அமெரிக்கா: மசூதியில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற மர்ம நபர் கைது..!!

இஸ்லாம் மார்க்கத்தில் சபிக்கப்பட்ட உயிரினமாக பன்றி கருதப்பட்டுகிறது. சாத்தானின் வடிவமாகவும் கருதப்படும் பன்றி என்ற பெயரை தங்களது தாய்மொழியில் கூறுவதும், பன்றியை தீண்டுவதும், அதன் இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாக (ஹராம்) இஸ்லாமியர்கள் கருதி...

அமெரிக்காவில் இன வெறியால் சீக்கியர் குத்திக்கொலை…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவர் குர்சரண்சிங் கில் (68). சீக்கியரான இவர் அங்குள்ள பிராந்தி கடையில் பணிபுரிந்தார். புத்தாண்டு தினத்தன்று இவர் பிராந்தி கடையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த...

கிளிண்டன் செக்ஸ் விவகாரம் குறித்து ஹிலாரியை கேலி–கிண்டல் செய்த எதிர்க்கட்சி எம்.பி…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவர் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவி ஆவார். தற்போது ஹிலாரி கிளிண்டன் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அதற்கான...

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு…!!

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த தூதரகத்திற்குள் நேற்று முன் தினம் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்திய தூதரகத்திலிருந்து 400...

வவுனியாவில் வீதியை விட்டு விலகிய இரு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு…!!

இன்று மதியம் 1.45 மணியளவில் வவுனியா கோமரசங்குளம் பிரதான வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் வீதியை விட்டு விலகியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு வழிவிட முயற்சித்தபோது இரு வாகனங்களும் வீதியை விட்டு விலகியதாக...

அகதிகள் வாழ்வில் தீராத துயரம்: துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கடலில் மூழ்கி 21 பேர் பலி…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

பெரம்பலூர் அருகே 4 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை…!!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 35). இவரது மனைவி மல்லிகா (23). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது விஷால்...

கழுதையுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர் சிறிய தண்டனைக்குப் பதிலாக சிறைத்தண்டனையை கோரினார்…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழு­தை­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­ட­துடன், தனக்கு விதிக்­கப்­பட்ட சிறிய தண்­ட­னையை இரத்துச் செய்­து­விட்டு சிறைத்­தண்­டனை விதிக்­கு­மாறும் நீதி­மன்­றத்தை கோரி­யுள்ளார். டென்­னஸி மாநி­லத்தைச் சேர்ந்த 20 வய­தான...

இந்த சிறுமி எவ்வளவு வேகமாக காரை ஓட்டுகின்றது என்பதை பாருங்கள்…!!

இளைஞர்களுக்கு நான்கு சக்கர வாகனத்தில் ஈர்ப்பு என்பது அறிந்த ஒன்றே, அவர்கள் அதிலும் வேகமாக செல்லக் கூடிய கார்கள் என்றால் அவர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இங்கு ஒருவர் வேகமாக செல்லக்கூடிய மிட்சுபிசி லான்சர்...

தாங்க முடியாத பல் வலியா..!!

அடிப்படையான ஆரோக்கிய குறிப்புகளையும், உடலில் ஏற்படும் சிலவித வலிகளுக்கு இயற்கையான மருந்துகள் பயன்படுத்துவதையும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கீழே சில மருத்துவ பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனை படித்து பயன்பெறுங்கள். பல்வலி சம அளவு...

வட்டவளை வேன் விபத்தில் – 5 பேர் காயம்..!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் வெளிஓயா பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 பேர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி தலைமையில் மகத்தான வரவேற்பு..!!

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தெற்காசியாவின் 2 ஆவது பொருளாதார பலமிக்க...

மேட்டுப்பாளையத்தில் குப்பை தொட்டியில் பெண் குழந்தை பிணம்: தாயிடம் போலீசார் விசாரணை..!!

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ளது நெல்லித்துறை. இங்கு ரெயில்வே கேட் அருகேயுள்ள குப்பைத்தொட்டியை நாய்கள் சுற்றி சுற்றி வந்தன. அந்த சமயத்தில் துப்புரவு ஊழியர்கள் அந்த பகுதிக்கு சுத்தம் செய்யும் பணிக்காக வந்தனர். நாய்கள்...

யாழ் – சுன்னாகம் நகரப்பகுதியில் மாணவர்களை தாக்கிய நபருக்கு பிணை…!!

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி சுன்னாகம் நகரப்பகுதியில் இரு மாணவர்களை பியர் போத்தலால் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல...

மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு…!!

இலங்கையில் மீட்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தங்களுடையது என, இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தைச் சேர்ந்த இதன் நிறை 1404.49 கரட் என்று கொழும்பிலுள்ள அழக்குக்கல்...

கோதுமை மாவை அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை..!!

பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை...

கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு..!!

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச்...

ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர்: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கொடூரம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர் ஒருவர் மின்சார கம்பிகளை பற்றியதில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen நகர ரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை...

குரும்பூர் அருகே தலையணையால் அமுக்கி மனைவி படுகொலை: ஓட்டல் தொழிலாளி வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சியை சேர்ந்தவர் செல்வா (வயது 38). இவர் ஏரலில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜபதியை சேர்ந்த சீதா (36) என்பவருக்கும்...

இந்தியா-நேபாளம் இடையே 27 ஆண்டுக்கு பிறகு நட்பு பேருந்து சேவை தொடங்கியது…!!

இந்தியா-நேபாளம் நாடுகளுக்கிடையே 27 ஆண்டுகளுக்குப் பிறகு நட்பு பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. நேபாள நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ளது பான்பசா நகரம். உத்தரகாண்ட் மாநிலம், சம்பாவாட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரின்...

கடன் தொல்லை: இரு குழந்தைகளுடன் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை…!!

ஐதராபாத் நகரில் கடன் தொல்லை தாங்க முடியாததால் இன்று காலை இரு குழந்தைகளுடன் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சிதாராம்பாக் பகுதியை சேர்ந்தவர் ராஜு. பழைய...

தீவிரவாத பயிற்சி அளிக்க தேனி மாவட்ட சிறுவர்களை கடத்தும் கும்பல்…!!

தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்க்க தேனி மாவட்ட சிறுவர்கள் கடத்தப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலை நம்பியே உள்ளது. விவசாய கூலி தொழிலாளர்களின் பெரும்பான்மையானோர்...

செல்போனை துப்பாக்கி என்று நினைத்து வாலிபர் சுட்டுக்கொலை: தொடரும் அமெரிக்க போலீசின் அட்டூழியம்…!!

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பல கருப்பின இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு "BlackLivesMatter" என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் கிளம்பிய நிலையில் அண்மையில் நடந்துள்ள மற்றொரு சம்பவம்...

பாகிஸ்தானில் வாகனங்கள் மோதியதில் சிலிண்டர் வெடித்து விபத்து: 14 பேர் பலி…!!

பாகிஸ்தானில் பெஷாவரைச் சேர்ந்தவர்கள் தேரா இஸ்மாயில்கானில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கந்தாகுர்ரம் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வாகனம் எதிரே வந்த ஒரு வேன்மீது பயங்கரமாக...

எகிப்தில் ராணுவ தாக்குதலில் 26 தீவிரவாதிகள் பலி – 25 பேர் கைது…!!

எகிப்தில் வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள முக்கிய நகரங்களான ரயி, ஷேக் ஷவாயத் மற்றும் அல் – ஆரீஷ் ஆகிய நகரங்களில் இத்தாக்குதல்...