சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த சிறுமிக்கு நவீன சிகிச்சை!!
பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்வராயன் கோட்டையை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவரது மகள் அனன்யா (வயது4). பிறக்கும் போதே அவளது வலது கை விரல்கள் ஐந்தும் ஒட்டி இருந்தது. இதனால் அவளால் வேலைகளை எளிதாக...
வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: பெற்றோர் மீது வழக்கு!!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது40). இவரது மனைவி பாண்டியம்மாள் (35). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் இந்த ஆண்டு பிளஸ்–2 முடித்து...
தோழியின் வீட்டுக் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபல மாடல் மரணம்: பகீர் பின்னணி!!
மும்பையின் வெர்சோவாவில் உள்ள தோழியின் அபார்ட்மென்டில் மாடலிங் துறையில் உள்ள பெண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 வருடங்களாக மும்பையில் வசித்து வரும்...
பேஸ்புக் மூலமாக பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபன் கைது!!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் போலீஸ் அதிகாரியின் மகன் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகானி கேட் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு, சில வருடங்களுக்கு...
மும்பையில் விமான பணிப்பெண் மானபங்கம்: ஊழியர் கைது!!
மும்பை அந்தேரியில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் உபைத்கான். இவர் தன்னுடன் பணிபுரியும் 24 வயது விமான பணிப்பெண் ஒருவரை அலுவலக லிப்டில் சென்றபோது மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான...
செம்மரக்கடத்தல் வழக்கில் இருந்து விடுதலையாகாவிட்டால் தற்கொலை செய்வேன்: நடிகை நீத்து அகர்வால்!!
செம்மரக்கடத்தல் வழக்கில் ஐதராபாத்தில் கைதான தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதன்படி அவர் கர்னூல் மாவட்டம் ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். நேற்று கையெழுத்திட போலீஸ்...
(படங்கள்) “புங்குடுதீவு வித்தியா”வின் அதிர்ச்சிமிகு கொலைப்படம்..!!
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட முதலில் மூவரையும், பின்னர் மேலும் ஐவரை பொலிஸார் கைது செய்தனர். இதேவேளை...
மும்பை மருத்துவமனையில் 42 வருடமாக கோமாவில் இருந்த நர்சு அருணா ஷான்பாக் இன்று காலமானார்!!
மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் 42 வருடம் கோமாவில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக் இன்று காலமானார். கடந்த 1973 ஆம் ஆண்டு, நவம்பர் 27-ந் தேதியன்று மருத்துவமனையில் பணி செய்து...
உ.பி.யில் 5 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்!!
உத்தரபிரதேச மாநிலம் சாஜன்பூர் மாவட்டம் ஜலால்பாத் பகுதி அருகே பாதே ஹரிவா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த உயர்சாதி பெண் ஒருவர் தலித் இளைஞனுடன் காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு சென்று...
பள்ளி மாணவியை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரை தலைமையாசிரியர் 3 ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் கோன்டாகோன் மாவட்டத்தில் வசிக்கும் அம்மாணவி,...
நயன்தாரா விக்னேஷ் திடீர் திருமணத்தால் பரபரப்பு!!
நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தவர் முதலாவதாக சிம்புவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்....
திருமண தொழிற்சாலை தொடங்கிய நடிகை…!!
தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது என்றாலும் பட வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையவில்லை. இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் அஜித்...
கவர்ச்சியாக நடிப்பேன்…!!
தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக இருக்கிறார். தனுசுடன் ‘மாரி’ படத்தில் நடிக்கிறார். விஷால் ஜோடியாக பாயும்புலி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். சில படங்களில் குடும்பபாங்காகவும் இன்னும்...
விடுதலை ஆன மறுகனமே தற்கொலை செய்வேன்!!
செம்மரக்கடத்தல் வழக்கில் ஐதராபாத்தில் கைதான தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதன்படி அவர் கர்னூல் மாவட்டம் ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். நேற்று கையெழுத்திட போலீஸ்...
36 வயதினிலே (திரைவிமர்சனம்)!!
ஜோதிகா அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ரகுமான் எப்.எம். வானொலியில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளான அமிர்தா பள்ளியில் படித்து வருகிறாள். ஜோதிகா 36 வயது...
திருமணம் பற்றி பேசினால் டென்ஷனாகும் நடிகை!
நீண்ட நாட்களாக படம் வாய்ப்பு இல்லாமல் இருந்த இனிப்பு கடை நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். யாராவது இவரிடம் பேசினால் தன்னைப் பற்றி மிக உயர்வாக பேசுவாராம். நான் அழகா இருக்கேன்,...
நடிகருக்காக உடம்பை குறைந்த நடிகை!
சித்தியுடன் சண்டை, இயக்குனருடன் சண்டை, திருமணம், குழந்தை என பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அஞ்ச நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படத்தில் இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிகை...
பட அதிபர்களை பகைத்துக் கொண்ட நடிகை!!
நயனமான நடிகை தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறாராம். இயக்குனருடன் காதல் என்று தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகைக்கு மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளதாம். நடிகை நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல்...
வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் ஒரு வயது ஆண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற போதை தம்பதி!!
பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை சிக்னல் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கணவனும், மனைவியும் ஒருவயது ஆண் குழந்தையுடன் நடந்து சென்றனர். திடீரென அவர்கள் சாலை ஓரத்தில் குழந்தையை வீசி விட்டு...
திருவண்ணாமலையில் அட்டைப்பெட்டியில் வைத்து குப்பையில் வீசப்பட்ட பெண்குழந்தை!!
திருவண்ணாமலை கரிகாலன் தெருவில் அந்தப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் நேற்று மாலை ஒரு அட்டைப்பெட்டி கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவர்கள் குப்பையில் அட்டைப்பெட்டி கிடப்பதாக நினைத்து சென்றனர். ஆனால் சிறிதுநேரம் கழித்து...
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டுக்குள் புகுந்து தாய்–மகளை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை!!
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் சுலோச்சனா. இவரது மகன் அருண். மகள் சுகன்யா. அருண் தரமணியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி லாவண்யா. நேற்று இரவு...
மத பிரச்சினையால் பெற்றோர் எதிர்ப்பு: தலைமறைவாக சுற்றித்திரிந்த காதல் ஜோடியை பிடித்த உறவினர்கள்!!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள சோன்ங் நகரைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வில்லை. இந்த...
டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் காவல் நிலைய வாசலில் நீண்ட நேரம் உயிருக்கு போராடி விபத்தில் பலி!!
டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததால் தன் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளித்திரிந்த இளம்பெண் வேலைக்கு சேர்ந்த 4-ம் நாளே விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் அவரது குடும்பத்தாரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையின் அந்தேரியில் உள்ள...
நடுரோட்டில் பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி பெயிலில் விடுதலை!!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நடுரோட்டில் பெண் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்ட வழக்கில் பெண்ணை தாக்கிய காவலர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது பையனை...
மாணவி வித்யா கொலையின் துப்பு துலங்குமா?
புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றாள். இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருடைய சாரத்தில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அதனைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும்...
இரு கைகள் துண்டான ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை படைத்த கேரள மருத்துவமனை!!
கொச்சியில் உள்ள அம்ரிதா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற அரிய அறுவை சிகிச்சையில் இரு கைகள் துண்டான ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டது. ஆப்கன்...
திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற புதுப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு!!
கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு நேற்று ஒரு புதிய செய்தியையும் கூடவே ஒரு மெஸேஜையும் அளித்த...
மூன்றரை கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடித்த கும்பலை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரில் முத்தூட் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்துக்குள் நேற்று மாலை நுழைந்த சிலர் துப்பாக்கி முனையில் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, நாற்காலிகளோடு சேர்த்து கட்டிப் போட்டனர். கருவூலத்தில் இருந்த...
ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தந்த அரவிந்த் கெஜ்ரிவால் மகள்: சுவாரஸ்ய தகவல்!!
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தர முன்வந்த சுவாரஸ்ய தகவலை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே இன்று...
டெல்லியில் நேற்றிரவு காருக்குள் 25 வயது பெண்ணை கூட்டாக கற்பழித்த 5 பேரில் மூவர் கைது!!
டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஒரு காரில் கடத்திச் சென்ற 5 பேர், ராணுவ குடியிருப்பு பகுதியில் காரை நிறுத்தி அந்தப் பெண்ணை மாறி, மாறி...
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் பேட்டி!!
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடந்துள்ளன. இதனை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் கூறினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர்...
பிளஸ்–2 தேர்வில் 1000 மதிப்பெண் எடுக்க முடியாத விரக்தியில் மாணவன் தற்கொலை!!
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை மஞ்சபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. கூலித்தொழிலாளி. இவரது மகன் சுதாகர்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்தார். பொது தேர்வில் தான் 1000–க்கும் அதிகமான மதிப்பெண்...
காளையார்கோவிலில் சிறுநீர் கழிக்க சென்ற கைதி தப்பி ஓட்டம்!!
மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிவா என்ற சத்தியகுமார் (வயது 23). ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை போலீஸ் சரகத்தில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் இவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து...
மகன் மீது பாலியல் புகார்: தாய்–2 சகோதரிகள் தற்கொலை முயற்சி!!
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன் விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு பொன்னி என்ற மனைவியும், வசந்தகுமார் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். வசந்த்குமார் திருப்பத்தூரில் உள்ள தனியார்...
சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று ஆனந்தபுரம் மிகாவேல் ஆலய திருவிழா...
கோவை அருகே என்ஜினீயரிங் மாணவி தாயுடன் தற்கொலை!!
கோவை கணபதி அருகேயுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரில் வசித்து வந்தவர் இந்திராணி(வயது 42). ரத்தினபுரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் சுவாதிகாரேவதி(20). கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள தனியார்...
காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து வாலிபரை கொல்ல முயற்சி: 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி!!
சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து 45). செங்கல்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது மகன் அஜித் குமார் (17). இவரும் அருகில் உள்ள...
கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளின் பட்டியல்கள் அதிரடியாக வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய 12 அதிகாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை காண்டிராக்டர்கள் சங்கத்தினர் வெளியிட்டனர்....
துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!
துருத்திக்கொண்டும் உறுத்திக்கொண்டும் இருக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாகிய இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதமும், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு...