நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நல்லதா என்பதை கண்டுபிடிக்க வேண்டுமா…?

நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் டூத் பேஸ்ட். பற்களைத் துலக்க வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் பற்களை சுத்தம் செய்யும் டூத் பேஸ்ட் அவசியமான ஒன்று. சரி, நீங்க வாங்கும் டூத்...

இப்படி ஒரு தோசையை எங்கேயாவது பார்த்ததுண்டா..?

இன்றைய அவசர உலகில் இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில் வேளைக்கு செல்பவர்கள் கடைகளில் fast food உணவுகளையே அதிகமாக விரும்புகின்றனார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அதிலும் கடைகளில் கிடைக்கப்படும் சிற்றுண்டினை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்கள்...

இங்கிலாந்து வேல்ஸ் பகுதியில் 20 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த டயனோசரஸ்கள் எலும்புகூடு கண்டுபிடிப்பு…!!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பெனார்த் என்ற இடத்தில் ஒரு ராட்சத மிருகத்தின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர். அது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த எலும்புகூடு டயனோசரசுக்கு சொந்தமானது...

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்..!!

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால்,...

அதிரவைக்கும் கிட்னி மோசடி…. வெளிவரும் உண்மைகள்…!!

இந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­படும் அப்­பா­விகள் பலரின் சிறு நீரகங்­களை பெற்று சட்ட விரோ­த­மான முறையில் இலங்­கையின் நான்கு தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் 6 வைத்­தி­யர்களினால் முன்­னெ­டுக்கப்பட்ட­தாக கூறப்­படும் சிறு நீரக மாற்று சத்­தி­ர­சி­கிச்சைத் தொடர்பில்...

பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை கைது செய்ய நடவடிக்கை…!!

பதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின்...

குருநாகலில் கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை..!!

குருநாகல் யட்டிவெஹரவத்த பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றுமொருவருடன் நிலவிய வாக்குவாதம் வலுவடைந்ததால் நேற்றிரவு 11 மணியளவில் இந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பிரதேச தோட்டப் பகுதியைச்...

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் யாழ் இளைஞர் கைது…!!

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் நேற்றிரவு 7.45 அளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

கொழும்பு வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் வெலிக்கடை சிறைக்கைதிகள்..!!

கொழும்பு நகரிலுள்ள சில வர்த்தகர்களிடம் வெலிக்கடை சிறையிலுள்ள கைதிகள் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தொலைபோசி மூலம் கப்பம் கோரியுள்ளமை விசாரணைகள்...

எம்பிலிப்பிட்டிய சம்பவம் குறித்த விசாரணைக்காக பொலிஸ் குழு திங்களன்று எம்பிலிப்பிட்டிய விஜயம்…!!

எம்பிலிப்பிட்டிய நகரில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு எதிர்வரும் திங்கட்கிழமை அந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்றுள்ள விதம் தொடர்பில் ஆராய்வதற்காக...

கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு…!!

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்றது. கடந்த 18ம் திகதி முதல் கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்காக பொது மக்கள் கருத்துக்களை...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி தற்கொலை செய்த வாலிபர்: போலீசார் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் குருசெல்வி (வயது20). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர்...

ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதி கணவன்–மனைவி பலி…!!

ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரி கீழ்மின்னலை சேர்ந்தவர் துளசி தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். மகன் சிட்டிபாபு (14). இவர், மேல்விஷாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான். வாலாஜாவில் நடந்த...

ஜிக்கா வைரஸ் தாக்கி பிரேசிலில் மேலும் 5 குழந்தைகள் பலி…!!

பிரேசிலில் ஜிக்கா வைரஸ் தாக்கி மேலும் 5 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பிரேசிலில் ஜிக்கா வைரஸ் நோய் தாக்கி மேலும் 5 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்...

இதயமாற்று சிகிச்சை போல குரங்குக்கு வேறு தலையை பொருத்தி ஆபரேஷன்: விஞ்ஞானிகள் சாதனை…!!

மனிதனின் உடல் உறுப்புகளை மாற்றும் ஆபரேஷன் தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை உறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் மாற்றி வருகின்றனர். இதே போல் ஒரு மனிதனின் தலையை அகற்றி...

குளிர்சாதன பெட்டிக்குள் 5 குழந்தைகள் பிணம்…!!

தென் ஆப்பிரிக்காவில் ககாமாஸ் என்ற இடத்தில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்கு அவரது பேர குழந்தைகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் 3 வயது முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தனர்....

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் கைது…!!

திருப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 40). லாரி டிரைவர். இவரது மனைவி பஞ்சவர்ணம்(35). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் தேனியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். லாரி டிரைவரான...

பகீர் வீடியோ: விபத்துக்குள்ளான காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட பயணி…!! வீடியோ

பிரேசில் நாட்டில் காரின் முன்பக்கத்தில் உள்ள டேஷ் கேமராவில் பதிவான காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான காரிலிருந்து தூக்கி வீசப்படும் நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். காரின் டிரைவர் குடி...

வடகொரியாவில் புதிய வகை மதுபானம் கண்டுபிடிப்பு…!!

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற நாடு வடகொரியா. அந்த நாடு, அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை நடத்தி இருப்பதாக கடந்த 6-ந் தேதி...

இன்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார்; கடத்தல்காரர்களும் கைது..!!

யாழ்ப்பாணம், வரணி - இயற்றாலை பிரதேசத்தில் வைத்து பெண் கிராம சேவையாளரைக் கடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 9.00 மணியளவில் குறித்த கிராம சேவையாளர் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கையில்...

அமெரிக்காவில் 2015-ம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் இந்தியர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பு..!!

வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 9 லட்சம் மக்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அதில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளனர் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை...

சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை – 130 பேரின் கதி என்ன…!!

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு முக்கிய நகரங்களை தங்களது பிடியில் வைத்து உள்ளனர். மேலும் அங்கு உள்ள மற்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்....

சீனாவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி…!!

சீனாவில் ஜியாங்சி மாகாணம், குவாங்பெங் மாவட்டம் 300 ஆண்டுகளாக பட்டாசு தயாரிப்பில் பிரசித்தி பெற்றதாகும். அந்த மாவட்டத்தில், குன்ஷான் என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று...

தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த 45 வயது நபர்…!!

தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த 45 வயது நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் யாழ். கலட்டி சந்தியில் நின்று தொலைபேசியில் ஆபாச படத்தினை...

விபத்தில் 23 வயது இளைஞர் உயுரிழப்பு…!!

கடவத்தை தலுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி மோட்டார்...

புதுக்கோட்டை சிறையில் கைதி திடீர் மர்மச்சாவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதியை சேர்ந்தவர் ஆண்டி (வயது 48). இவர் அங்குள்ள ஆதி திராவிடர் விடுதி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் விடுதியில் இருந்து அரிசி கடத்தியதாக வந்த...

ஆப்கானில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் தயாராகிவரும் நிலையில், காபூல் நகரில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவ்வழியாக சென்ற மினிபஸ் மீது தற்கொலை தீவிரவாதி மோதி...

மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்…!!

மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 50 வீதமான லொறிகள் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் செல்வதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம்...

கடலுக்கு குளிக்கச் சென்ற 16 வயது மாணவியை காணவில்லை…!!

மொரட்டுவ, கொரல்லவெல்ல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். நண்பிகள் சிலருடன் கடலில் குழிக்கச் சென்ற போது குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவ, கட்டுகுருந்த...

பெப்ரவரி 01ம் திகதி முதல் அனைத்து விதமான தொலைபேசி கட்டணங்களிலும் மாற்றம்…!!

பெப்ரவரி மாதம் 1ம் திகதி முதல் புதிதாக தொலைபேசி இணைப்புக்களை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புக் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதனூடாக அனைத்து வகையான தொலைபேசி இணைப்புக்களிலும் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. வெவ்வேறான தொலைபேசி...

அமெரிக்காவில் காதலனை குத்தி கொலை செய்த இளம்பெண் கைது..!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில் வசித்து வந்தவர், டோரியன் பவல் (வயது 21). இவர் நகாசியா ஜேம்ஸ் (18) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு...

காட்டுமிராண்டித்தனத்துக்கு பெயர்போன ஆப்கானிஸ்தானில் கணவனால் மூக்கறுபட்டு, மூளியான பெண்ணின் பரிதாப நிலை…!!

தலிபான்கள் மற்றும் பழமைவாதிகளின் வெறியாட்டத்தால் கற்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் கொலைவெறி கணவனால் மூக்கறுபட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்ணின் பரிதாப நிலையை அந்நாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. உலகிலேயே பெண் குழந்தைகள் பிறப்பதற்கும், பெண்களாக வாழ்வதற்கும்...

நீங்கள் மட்டும்தான் யோகா செய்வீர்களா?: உலக சாதனைக்காக எஜமானர்களுடன் ஒருமணி நேரம் டாகாசனம் செய்த 270 நாய்கள்…!!

உலக சாதனைக்காக ஒரே இடத்தில் தங்களது எஜமானர்களுடன் 270 நாய்கள் அமர்ந்து யோகாசனம் செய்த சாகச நிகழ்ச்சி ஹாங்காங் நகரில் நேற்று நடைபெற்றது. ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு ஹாங்காங் நகரில் நாய்களுக்கும் யோகாசன பயிற்சி...

வால் நட்சத்திரத்தில் ஐஸ் கட்டி கண்டுபிடிப்பு…!!

வால்நட்சத்திரத்தில் ஐஸ் கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘ரோசட்டா’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்த விண்கலம் ‘மரபி’ என்ற வால் நட்சத்திரத்தை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது. அதில்,...

அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு…!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அசோக் நகர் அன்னை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு கடந்த 4...

குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தந்தையின் மார்பில் கைகோர்க்கும் காட்சி: படுவைரல் வீடியோ…!!

இங்கிலாந்து நாட்டின் எட்டின்பர்க் அருகேயுள்ள டுடிங்ஸ்ட்டன் பகுதியை சேர்ந்த கிரைக்-லாரா தம்பதியர் தங்களது முதல்வாரிசின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். லாராவின் வயிற்றில் இரட்டைக்கரு வளர்வதை அறிந்த தந்தை கிரைக்கின் ஆவல் இரட்டிப்பாக ஆனநிலையில் துரதிர்ஷ்டவசமாக...

சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர்… மரணவாசலில் இருந்து மயிரிழையில் தப்பிய வீடியோ…!!

தைபேயி: தைவான் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர் மரணவாசலில் இருந்து மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது. தைவான் நாட்டின் தைபேயி உயிரியல் பூங்காவில்...

காட்டுமிராண்டித்தனத்துக்கு பெயர்போன ஆப்கானிஸ்தானில் கணவனால் மூக்கறுபட்டு, மூளியான பெண்ணின் பரிதாப நிலை…!!

தலிபான்கள் மற்றும் பழமைவாதிகளின் வெறியாட்டத்தால் கற்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் கொலைவெறி கணவனால் மூக்கறுபட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்ணின் பரிதாப நிலையை அந்நாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. உலகிலேயே பெண் குழந்தைகள் பிறப்பதற்கும், பெண்களாக வாழ்வதற்கும்...