பஹ்ரைனில் முதல் பெண் நீதிபதி

ஜூன் 8: வளைகுடா நாடுகளில், பெண்ணுக்கு நீதிபதி பதவியளித்த முதல் நாடு என்ற பெருமையை பஹ்ரைன் பெற்றுள்ளது. பஹ்ரைனைச் சேர்ந்த மோனா ஜெசெம் அல் கவாரி வளைகுடா நாடுகளில் முதல் பெண் நீதிபதியாவார். அவரை...

வவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வர்த்தக நிலையத்துக்கு கிரனேட் வீச்சு

வவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வவுனியா வர்த்தக நிலையத்தின் மீது கிரனேட் வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பி.எஸ். அப்துல்லா வவுனியா வர்த்தக சங்கத் தலைவரும், யுத்தநிறுத்தக்...

மட்டக்களப்பு வைத்தியசாலை காவலாளி படுகொலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஆரையம்பதியைச் சேர்ந்த 25வயதுடைய சிவலிங்கம் ரஜனிகாந்த் நேற்று பிற்பகல் 4மணியளவில் வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (more…)

அவசரகால சட்டம் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அதனை வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ்கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா கேட்டதற்கமைய வாக்கெடுப்புக்கு பிரேரணை விடப்பட்டது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 102வாக்குகளும்,...

கொழும்பு நவகம்புறயில் தீவிபத்து

கொழும்பு கிராண்ட்பாசை அண்மித்த நவகம்புர ஸ்டேஸ்புர பகுதியில் இன்றுமாலை 4.30மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 60குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்குரிய பாதை வசதியின்மையால் விரைவில் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப்...

கனடா பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு டென்மார்க்கிலும் தொடர்பு.

கனடாவில் அல் குவைடா பாணியிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இதுவரை 17 பேர் வரை கைதாகியுள்ளனர். இவர்களில் சிலருக்கும் டென்மார்க்கில் உள்ள தீவிரவாத போக்குடைய சிலருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸ் தெரிவிக்கிறது....

அளவையில் பயணிகள் பஸ்ஸில் கைக்குண்டு மீட்பு

குருநாகலிருந்;து கொழும்பு நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸி;ல் இருந்து நேற்று (05.06.206) கைக்குண்டு ஒன்று அளவை பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறிப்பிட்ட பஸ்ஸை அளவை பொலிஸார் சோதனையிட்டபோது கைக்குண்டு...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி மக்களுடன் நேரில் சந்திப்பு

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள அல்லைபிட்டி மக்களை, அவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள யாழ். அடைக்கலமாதா தேவாலயம், நாவாந்துறை புனித நீக்கிலார் தேவாலயம் அகிய இடங்களுக்கு, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான...

பிந்திய செய்திகள் – கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின்...

திண்டிவனம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்தது 5 பேர் நீரில் மூழ்கி பலி

திண்டிவனம், கூட்டேரிபட்டு அருகே ஆட்டோவில் சென்ற 5 பேர் கிணற்றில் விழுந்து பலி. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கூட்டேரிபட்டு அருகே உள்ளது. சின்னநெற்குணம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 6 வாலிபர்கள் புதவைக்கு சென்று திரும்பிய...

கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின்...

தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம்

கொழும்பிலிருந்து பாங்கொங்க் புறப்பட்டுச் சென்ற தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜுன் 3 ஆம் நாள் தாய் ஏர்வேஸ் இண்டர்நேசனல் விமானம் டிஜி...

மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கை வெற்றிகரமாக நீக்கம்

மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கையை மருத்துவர்கள் திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கினர். அறுவைச் சிகிச்சை முழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. (more…)

வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஈரான் விருப்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ரஷியா ஆகிய 5 நாடுகளோடும் மற்றும் ஜெர்மனியோடும் அணு சக்தி பிரச்சினை குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த...

பாக்தாத், பழப்பெட்டியில் 8 மனிதத் தலைகள்!

இராக் தலைநகர் பாக்தாத் அருகே, பழம் எடுத்துச்செல்ல பயன்படும் அட்டைப் பெட்டியில் 8 மனிதத் தலைகள் இருப்பது தெரியவந்தது. பாக்தாதின் வடகிழக்கே உள்ள பகுவா நகருக்கு வெளியே நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த பெட்டி இருப்பதை...

கருணா குழு வன்முறைகள் யுத்த நிறுத்த மீறல்கள் அல்ல: கண்காணிப்புக் குழு

கருணா குழுவினரது வன்முறைகள் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலென் ஓல்ப்ஸ் டொடிட்டர் கூறியுள்ளதாவது: துணை இராணுவக் குழு அமைப்பினர்...

பயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம்: இங்கிலாந்து தூதுவர்

பயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம் என்று சிறிலங்காவுக்கான இங்கிலாந்து தூதுவர் டொமினிக் சில்காட் தெரிவித்துள்ளார்.அண்மையில் சிறிலங்கா வந்த இங்கிலாந்து கடற்படை தளபதி ஜோனதன் பேண்ட் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட டொமினிக்...

கனடாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: இந்தியர் உள்பட 17 தீவிரவாதிகள்? கைது

கனடாவில் ஒண்டாரியோ நகரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும், வெடிகுண்டுகளை குவித்து வைத்ததாகவும் 17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.கனடாவில் டொரண்டோ நகரில் போலீஸ் உதவிக்கமிஷனர் மைக் மெக்டோனல் 17 இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட...

25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கத்தார்நாடு வழங்குகிறது

அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் நாடு அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு போதுமான அளவு அரபி மொழி அறிவு இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது எனத்தீர்மானித்து உள்ளது. இதனால் அங்கு குடியேறியுள்ள...

ஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை – அல்கோர் முடிவு

அமெரிக்காவில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது, துணை ஜனாதிபதியாக அல்கோர் இருந்தார். அவர் 2000-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புஷ்சை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். (more…)

யாழ் காணாமற்போன பூசகரின் சடலம் மீட்பு

யாழ் மாவட்டம் கைதடி கோப்பாய் வீதியில் கோப்பாய் பாலத்திற்கு சமீபமாக பூசகர் ஒருவரின் சிதைவடைந்த சடலம் 06.06.2006 பிற்பகல் மீட்கப்பட்டது. இச்சடலம் கடந்த மாதம் 26.05.2006 அன்று காணாமற்போன கோப்பாய் மத்தியைச் சேர்ந்த வைத்தீஸ்வர...