தாய்ப்பால் குறைவைப் போக்கும் அம்மான் பச்சரிசிக் கீரை! (மருத்துவம்)
இன்றைய சூழலில் பிரசவித்த பெண்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனை குழந்தைக்குப் பால் போதவில்லை என்பது. இதற்கு. எங்கெங்கோ, என்னென்னவோ மருத்துவம், உணவுகளை தேடித் தேடி அலையும் நமக்கு, நமது காலடியில் இருக்கும் ஒரு பாலாடை...
நலம் தரும் நாட்டு வைத்தியங்கள் 7!! (மருத்துவம்)
1. சீரகம்: சீரகத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குக் குளித்துவர சோர்வு, மயக்கம், கண்நோய், தலைவலி, மந்தம் தீரும். சீரகத்தைப் பொடித்து தினமும் காலை, இரவு சாப்பிட்டுவர, வயிற்று உபாதைகள், அஜீரணம், வயிற்றுப் புண்...
கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்!!! (மருத்துவம்)
மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய பல மூலிகைகள் நமது நாட்டில் உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைதான் ‘கீழாநெல்லி. இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும்...
முதுமையை இளமையாக்கும் முருங்கைக்கீரை!!! (மருத்துவம்)
முருங்கை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் வளருகின்ற மரம் ஆகும் இதில் காட்டுமுருங்கை, கொடி முருங்கை, தபசு முருங்கை என பல வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வீடுகளில் யாழ்ப்பாண முருங்கை, பால் முருங்கை, சாவகச்சேரி முருங்கை,...
புத்துணர்ச்சி தரும் புதினா!! (மருத்துவம்)
புதினா என்பது துளசி குடும்பத்தைச் சார்ந்த ஒரு நறுமணத் தாவரமாகும். வழக்கில் நாம் பயன்படுத்தும் புதினா ஆங்கிலத்தில் ஸ்பியர் மின்ட் (Spear mint- Mentha spicata) என்று அழைக்கப்படுகிறது. புதினாவில் பெப்பர் மின்ட், ஆப்பிள்...
பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்! (மருத்துவம்)
பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்!“சர்வே ரோகா மந்தாக்னௌ” என்ற ஆயுர்வேத கூற்றிற்கு ஏற்ப நமக்கு வரக்கூடிய அனைத்து விதமான நோய்களுக்கும் முதற்காரணம் அக்னியின் (ஜீரணத்தின்) மந்தமே ஆகும். இந்த மந்த அக்னியின் முதல் அறிகுறி பசியின்மை....
சளி, காய்ச்சல், தொண்டை வலிக்கு இயற்கை நிவாரணம்! (மருத்துவம்)
சமீப காலமாக, பருவ கால மாற்றத்தால், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை பரவலாக ஏற்பட்டுவருகிறது. அதிலும் குழந்தைகளை அதிகளவில் படாய்ப்படுத்தி வரும் இந்த சளி காய்ச்சல் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் இயற்கை வழிகள்...
நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள்! (மருத்துவம்)
தீபாவளிக்குத் தீபாவளி மட்டுமே சிலர் எண்ணெய்க் குளியல் எடுக்கிறோம். அப்படியில்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவரை பழக்கம் இல்லாதவர்களும் இந்த தீபாவளி முதல் வாரம் ஒரு...
சந்தனமும் மருந்தாகும்!! (மருத்துவம்)
தென்இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் மரம் சந்தனம். இது தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்புச் சுவையும், நல்ல நறுமணமும் உடையது. கணுப்பகுதியிலும் நுனிப்பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த...
உடல் எடையை குறைக்கும் கறிவேப்பிலை!!! (மருத்துவம்)
சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டது. *கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். தினமும் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலை உருண்டையை சாப்பிட்டுவர உடலில் உள்ள கெட்ட...
அஜீரணம் 5 காரணங்கள்!! (மருத்துவம்)
அஜீரணம் எனப் பரவலாக அறியப்பட்ட நோய்க்கான மருத்துவப் பெயர் டிஸ்பெப்சியா. வயிறு பெரும்பாலும் நிரம்பியது போன்ற உணர்வும் உப்பியது போலவும் இருப்பதே அஜீரணத்துக்கான அடையாளம். பெரும்பாலும் அடிவயிற்றின் மேல் பகுதியிலேயே அஜீரணத்துக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன....
ரோஜாவின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)
ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம் பருப்பு கலந்து கூட்டு செய்து உண்ண, உடல் உஷ்ணம் சமநிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தரும். ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்து அருந்தினால்...
தலைவலி குணமாக சில எளிய வழிகள்! (மருத்துவம்)
சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் தலைவலி வருவதுண்டு. தலைவலி வர பல காரணங்கள் உண்டு. அதில் ஜலதோஷத்தினால் தலைவலி ஏற்பட்டிருந்தால், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே தலைவலியை எளிதில் சரிசெய்யலாம். அதற்கு...
ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்!! (மருத்துவம்)
சிகிச்சை வகைகள் சோதானா தெரபி - (தூய்மையாக்குதல் சிகிச்சை) சோதானா திரபி சிகிச்சையின் நோக்கம் உடலுக்குரிய மற்றும் உளவழி உடல் நோய்கள் காரணமாயிருக்கக் கூடிய காரணிகள் அகற்றப்பட முயல்கிறது. வழக்கமாக செயல்முறை உட்புற மற்றும்...
வயிற்றைக் காக்கும் ஓமம்! (மருத்துவம்)
ஓமவாட்டர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ...
தேகம் காக்கும் தேங்காய்!! (மருத்துவம்)
பொதுவாகவே நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலுமே தேங்காயின் பயன்பாடு அதிகம். அதிலும், சமையலில் அதிகளவு தேங்காயும், தேங்காய்ப் பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், சிலர் சமையலில் தேங்காயை அதிகளவு உபயோகிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என பயப்படுவார்கள். அது...
பித்தத்தை நீக்கும் புதினா!! (மருத்துவம்)
*புதினாவை சமையலில் சேர்த்து சமைத்தால் அதன் மணம் உணவுப் பொருட்களின் சுவையைக் கூட்டும். புதினா இலைகள் உடம்பின் பல நோய்களுக்கு மருந்துகளாகவும் பயனளிக்கும். *புதினா இலைகளை சுத்தம் செய்து, துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக்...
மரபு மருத்துவத்தில் மலச்சிக்கலை நெறிப்படுத்தும் முறை!! (மருத்துவம்)
உண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல ’சரசரவென’ வளைந்து நெளிந்து, உணவுப் பொருட்களைக் கூழ்மமாக்க வேண்டிய குடல் பகுதிகள், கொழுத்த மானை விழுங்கிய மலைப்பாம்பு போல, அசைவற்றுக் கிடக்கின்றன. இதற்கான காரணத்தை...
வசம்பு வைத்தியம்! (மருத்துவம்)
வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்.வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் முறிக்கக்...
வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)
வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்: வெங்காயத்தாளில்...
பல் சொத்தை விடுபட எளிய வழிகள்! (மருத்துவம்)
கை கால்களில் வரும் வலியைவிட பல் வலி மற்றும் காது வலி மிகவும் கொடுமையானது. அதிலும், குறிப்பாக பல் சொத்தை வந்துவிட்டால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் கவனம் தேவை. ஏதேனும் ஒரு உணவானது...
குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்கும் சிடா!! (மருத்துவம்)
பட்டு போல் மிருதுவானது. அவர்களின் சருமத்தை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கெட்டில் குழந்தைகளுக்கு என குறிப்பிட்ட ஒரு சில பிராண்ட்கள் மட்டும்தான் உள்ளன. அதைத்தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால்...
வறண்ட கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க்! (மருத்துவம்)
பொதுவாக, கூந்தலில் ஏற்படும் பிரச்னைக்கேற்ப அதற்கு தீர்வு தரும் பொருட்களை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதிலும், இயற்கை பொருட்களை பயன்படுத்தும்போது, இன்னும் பலன் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் கட்டுக்கடங்காமல் இருக்கும் வறண்ட...
கமகமக்கும் அரோமா தெரப்பி! (மருத்துவம்)
நல்ல வாசனையை நுகரும்போது இயல்பாகவே நம் மனதில் ஒருவித மகிழ்ச்சியும், அமைதி உண்டாகும். அதுவே, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்படும். இதற்கு காரணம், மூக்கில்...
மூலிகைகளும் அதன் மருத்துவக் குணங்களும்!! (மருத்துவம்)
மூலிகை செடிகளில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. எந்தெந்த மூலிகை செடிகளில் என்ன பலன்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனை நாம் நம் வீட்டின் மாடித்தோட்டத்திலோ...
சளியை அறுக்கும் தூதுவளைக் கீரை!! (மருத்துவம்)
தூதுவளையானது இந்தியாவில் எங்கும் பயிராகும் ஒரு வகைக் கொடி. இதில் சிறு முட்கள் காணப்படும். இதன் வேர், காய், இலை, பூ என அனைத்தும் மருத்துவ பயன்கள் உடையது. இதில் ஊதா நிறப் பூக்கள்...
நலம் தரும் ஸ்பைருலினா! (மருத்துவம்)
ஸ்பைருலினாவைப் பற்றி விளம்பரங்களில் பெரும்பாலும் பார்த்திருப்பீர்கள். டயட்டை குறைக்கும் மாத்திரை வகைகளில் விளம்பரங்களில் ஸ்பைருலினாவைப் பற்றி பேச்சு வராமல் இருக்காது.அப்படியென்ன அந்த ஸ்பைருலினாவில் இருக்கிறது. அது எதனால் ஆனது என சந்தேகங்கள் உங்களுக்கு வந்திருக்கிறதா?...
ஆஸ்துமாவிலிருந்து தற்காத்துக்கொள்ள! (மருத்துவம்)
ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதினரையும் தாக்கி, பிரச்னைக்குள்ளாக்கிவிடும். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்ப பின்னணி போன்றவைகளும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமா பாதிப்புக்கு காரணமாகிறது. இந்நோய் பெரும்பாலும்...
பிரியாணி இலையின் பலன்கள்! (மருத்துவம்)
பிரியாணி இலை உணவில் மணத்திற்கும் ருசிக்கும் பயன்படுத்துவதோடு, தன்னுள்ளே பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதற்கு பிரிஞ்சி இலை, மலபார் இலை, பட்ட இலை என ஊருக்கு தகுந்தவாறு பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. நேபாளம்,...
சிறுநீரகக் கல் கரைய…!! (மருத்துவம்)
சிறுநீரகத்தில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாவதுதான் சிறுநீரக கல் என்று சொல்லப்படுகிறது. இந்த கற்கள் சிறுநீர் பாதை வழியாக வரும்போது,...
சடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்!! (மருத்துவம்)
இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவையான...
மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! (மருத்துவம்)
இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல் ஆரோக்கியத்தோடு...
இதயத்திற்கு இதமான கொத்தவரை! (மருத்துவம்)
கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. *கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள...
இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்! (மருத்துவம்)
“இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை,...
இதய சிகிச்சையில் முப்பரிமாண முறை!! (மருத்துவம்)
உலகளவில் இறப்பிற்கான காரணங்களை ஆராய்கையில், இதய நோய் பிரதான காரணமாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இதய வால்வு எனும் தடுக்கிதழ்கள் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் உபயோகிக்கப்படும் இதய...
ஸ்டென்ட் சிகிச்சையில் புதுமை – ரத்தத்திலேயே கரையும்…!! (மருத்துவம்)
இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது அதை நீக்க கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரத்த குழாய் அடைப்பு நீக்க சிகிச்சையின் மூலம் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு, அதன் உதவியுடன் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு...
நெஞ்சுவலி… மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?! (மருத்துவம்)
நெஞ்சு வலி என்பது பொதுவாக இதய நோயுடன் தொடர்புடையதாக உள்ளது. இதயம் மட்டுமின்றி சுவாச மண்டலம், செரிமான அமைப்பு, எலும்புகள், தசைகள், பிற உடல் மற்றும் மனநல அம்சங்களை உள்ளடக்கிய பல்வேறு நிலைமைகளின் அறிகுறியாகவும்...
புதிய வாழ்க்கைமுறையை கற்றுக்கொள்வோம்!! (மருத்துவம்)
தொற்றுநோய் தொடர்ந்து பரவி வரும் இந்த சூழலில் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்களையும் எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்...
உலக இதய நாள் செப்டம்பர் 29!! (மருத்துவம்)
இதயம் காக்கும் 8 வழிகள்!இந்த உலகில் நமக்காகத் துடிக்கின்ற ஒரே உயிர்ப் பொருள் இதயம் மட்டும்தான். நாம் உறங்கினாலும் உறங்காமல் நமக்காக வேலை பார்க்கும் அற்புதம் அது. ஒருவருக்கு இதயப் பாதிப்புகள் பிறப்பிலேயே ஏற்படலாம்....