரம் எடுத்திருக்கும் பிகு படம்தான் இப்போது ’டாக் ஆப் தி பாலிவுட்’. ஷூஜித்...

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பலி 36 ஆக உயர்வு!!

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு...

செய்யாறில் 2 போலி டாக்டர்கள் கைது!!

செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான போலி டாக்டர்கள் உள்ளதாகவும், அவர்கள் பொது மக்களுக்கு மருந்து மாத்திரை வழங்கி ஊசி போடுவதாக கலெக்டர் ஞானசேகரனுக்கு புகார் வந்தது. அவருடைய உத்தரவின் பேரில் நலப்பணிகள்...

திருத்தங்கல் அருகே சொத்து தகராறில் வாலிபர் கொலை: சகோதரி கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பக்கமுள்ளது செங்கமல நாச்சியார்புரம். இங்குள்ள வடக்கு தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி கார்த்திகா என்ற சுதா. இவர்களுக்கு 6 வயதில் சிவா என்ற மகன்...

கும்பகோணம் அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (60). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் சுந்தரம் கழுத்தை சரமாரி...

தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: அம்மிக்கல்லை தலையில் போட்டு விவசாயி படுகொலை!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசலூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35), விவசாயி. இவரது தம்பி கட்டபொம்மன் (33). இவர்கள் இருவரும் திருமணமாகி அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த...

தேவகோட்டை அருகே 3 வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை!!

சிவகங்கை மேலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் அவிகுந்தன். இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பிரியா (வயது 24). இவர்களது மகன் கவுதமன் (வயது 3). சம்பவத்தன்று லட்சுமி...

கோவையில் கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் ஆமிக்கு பேஸ்–புக்கில் பெருகும் ஆதரவு!!

கோவை கருமத்தம்பட்டியில் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த மாவோயிஸ்டு தம்பதியான ரூபேஷ், அவரது மனைவி சைனா என்ற ஷைனி மற்றும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கோர்ட்டில்...

சிதம்பரத்தில் கழுத்து அறுபட்டு கிடந்த மருத்துவ மாணவிக்கு தீவிர சிகிச்சை!!

சேலத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் ரேவதி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை விடுதியில் இருந்து...