காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்!!(கட்டுரை)

தேர்தல் விஞ்ஞாபனங்களும் கொள்கைப் பிரகடனங்களும், வாக்குறுதிகளும், உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதை, நமது யதார்த்த அரசியல் சூழலில் மிகக்குறைவாகவே காண்கின்றோம். ஏதோ ஒரு உற்சாகத்தில், உணர்ச்சி பிரவகித்து வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் அதன்பின்னர், உற்சாகம் அடங்கிவிட்டப் பிறகு...

இந்தியாவுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

இலங்கையின் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா அடைக்கலமும் பயிற்சியும் அளித்துவருகிறது என்ற குற்றச்சாட்டை, ஜே.ஆர் அரசாங்கம் மிக நீண்டகாலமாக முன்வைத்து வந்தது. இதை, இந்தியா ஆரம்பத்தில் வெளிப்படையாக மறுத்து வந்தாலும், பிற்காலத்தில் இந்தக்...

முஸ்லிம் – தமிழ் உறவின் எதிர்காலம்!!(கட்டுரை)

நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச்...

ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது!!(கட்டுரை)

அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும்....

முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்!!(கட்டுரை)

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக...

நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில்!!(கட்டுரை)

இலங்கைத் தீவின் பல்லின மக்கள் பலவகையாகப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினாலும், புதுவருடத்துக்குத் தனியிடம் உண்டு. தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு என்றே, விழித்துக் கூறப்படுகின்றது. நாட்டின் இரு தேசிய இனங்கள் கொண்டாடும், ஒரு விழாவாகும்....

ஆடைகளும் நிர்வாணங்களும்!!(கட்டுரை)

ஒரு கதை சொல்லவா? ‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள்...

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தோல்வி!!(கட்டுரை)

1983 ‘கறுப்பு ஜூலை’யின் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலையீட்டால் தோல்வியைத் தழுவியிருந்தது. அங்கு கூடிய தமிழ் இளைஞர்களின்...

கார்ல் மார்க்ஸ் 200: உழைப்பை நினைவு கூர்தல்!!(கட்டுரை)

சில மனிதர்களின் வாழ்வு மகத்தானது. அம்மனிதர்கள் தங்களுக்காக வாழ்ந்தவர்கள் அல்லர். மாறாக, உலகெங்கும் வாழும் எளிமையான மக்களுக்காக, ஒடுக்கப்படும் மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது வாழ்வும் நினைவும் என்றென்றும் நிலைத்திருக்கிறது. எப்போதும் நினைவுகூரப்படுகிறது....

மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி?(கட்டுரை)

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு...

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை!!(கட்டுரை)

யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன்...

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?(கட்டுரை)

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது....

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?(கட்டுரை)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை...

சிரியா: பேரரங்கின் சிறுதுளி!!(கட்டுரை)

போர் சிக்கல்களைத் தீர்ப்பதில்லை. அது சிக்கல்களுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கிறது. போர்கள் தொடுக்கப்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்கள், பெரும்பாலும் தொடுக்கப்பட்ட போருக்கான உண்மையான காரணமாக இருப்பதில்லை. இதை வரலாறெங்கும் கண்டு வந்திருக்கிறோம். அதன் இன்னோர் அத்தியாயம்,...

அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்!!(கட்டுரை)

திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், ஆசிரியர்கள் அபாயா எனப்படும், இஸ்லாமிய உடையை அணிவது தொடர்பில், அண்மைக்காலத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. இது, சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சமூக...

எம்மை நினைத்து யாரும் கலங்க மாட்டார்கள்!!(கட்டுரை)

இலங்கைத் தீவில் தமிழ் மக்களது வாழ்வும் வளமும் உயர்வான, உன்னதமான போற்றுவதற்குரிய நிலையில் இருந்தன. அவர்களது சீரும்சிறப்பும் மிக்க மேலோங்கிய ஒழுக்க விழுமியங்களும் சமுதாயக் கட்டமைப்புகளும் சிறப்பாக வழிப்படுத்தப்பட்டிருந்தன. கலாசாரங்களும் பண்பாடுகளும் ஒன்றிணைந்து, மேம்பட்ட...

மாலியில் பயங்கரவாத அச்சுறுத்தல்!!(கட்டுரை)

கடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலும் நடப்பாண்டின் நடுப்பகுதிவரையிலும், பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச அரங்கில் பேசப்பட்ட நாடுகளின் வரிசையில், மாலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாதக் குழுக்களையும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளையும் களைதல், சர்வதேச...

இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்!!(கட்டுரை)

“தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும்” என்று போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மீது, “என்னிடம் தவறாக நடக்க...

அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்!!(கட்டுரை)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 140) தமிழ் இளைஞர்கள், ஆயுத வழியிலான பயங்கரவாதத்தை முன்னெடுத்தமை பெரும் தவறு. அதை அவர்கள் செய்திருக்காவிட்டால், இந்த இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்பது, இலங்கை...

பம்மாத்து அபிவிருத்தி!!(கட்டுரை)

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய...

குறிப்பால் உணர்த்தல்!!( கட்டுரை )

அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள...

அடாவடியினதும் அராஜகத்தினதும் கதை: இஸ்‌ரேல்@70!!( கட்டுரை )

சில தேசங்களின் இருப்பு என்றென்றைக்குமானது அல்ல; அநீதியின் பெயரால் நிறுவப்பட்ட அரசுகள் அச்சத்துடனேயே வாழச் சபிக்கப்பட்டன. எவ்வளவு இராணுவ பலம் இருந்தாலும், உலகின் வலிய நாடுகளின் ஆதரவு இருந்தாலும் அநீதியின் வழியில் பயணப்படும் நாடுகளுக்கு,...

கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா? ( கட்டுரை )

முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில்...

என்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்?(கட்டுரை)

இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மிர் பகுதியில், ஆசிஃபா என்ற 8 வயதேயான சிறுமியொருத்தி, சில நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்ற செய்தி தான், இந்தியாவை இப்போது ஆக்கிரமித்திருக்கின்ற முக்கியமான செய்தியாக இருக்கிறது....

இந்தியாவின் இராணுவக் காய்நகர்த்தல்!!(கட்டுரை)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ முரண்பாடுகள் தொடர்பான இறுக்கமான பேச்சுகள், நேரடியான மற்றும் மறைமுகமான நெருக்குதல்கள், தெற்காசிய அணுசக்தி நாடுகளான இவ்விரண்டையும், தொடரியலான பாதுகாப்பு முரண்பாடுகளில் பிணைத்துள்ளன. மேலும் தொடர்ந்துகொண்டிருக்கும் எல்லைப் போராட்டம், போர்நிறுத்த...

முஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள்!!(கட்டுரை)

ஒரு மரத்தை வெட்டுவதற்கு, எனக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்” என்று ஆபிரஹாம் லிங்கன் சொன்னார். எல்லாச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக...

இலங்கை: முதலை விழுங்கும் அரசியல்!!(கட்டுரை)

கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான...

பேஸ்புக்: அந்தரங்கத்தை விற்கும் யோக்கியர்கள்!!(கட்டுரை)

ஜனநாயகத்தின் மீதிருந்த அற்ப நம்பிக்கையும் மெதுமெதுவாக மறைகிறது. தேர்தல்களின் ஜனநாயகத் தன்மை பற்றித் தொடராகக் கேள்விகள் எழுந்த சூழலில், சமூக வலைத்தளங்களின் தில்லுமுல்லுகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அவை, ஒருபுறம் அரசியல் தேவைகளுக்காக, எவ்வாறு தேர்தல்...

தலையை நோக்கி வந்த சவால்கள் தலைப்பாகையுடன் போய்விட்டனவா?(கட்டுரை)

2015இல் தொடங்கப்பட்ட போராட்டத்தை, முடித்து வைக்கத்தான் நினைக்கிறேன்; முடியவில்லையே’ என்ற கவலை கலந்த ஏக்கத்துடனேயே, ஜனாதிபதி இப்போதும் பெருமூச்சு விடுவார். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘புதிய வருசத்துடன் எல்லாம் போய்விடும்’, ‘காலம் கனியாமலா...

மக்களுக்கு நன்மையளிக்காத மாற்றங்கள்!!(கட்டுரை)

‘கூட்டாகச் சேர்ந்து கோழி வியாபாரமும் செய்யக் கூடாது’ என்று கிராமப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். ஏனென்றால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றுசேர்வது, ஒற்றுமையின் வடிவம் என்றாலும் கொடுக்கல் வாங்கல்களிலும் வியாபாரத்தின் கணக்கு...

சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி!!(கட்டுரை)

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில்...

ஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்!!(கட்டுரை)

இந்தியாவில் மீண்டுமொரு சமூக நீதிப் புரட்சி போல், வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும், ‘தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான...

பூப்பாதையா? சிங்கப்பாதையா?(கட்டுரை)

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன முன்னெடுத்த சர்வ கட்சி மாநாடு, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி மீண்டும், மீண்டும் குழுக்கள் அமைத்து ஆராயும் கால இழுத்தடிப்பாகவே கடந்து கொண்டிருந்தது. இக்கால இழுத்தடிப்பு, தமிழர்...

உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?(கட்டுரை)

பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க...

பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை!!(கட்டுரை)

குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும்...

நம்பிக்கை பற்றிய கேள்விகள்!!(கட்டுரை)

நம்பிக்கை என்பது அரசியலில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களுக்கும் மிக முக்கியமான கூறாகும். அரசியலில் அசட்டுத் துணிச்சலுடன் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு, அளவுகடந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. அதேபோல், அரசியலைப் பொறுத்தமட்டில் எந்த ஆட்சியாளர் அல்லது...

ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா – பாகிஸ்தான்!!(கட்டுரை)

வேகமாக மாறிவரும் பூகோள அரசியலில், சீனாவினதும் ரஷ்யாவினதும் அண்மைய ஆதிக்கம், பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே, பிராந்திய வல்லாண்மையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில்,...

றீகனும் ஜே.ஆரும் குட்டி யானையும்!!(கட்டுரை)

வௌ்ளை மாளிகையின் விருந்தினராக ஜே.ஆர் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், இனப்பிரச்சினை தொடர்பில், மிக முக்கியமான வருடம் என்று, ஒரு வருடம் குறிப்பிடப்பட வேண்டுமானால், நிச்சயம் அது 1984 தான். தமிழர் அரசியல்பாதை முழுமையாக...