தாம்பரம் விமானிகள் பயிற்சி மையத்தில் மகனுக்கு பயிற்சி அளித்த விமானப்படை தலைமை அதிகாரி!!

தாம்பரம் விமானிகள் பயிற்சி மையத்தில் மகனுக்கு விமானப்படை தலைமை அதிகாரி பயிற்சி அளித்தார். இருவரும் ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பறந்தனர். சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் போர் விமானிகள் பயிற்சி மையம் உள்ளது....

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: பா.ஜனதா பெண் கவுன்சிலரின் கணவர் கைது!!

கோவை மாநகராட்சி 1–வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருப்பவர் வத்சலா. இவரது வீட்டில் கடந்த 26–ந் தேதி திருப்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் துடியலூர்...

குமாரபாளையத்தில் தனியார் கம்பெனி ஊழியர்களை தாக்கி ரூ. 8¼ லட்சம் கொள்ளை!!

குமாரபாளையத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் 2 பேர் இன்று அங்குள்ள ஒரு வங்கிக்கு சென்றனர். அவர்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வங்கியில் இருந்து ரூ. 8 லட்சத்து 36 ஆயிரம் பணம் எடுத்தனர்....

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை: கைதான 7 பேர் சிறையில் அடைப்பு!!

கும்பகோணம் அருகே உள்ள மேலமருத்துவக்குடியை சேர்ந்தவர் ம.க. ராஜா (34). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேப்பெருமாநல்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு...

புதுக்கோட்டையில் பெண் தகராறில் ரவுடி வெட்டிக்கொலை!!

புதுக்கோட்டை, காந்திநகர் 5–ம் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பாண்டியன் (வயது 29). கடந்த 15.3.2014–ல் அதே பகுதியை சேர்ந்த திவான் என்பவர் பாண்டியின் உறவுக்கார பெண் ஒருவரை வழிமறித்து தகராறு செய்ததோடு தொடர்ந்து...

ராசிபுரம் அருகே அம்மன் கோவிலில் தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், புகழும் வாய்ந்த பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக...

பெரம்பலூர் அருகே இளம்பெண் கற்பழித்து கொலை!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண் பாவூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி வன பகுதி அருகே ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பருத்தி தோட்டத்தில் இன்று காலை சுமார்...

பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் ஆசிரியையை கட்டிப்பிடித்து முத்தம்: போலீசார் விசாரணை!!

குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் ஒரு ஆசிரியரும், ஆசிரியை ஒருவரும் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று போலீஸ் அதிகாரிகளின் 'வாட்ஸ் அப்’ பில் இன்று...

துபாய் விமான நிலையத்தில் அதிக சுமையுடன் அவதிப்பட்டவர்களுக்கு கோகோ கோலா அளித்த இன்ப அதிர்ச்சி: குளுகுளு வீடியோ!!

குடும்பத்தாருக்கு ஏதாவது சம்பாதித்து கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் மனதில் கலர்கலராக பல்லாயிரம் கற்பனைகள்; எண்ணங்களில் ஏராளமான சிந்தனைகள்... டீ, காபி குடித்தால் கூட பணம் செலவாகி விடுமே என...

கஞ்சா விற்பதாக கூறி கிராமத்து பெண்ணை சித்ரவதை செய்யும் போலீசார்!!

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகில் உள்ள கொட்டாரபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பவுன்தாய்(வயது 55). இவர்களுக்கு மாயி(30), சிவா(25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மொச்சை, பருத்தி ஆகியவை தோட்டத்தில் பயிர்...

மந்திரி மாணி மகன் மீது செக்ஸ் புகார்: சரிதா நாயர் எழுதியதாக வெளியான பரபரப்பு கடிதம்!!

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ஏராளமானோரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தபோது இவர் பல்வேறு பரபரப்பு...

ஒரு காலத்தில் கைதியாக இருந்தவரின் மென்பொருள் கண்டுபிடிப்பு: அரியானா மாநில சிறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது!!

அரியானா மாநில சிறையில் கைதியாக இருந்தவரின் மென்பொருள் கண்டுபிடிப்பு, அரியானா மாநிலத்தின் சிறை பணிகளை நவீனமாக்க பயன்பட்டு இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் குர்கானை பூர்வீகமாக கொண்ட மென்பொறியாளர் அமித் மிஸ்ரா. வரதட்சணை பிரச்சனை காரணமாக...

“பீல்ட் ல்ட் மார்ஷல்” சரத்பொன்சேகா! -மானத் தமிழர்கள்? -வீ.சுந்தரராஜன் (சிறப்புக் கட்டுரை)!!

இராணுவ அதிகாரியொருவருக்கு உலகத்தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கான இந்தப் பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். ரணில்...

இந்தியாவில் உள்ள சரிபாதி பேர் சுய வைத்தியத்தையே இன்னும் நம்புகின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

இந்தியர்களில் 52 சதவீதம் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடியாக உரிய டாக்டர்களிடம் சென்று நிவாரணம் தேடுவதில்லை; மாறாக, மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் பஸ், ரெயில்களில் அறிமுகமாமும் புதிய நபர்களின் ஆலோசனைப்படி சுய...

சூர்யாவுக்காக வரல.. ஜோதிகாவுக்காக தான் வந்தன்..!!

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 36 வயதினிலே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாலா பேசும்போது, நான் இந்த விழாவுக்கு வந்தது சூர்யாவுக்காக அல்ல. நான் ஜோதிகாவின் ரசிகன். அவருக்காகத்தான்...

5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனை (காணொளி)!!

அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த பூனைக்குமான உறவு அப்படிப்பட்ட ஒரு அதீத...

8 வருடமாக ஜோதிகா மறைத்த விடயம் இப்போ அம்பலமானது…!!

திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடித்து வரும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்கே ‘36 வயதினிலே’. இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய...