எழும்பூர் லாட்ஜில் தங்கிய ஜப்பான் வாலிபர் திடீர் மாயம்!!

எழும்பூர் போலீஸ் நிலையம் அருகே ஹால்ஸ் ரோட்டில் தனியார் சொகுசு லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 29–நதேதி அதிகாலை ஜப்பான் நாட்டைச் நேர்ந்த வாலிபர் யுகிதா தங்கினார். அன்று காலை 11 மணி அளவில்...

கோவை சரவணம்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவரை கடத்தி அறையில் அடைத்து தாக்குதல்!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருபவர் அருண் (வயது 21). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பூங்கா அருகே தனக்கு சொந்தமான மோட்டார்...

செயின் பறிப்பு: பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு போலீஸ் விழிப்புணர்வு பிரசாரம்!!

செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து, இணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தங்கள்...

கொருக்குப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

கொருக்குப்பேட்டை முனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் நவநீதம்மாள் (75). வீட்டில் தனியாக வசிக்கும் இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று வீட்டில் இருக்கும் போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் புகுந்து நவநீதம்மாளை...

திசையன்விளையில் பச்சிளம் குழந்தையை ரோட்டில் வீசிய தம்பதிக்கு வலைவீச்சு: மாமியார் கைது!!

திசையன்விளை– நாங்குநேரி ரோட்டில் நந்தன்குளம் செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பிறந்து சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கடந்த 28–ந் தேதி கிடந்தது. அந்த...

தத்தெடுத்த குழந்தைகளுக்காக வீடு கட்டும் ஹன்சிகா!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து...

திண்டுக்கல்: மாமியாரை வெட்டி சாய்த்த மருமகனின் கள்ளக்காதலி கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி காவேரி (வயது35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவேரியார் பாளையத்தை சேர்ந்த சசிகலா (40) என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். அப்போது சசிகலாவின்...

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக துருக்கிக்கு சென்ற 19 வயது ஐதராபாத் இளம்பெண் மனம் மாறி திரும்பி வந்தார்!!

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் துருக்கி வரை சென்ற 19 வயது இளம்பெண் மனம் மாறி இந்தியாவுக்கே திரும்பி வந்த சம்பவம் பெரும்...

புது காதலிக்காவது தாலி கட்டுவாரா?

மூன்றெழுத்து நடிகையின் திருமண தகவல் அறிந்து கடும் கோபம் அடைந்திருக்கிறாராம், ரா நடிகர். நடிகைக்கு போட்டியாக புது காதலி ஒருவரை அவர் பிடித்திருப்பதாக தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறதாம். புது காதலிக்காவது தாலி கட்டுகிற...

பெண்ணாடத்தில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே எரப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, விவசாயி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 17). இவர் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த...

பிரதமர் மோடி காதை பிடித்து செல்லமாக திருகியபோது புன்சிரிப்புடன் நெளிந்த சிறுமி!!

குடியரசு தினவிழாவில் வீரதீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது. குடியரசு தின விழாவில் வீரதீர செயலுக்கான விருதை பெறவந்த சிறுமி ரிபாதாஸை...

சூரி ஜோடியா ஆண்ரியா..!!

ரஜினி முருகன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திக்கேயனும், சூரியும் டீ கடை நடத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்தப்படத்தில் ஹீரோ சிவகார்த்திக்கேயனைப் போல காமெடியன் சூரிக்கும் புதிதாக ஒரு ஜோடி உண்டாம். ‘வருத்தப்படாத...

செயின் பறிப்பு-கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி?

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் செயின் பறிப்பு நடந்து வருகிறது. இதனால் பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை...

பிளஸ்–2 படிக்கும் மகன் வீட்டை விட்டு ஓடியதால் தந்தை தற்கொலை!!

வியாசர்பாடி பாரதிநகர் 1–வது தெருவை சேர்ந்தவர் சேதுபதி (45). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு மணிகண்டன் (17), முத்து (15) ஆகிய மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2...

நடிகைக்காக காத்திருக்கும் நடிகர்!!

ஜீவனமான நடிகர் தற்போது புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக நயனமான நடிகையை தேர்வு செய்தார்களாம். கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட நடிகை, தற்போது படத்தில் நடிக்க மறுத்து வருகிறாராம்....

திருமங்கலம் மருத்துவமனையில் அரசு ஊழியர் தற்கொலை!!

திருமங்கலம் முகமதுஷா புரத்தில் குடியிருப்பவர் லோகேஸ்வரன் (வயது58). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவகல்லூரியில் வேன் டிரைவராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை...

சேலத்தில் ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் உள்பட4 பெண்களிடம் 37 பவுன் நகை பறிப்பு!!

சேலம் சூரமங்கலம் குரங்குசாவடி ராமசாமி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா (63). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நேற்று இரவு 7.30 மணியளவில்...

16 வயது பெண் கற்பழிப்பு: டி.ஜி.பி.யிடம் பிருந்தாகரத் மனு!!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பிருந்தா கரத் இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– கிருஷ்ணகிரியில் மலை வாழ் இனத்தை சேர்ந்த 16...

சாமி கும்பிடுவதாக அழைத்துச்சென்று 17 வயது சிறுமி படுகொலை: காதலை எதிர்த்த பெற்றோர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இறுதியாண்டு படித்துவரும் 17 வயது மாணவி தனது வீட்டின் எதிரில் வசிக்கும் சுரேஷ் என்ற 22 வயது வாலிபரை காதலித்து...

சேலத்தில் அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை முயற்சி!!

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாத புரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் தமிழ்செல்வி (20). இவர் சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் 4–ம் ஆண்டு படித்து...

கள்ளக்காதலியுடன் நெருங்கி பழகிய டிரைவர் மீது தாக்குதல்: வாலிபர் ஆத்திரம்!!

வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் துர்கா (வயது 30) பெயர் மாற்றப்பட்டுள்ளது. திருமணம் ஆனவர். கணவர் இல்லாததால் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். அதே மில்லில்...

இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 4 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த இருவர் கைது!!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றங்களுக்கு தலைநகரமாக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி சென்று 4 நாட்களாக ஒரு வீட்டுக்குள் அடைத்துவைத்த நான்கு வாலிபர்கள்...

திருநங்கைகள் ரெயில் பயணிகளிடம் கட்டாய வசூல் செய்ய கூடாது: போலீசார் கடும் எச்சரிக்கை!!

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ரெயில் நிலைய அதிகாரி ராஜா தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, திருநங்கைகளின் சட்ட ஆலோசகர் பிரேமாபாரதி, முதன்மை டிக்கெட் பரிசோதகர்...

மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சரண்: கணவருடன் செல்ல மறுப்பு!!

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (30). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த பிரியாவுக்கும் (26) கடந்த 3...

காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

சூளைமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மோகன் என்ற அப்பு (22). இவர் திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் படிப்பு முடித்துள்ளார். இவருக்கும் கிண்டி வேளச்சேரி மெயின் ரோட்டில் குடியிருந்த தூரத்து உறவு பெண் ஜெயந்தி...

தேனி அருகே மனைவி–மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயி!!

இடுக்கி அருகில் உள்ள கிழகம்பாளம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(வயது65). இவரது மனைவி அன்னம்மாள்(55). இவர்களது மகள் எலிசபெத்(40). வர்கீஸ் கூலி வேலைபார்த்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். எலிசபெத்துக்கு போலியோ நோய் தாக்கி 2...

காதல் திருமணம் செய்த வாலிபரை கொன்ற கூலிப்படையினர் கைது!!

கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் நடுத்தெருவில் வசிப்பவர் லெட்சுமணன். விவசாயி. இவரது மகன் அன்பழகன் (36). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் தனது உறவினர் தொழிலதிபர் சுப்பிரமணியன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்....

செயின் பறிப்பை தடுக்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கை!!

சென்னையில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தினமும் படாத பாடுபட்டு வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனென்றால் ஏதாவது ஒரு பகுதியில் சிறிய அளவில் செயின் பறிப்பு சம்பவம்...

பெண்களை நடுங்க வைக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்கள்: மது–மாதுவுக்கு மயங்கும் இளைய தலைமுறை!!

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிப்பு.... வீட்டு முன்பு கோலம் போட்ட பெண்ணை தாக்கி நகை கொள்ளை... இதுபோன்ற செய்திகள் சென்னையில் இன்று அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏதாவது...

குடும்ப தகராறில் தூக்கு போட்டு பெண் சாவு!!

தண்டையார்பேட்டை கைலாச முதலி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இரும்பு பட்டரையில் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கலாவதி (வயது29). இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது கணவன்–மனைவி இடையே...

பஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது!!

வடசென்னை பகுதியில் பஸ் பயணிகளிடம் செல்போன் திருட்டு அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திர போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்...

பீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!!

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் தனது 15 வயது மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தைக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு தனது தாய்வழி...

மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)!!

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதி­கா­ரத்தை பகிரும் தீர்வு ஒன்­றுக்கு செல்வோம். முதலில் நாட்டில் ஜன­நா­யக விட­யங்­களை நிலை­நாட்­டி­விட்டு பின்னர் இதனை செய்வோம். 13...

வே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..!!

“புண்ணியம் கோடி செய்ததால், நீ புங்குடுதீவில் பிறந்திருப்பாய்” என்னில் வாழ்ந்த எனக்காக வாழ்கின்ற உறவுகளே!!! என் கனவிலும் என் நினைவிலும் நின்று உதிர்ந்து விழுந்த உணர்வுகளை தூக்கியெடுத்து வே.சு கருணாகரன் அவர்கள் “நினைவுகளும் கனவுகளும்”...

உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)!!

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas என்ற சிறைச்சாலை உள்ளது. சுமார் 550,000...

அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் மாயம்: இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்!!

திருவண்ணாமலை கோபால் தெருவை சேர்ந்தவர் முகமது சபீர் (23), குவைத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். இவருக்கும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த...

மாகாபாவுடன் ரொமன்ஸ் செய்ய தயாராகும் ஐஸ்வர்யா!!

சின்னத்திரை தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். மேலும் ‘அட்டி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது...

கடனை திருப்பிக்கேட்ட அண்ணன், குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர் கைது!!

திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார்(35), தொழிலாளி. இவர் தம்பி அதே ஊரை சேர்ந்தவர் கார்த்தி(28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுகுமாரிடம், கார்த்தி ரூ.20...

ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா!!

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து டி.கே...