நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட நடிகை ஜெயஸ்ரீ! கொன்றது ஏன்? தோழி திடுக்கிடும் வாக்குமூலம்…!!

துணை நடிகை ஜெயஸ்ரீ-யைக் கொன்றது அவரது தோழியே என பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலத்தை சேர்ந்தவர் தயாளன், இவருடைய மூத்த மகள் ஜெயஸ்ரீ(வயது 45). துணை நடிகையான இவர், சிறு சிறு விளம்பரங்கள்,...

சாலமன் தீவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை…!!

ஆஸ்திரேலியாவுக்கு மேலே பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சாலமன் தீவு. சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி சுமார்...

ஐதராபாத்: 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து – 10 பேர் பலி?

ஐதராபாத் நகரில் உல்ல நனாகுராகுடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில்...

மதுரையில் போலீஸ்காரர்களின் தாய் கழுத்தை அறுத்து கொலை…!!

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). இவர்களது 2 மகன்கள் போலீஸ்காரர்களாக உள்ளனர். ராஜலட்சுமி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அதன்படி ராஜலட்சுமி, கடந்த...

பாகிஸ்தான் தொழிலாளியை கொலை செய்த வழக்கு: இந்தியர்கள் 10 பேருக்கு மரண தண்டனை…!!

பாகிஸ்தான் தொழிலாளி கொலை வழக்கில் கைதான இந்தியர்கள் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அமீரக கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அபுதாபி அருகே அல் அய்ன் பகுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனர்....

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

ஜெயலலிதா எனும் தமிழருக்கான ஓர் உயிர் மரணித்துப்போனது. ஆனாலும் இவரை முன்னரே காப்பாற்றியிருக்கலாம். திட்டமிட்டே ஜெயலலிதா கொல்லப்பட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகின்றது. இருந்த போதும் ஜெயலலிதாவை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்பது...

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா? வீடியோ

ஜெயலலிதாவின் முகம் மரணத்திற்குப் பின்னரும் பொலிவு மாறாமல் காணப்பட்டதற்கு அவரது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள்தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: ஜெயலலிதாவின் அழகு முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்பட்டது. இது அவரை நன்றாக...

சிறுமிக்கு நேர்ந்த அநியாயம்: பாதிரியாருக்கு இரட்டை ஆயுள்..!!

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேரளா மாநிலத்தை சேர்ந்த கத்தோலிக்க மத குரு ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டபுரம் மறை மாவட்டத்தின் உறுப்பினரான Fr. Figarez கத்தோலிக்க மத குருவிற்கே இந்த...

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோடி! காரணம்?

பிரித்தானியா விமானத்திலிருந்து ஜோடி ஒன்றை பொலிசார் வெளியேற்றி சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிலிருந்து துருக்கி புறப்பட இருந்த Thomas Cook விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த நிகழ்வை பயணி ஒருவர் பதிவு செய்து சமூக...

சுவிஸில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து…!!

சுவிட்சர்லாந்தில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Biberist பகுதியிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்…!! வீடியோ

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 104 மைல் தொலைவில் கடலுக்கு...

குழந்தை உடம்பில் மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த மனித மிருகம்! கொடூர வீடியோ…!!

கம்போடியாவில் இளைஞன் ஒருவன் மிருகத்தனமாக 2 வயது ஆண் குழந்தைக்கு மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் மின் கம்பியை குழந்தை உடலில்...

9 வயது சிறுவனிடம் தவறாக நடந்த கிறிஸ்துமஸ் தாத்தா! தாய் அதிரடி…!!

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் தாத்தா 9 வயது சிறுவனிடம் மன்னிப்பு கோரிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்ட St Nick என்ற நபர், Anthony Mayse என்ற 9 வயது சிறுவனை அவமானப்படுத்தியதற்காக...

மரணத்தின் பிடியில் இருந்த குழந்தை: இப்போது எப்படி இருக்கிறான்?

கடந்த 2015ம் ஆண்டு டென்னிசி பகுதியை சேர்ந்த ப்ரிச்சில்லா மோர்ஸ் என்பவர் தனது ஃபேஸ்புக்கின் பக்கத்தில், ஒரு காப்பகத்தில் பட்டினியால் வாடும் பல்கேரிய குழந்தையின் அதிர்ச்சியளிக்கும் சோகமான படத்தை பார்த்துள்ளார். ரியான் என்ற அந்த...

ஜெயலலிதா கடைசியாக விரும்பி சாப்பிட்ட உணவு…!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் இறக்க நேர்ந்த கடைசி தருணத்தில் ஸ்பெசல் காபியை விரும்பிக் கேட்டதாக அப்பல்லோ மருத்துவர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதங்களாக உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ...

எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 2 பேர் பலி..!!

பீகாரின் ராஜேந்திர நகரில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி செல்லும் தலைநகர் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சமுக்தலா ரெயில் நிலையம் அருகே...

சேலத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள்..!!

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ளது போயர் தெரு. இந்த பகுதியில் வசித்து வருபவர் பாலன். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு சிறுமியும்...

துறையூர் அருகே தாய்-மகள் தூக்கு போட்டு தற்கொலை…!!

திருச்சி மாவட்டம் துறையூரை அருகே உள்ள கீரம்பூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (60). இவர்களுக்கு காயத்ரி (27) என்ற மகள் உள்ளார். காயத்ரிக்கு இன்னும் திருமணமாகவில்லை. தந்தை செல்வராஜ்...

லண்டனில் ரூ.75 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு: தடுக்க முயன்றவருக்கு கொலை மிரட்டல்…!!

லண்டன் மாநகரில் பட்டாப்பகல் வேளையில் 40,000 பவுண்டு மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிவிட்டு தப்பிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சோஹோ சதுக்கத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு...

9 நாட்களாக குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் இருந்த தாய்: துடி துடிக்க இறந்த குழந்தை…!!

உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச்...

ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜேர்மனியின் மிகப் பெரிய நகரமான பெர்லினில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த CCTV கமெராவில் பதிவான ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில்...

ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது: வெளியானது புகைப்படம்…!!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக முதல்வரான ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம்...

நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் போலீசில் சரண்..!!

திருப்பதி கபிலத்தீர்த்தம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்ததும், அலிபிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று...

விருத்தாசலம் அருகே கிராம மக்கள் 40 பேருக்கு திடீர் வாந்தி – மயக்கம்…!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது எடையூர் கிராமம். இந்த கிராமத்தில் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க...

பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது: 47 பயணிகளும் உயிரிழப்பு…!!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, இன்று கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிட்ரல் பகுதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இதில், 47 பேர் பயணம் செய்தனர். ஆனால், இந்த விமானம்...

இறந்த சிறுவனுக்கு உயிர் கொடுத்த மத போதகர்…!!

மருத்துவர்கள் இறந்தவிட்டதாக கூறிய ஐந்து வயது சிறுவனுக்கு மத போதகர் ஒருவர் மீண்டும் உயிர் கொடுப்பது போல வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிடோரியா நகரில் புகழ் வாய்ந்த தேவாலயம்...

திருமங்கலத்தில் லாரி மோதி பெண் பலி…!!

திருமங்கலம்- உசிலம் பட்டி சந்திப்பு 4 வழிச் சாலையில் இன்று காலை ஓரு லாரி வந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஜிப்சம் ஏற்றி சென்ற அந்த லாரியை, கள்ளிக்குடி கே.வெள்ளங்குளத்தைச் சேர்ந்த குணசேகரன்...

சிரியா போர் கொடூரம் பற்றி 7 வயது சிறுமி சோகம்…!!

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர். இருந்தும் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும்...

ஏமனில் படகு கடலில் மூழ்கியது: 60 பேர் பலி?

உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் ஹட்ராமாவ்த் பகுதியை சேர்ந்தவர்கள் படகு மூலம் கடலில் பயணம் செய்தனர். சொகோட்ரா தீவு அருகே சென்ற போது அந்த படகு திடீரென மாயமானது. அதைத் தொடர்ந்து அப்படகை...

ஐரோப்பியா நாடுகளில் கணிதத்தில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்…!!

ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில் தெரியவந்துள்ளது. Organization for Economic Cooperation and Development என்னும் அமைப்பு சமீபத்தில் பள்ளி பாடங்கள்...

பிரித்தானியாவில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்: அதிர்ச்சி தகவல்கள்..!!

பிரித்தானியா நாட்டில் உள்ள நியூபோர்ட் நகரை சுற்றியுள்ள சாலைகள் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். சமீபகாலமாக இங்கு இளம் பெண்கள் அந்த வழியாக போகும் ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்து தொல்லை கொடுப்பதாக...

டெல்லியில் பனி மூட்டம்: விமானங்கள் – ரெயில்கள் தாமதம்…!!

டெல்லியில் கடந்த வாரம் கடுமையான பனி மூட்டம் இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிக்கப்பட்டது. பல்வேறு விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் இன்றும் கடுமையான பனி மூட்டம் இருந்தது. 50 மீட்டர்வரை...

மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற பெண் கைது…!!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து போதை பொருள் கடத்தி செல்வதாக சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இரவு திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு செல்ல இருந்த...

தொழிலில் நஷ்டம்: மனைவி, 2 மகள்கள் கழுத்தை இறுக்கி கொலை…!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வீடு, வீடாக சென்று தவணை முறையில் பொருட்களை கொடுத்து பணம்...

மெக்சிகோவில் 14 பேர் சுட்டுக்கொலை…!!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, உள்ளிட்ட வன்செயல்களால் அதிக பாதிப்புக்குள்ளான வெராகுருஸ் மாகாணத்தில் நேற்று போலீசாருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது...

நண்பரை சாவுக்கு விட்டுக்கொடுத்த 2 நபர்கள்: அதிர்ச்சி தரும் காரணம்…!!

பாரிஸ் நகரில் மது போதையில் இருந்த நபர் ஒருவரை நண்பர்கள் இருவர் சத்தமாக குரட்டை எழுப்பியதாக கூறி கொட்டும் பனியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. பாரிஸ் நகரின் வடபகுயில் அமைந்துள்ள...

நடிகரும் மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி காலமானார்…!!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது...

சுமத்ரா தீவுக்கு அருகில் பாரிய நிலஅதிர்வு – 20 பேர் பலி…!!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் பாரிய நில அதிர்வொன்று இன்று காலை ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளிவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதென இந்தோனேஷியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சுமத்ராவின் அச்சே மாநிலத்திற்கு அருகிலேயே...

முகத்தில் ஒரு குத்து.. கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டையிட்ட நபர்! வைரலாகும் வீடியோ..!!

அவுஸ்திரேலியாவில் தனது செல்ல நாயை காப்பாற்ற நபர் ஒருவர் கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில், நபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது பெயர்...