அஜீத்துடன் இணையும் ஸ்ருதி- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்துக்குபிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படதிலேயே அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்...

ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பேட்டி!!

அல்லா ரக்கா ரஹ்மான், ஒரே நேரத்தில் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவலையுடனும் இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக அவர் சந்தோஷமாக இருக்கிறார். ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ‘மென்டல் மனதில்’ பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஒரு மகனாக...

அவருடன் நடிக்க ஆசை…!!

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகியான ரேஷ்மி மேனன் கோவைக்கு வருகை தந்தார். அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நான் பிறந்தது கேரளா என்றாலும்,...

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் மோதல்!!

உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம்...

வலியவன் (திரைவிமர்சனம்)!!

ஆண்ட்ரியா தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடன் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார். அழகம் பெருமாள் எப்போதும் ஆண்ட்ரியாவிடம் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். ஒருநாள் ஜெய், அப்பா...

பல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா?: போலீசார் விசாரணை!!

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பேராசிரியர் மதியழகன் பல்கலைகழகத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே இது சம்மந்தமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பல்கலைக்கழகத்தில்...

தர்மபுரியில் கை–கால்களை கட்டிப்போட்டு 85 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி நகைகள் பறிப்பு!!

தர்மபுரி அருகே உள்ள கொல்லஅள்ளி ஊர்க்காரன் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது 85). இவரது மகன் மாணிக்கம் தாய் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு சின்னம்மாள் வீட்டில்...

டெல்லியின் தெருக்களில் டன் கணக்கில் கழிவுகள்: தொடரும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம்!!

நாட்டின் தலைநகரான டெல்லியின் தெருக்களில் டன் கணக்கிலான கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் 12000 துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம். பிப்ரவரி மாதத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்காத நகராட்சியின் அலட்சியப் போக்குக்கு எதிராகவே அவர்கள்...

1.28 கோடியுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை 10 மணி நேரத்திற்குள் துரத்திப் பிடித்து கைது செய்த மும்பை போலீசார்!!

மும்பையின் ட்ராம்பே புறநகர் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக சென்ற, வேனில் இருந்த 1.28 கோடி ரூபாயுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் மும்பை போலீசார்...

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு, செல்போனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு!!

திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற 14–ந்தேதி தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். நுங்கம் பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்....

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் டெல்லி பெண் ஊழியர் இந்திய அழகியாக தேர்வு!!

2015–ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளில் இருந்து 21 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மும்பை யஷ்ராஜ்...

இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 10-ல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில்...

ரேசில் விபரீதம்: 30 அடி உயரத்தில் பறந்த காரில் இருந்த தந்தை உயிருடன் திரும்புவதை பார்க்கும் மகள்!!

இங்கிலாந்தில் நடைபெற்ற கார் ரேசில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஒரு கார் 30 அடி உயரத்துக்கு அந்தரத்தில் பறக்கும் காட்சியும், அந்த காரை ஓடிய தனது தந்தை உயிருடன் திரும்புவதை அவரது 2 வயது...

உ.பி.யில் தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை- விநாயகரின் மறுபிறவி என்று காணவரும் மக்கள் கூட்டம்!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் இரு கண்களுக்கு இடையில் மூக்குக்கு மேலே தும்பிக்கை போன்றதொரு...

மும்பை: விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவு வழியாக குதித்தவர் கைது!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சண்டிகர் நகரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் பயணிகளை இறக்கிவிடும் பகுதியை நோக்கி மெல்ல...