ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 11 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தலிபான்களால் சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட உள்ளூர் தலைவரின் மகன் சமீபத்தில் விடுவிக்கப்பட்டான். அவனைக்காண அந்த தலைவர்...

சிரியாவில் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்…!!

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை இன்று கடத்திச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில்...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்: பொதுமக்கள் உள்பட 135 பேர் ஒரேநாளில் பலி…!!

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 135 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த...

தைவான் நாட்டின் முதல் பெண் அதிபரான சாய் இங்-வென்…!!

சீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அதிபர் தேர்தலில்...

குட்டியை இழந்து உணர்ச்சியற்று கிடக்கும் தாய் திமிங்கலத்தை தேற்றும் ஆண் திமிங்கலம்: உணர்வுப்பூர்வமான வீடியோ…!!

யானைகள் கூட்டமாக செல்லும்போது தாய் உடன் செல்லும் குட்டியானை எதிர்பார்க்காமல் இறந்து விட்டால் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லாது. கண்ணீர் விட்டு தனது கவலையை வெளிப்படுத்தும். கடுமையான போராட்டத்திற்குப் பிறகுதான்...

பாகிஸ்தான் ராணுவ மந்திரியின் ஈரான் பயணம் திடீர் ரத்து…!!

பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப். இவர் ஈரான் நாட்டுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் 2 நாட்கள் அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார்....

பர்கினா பாசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு…!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டித்தீவு நாடு பர்கினா பாசோ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. மாலி, நைஜர், பெனின், டோகோ உள்ளிட்ட 6 நாடுகளை...

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு தேசிய அறிவியல் பதக்கம்: 22-ந் தேதி ஒபாமா வழங்குகிறார்…!!

அமெரிக்க நாட்டில் அறிவியல், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு, அந்த நாட்டு அரசு தேசிய பதக்கம் வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு தேசிய பதக்க பட்டியலில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்....

காவேரிப்பாக்கம் அருகே மனைவி–மகளை அடித்துக்கொன்ற விவசாயி…!!

காவேரிப்பாக்கம் அருகே குடும்பத்தகராறில் மனைவி மற்றும் மகளை விவசாயி அடித்துக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் அண்ணா வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 41). விவசாயி....

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்: பொதுமக்கள் உள்பட 300 பேர் ஒரேநாளில் பலி..!!

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த...

தோல் நோய் குணமாக…!!

ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள். கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க...

“தமிழீழத்தைக் கைவிட்டால், `தம்பி`க்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 57) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!

“தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57) இந்திய இராணுவம்: இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர்...

நீங்கள் சூ லேஸ் எப்படி அணிவீர்கள்! உங்களுக்காகவே இதோ புதிதாக சூ லேஸ் கட்டும் முறை…!!

உண்மையாகவே சூ லேஸ்களுக்கு யாரும் முக்கியத்துவம் குடுப்பதில்லை. அதற்க்கு முக்கியத்துவம் கொஞ்சமாக குடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். குளிர்காலத்தில் நானும் எனது நண்பனும் விதவிதமான சூ லேஸ்களை வாங்கலாம் என்று கடைக்கு சென்றோம். அப்போது...

விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி கொண்ட நாடாக இலங்கை உருவாக்கவுள்ளது..!!

இலங்கை அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள கொழும்பு பெருநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப செயற்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி கொண்ட நாடாக இலங்கையை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2030ஆம் ஆண்டில்...

ஜனாதிபதி ஜேர்மனி செல்ல திட்டம்…!!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் பெப்ரவரி 13ஆம் நாள் இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை...

ஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுப்பு…!!

தியத்தலாவ – ஹப்புத்தளை பகுதியிலுள்ள ஒஹிய நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நண்பர்கள் நால்வருடன் நேற்று (16) பிற்பகல் குளிக்கச் சென்ற போதே, 25 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்....

96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது…!!

சட்டவிரோதமாக ஒருதொகை வல்லப்பட்டையை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 23 கிலோகிராம் 400 கிராம் நிறையுடைய வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி...

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தீர்மானம்…!!

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது. இதற்கான புதிய பாடநெறிகளை ஒழுங்கு செய்துள்ளதாக நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முதல்...

தெமட்டகொடை விபத்தில் தாயும் மகளும் பலி; 15 வயது சிறுவன் கைது…!!

தெமட்டகொடை, புகையிரத விளையாட்டரங்கிற்கு அருகில் பேஸ்லைன் வீதியில் மஞ்சள் கடவையினூடாக பாதையை கடக்க முற்பட்ட தயொருவரையும் மகளையும் மோதிவிட்டு தப்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 15...

வல்லப்பட்டைகளை கடத்த முயன்றவர் கைது…!!

வல்வப்பட்டைகளை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தனது...

தாதியர் பயிற்சிக்காக 1000 பேரை இணைத்துக்கொள்ள திட்டம்…!!

மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...

சோமாலியாவில் ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 65 வீரர்கள் சாவு…!!

சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் இருந்து 550 கி.மீ. தொலைவில் கென்யா எல்லையில் சீல் கேடே என்ற இடத்தில் ராணுவ தளம் உள்ளது. அங்கு நேற்று அல்கொய்தாவின் கிளையான அல்ஷபாப் தீவிரவாதிகள் புகுந்தனர். முன்னதாக வாயில்...

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது…!!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோணியக்குறிச்சி மாதாக்கோவில்தெருவைச் சேர்ந்த சிங்காராயன் மகன் வினோதகன் (வயது 20). இவர் தஞ்சையில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து வந்தார். இந்நிலையில்...

பர்கினா பாசோ நாட்டின் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி…!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டித்தீவு நாடு பர்கினா பாசோ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. மாலி, நைஜர், பெனின், டோகோ உள்ளிட்ட 6 நாடுகளை...

ஆசிய உள்கட்டமைப்பு வங்கி சீனாவில் இன்று திறக்கப்பட்டது…!!

இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் அங்கம்வகிக்கும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியை சீனத் தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டின் அதிபர் க்ஸி ஜிங்பிங் இன்று திறந்து வைத்தார். சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன...

உலகிலேயே செல்பி சாவுகள் இந்தியாவில்தான் அதிகம்: ஆய்வு…!!

அறிமுகமான புதிதில் ஷாப்பிங் மால், பூங்கா, சுற்றுலாத்தளம் என்று பல்வேறு இடங்களில் வளைத்து வளைத்து செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர்கள், அதிக லைக்குக்கு ஆசைப்பட்டு ரெயில் கூரை, உயரமான மலை, என்று ஆபத்தான இடங்களில்...

சிங்கப்பூரில் திருட்டு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டு சிறை, 12 கசை அடி…!!

சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்ததோடு, 12 கசை அடிகள் வழங்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் அலி...

முத்தத்துக்கு நோ சொன்ன மொராக்கோ இளவரசர்: வைரல் வீடியோ…!!

மொராக்கோவின் இளவரசராக முடிசூடி அரசு அரியணையில் வீற்றிருப்பவர்தான் 12 வயதே ஆன மவுலி ஹசன். அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி இளவரசராக உள்ள போது செய்ய வேண்டிய அரச கடமைகளை ஆற்றுவதற்காக அவர் சென்ற போது,...

இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதல்: 3 பேர் கைது…!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா. அங்கு வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா. அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பகுதிக்கு அருகில் தாம்ரின் வீதி உள்ளது. அங்கு வணிக வளாகங்கள், போலீஸ் சோதனை சாவடி ஆகியவை அமைந்துள்ளன. அங்கு...

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு…!!

எம்பிலிப்பிட்டியவில் விருந்துபசார வைபவமொன்றின்போது ஏறபட்ட மோதலில் உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் மரணம் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த...

கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்..!!

கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான விராஜ் ரெஸ்லின் அப்புஹாமியின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முந்தல், சின்னப்பாடு – கொத்தாந்தீவு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது...

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள்…!!

பல்வேறு விடயங்கள் தொடர்பில் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளன. கடந்த நவம்பர் மாத இறுதியில் சுமார் 900 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர்...

ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா?

உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம்...

பேஸ்புக் யுகத்தின் பேகன்: கருணை மனிதரின் நெகிழ்ச்சி வீடியோ..!!

குளிரில் நடுங்கும் மயிலுக்கு போர்வை அளித்த தமிழ் மன்னன் பேகனைப் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்மார்ட் போன் காலத்தில் வாழும் ஒரு ஸ்மார்ட்டான பேகனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஆண்ட்ராய்ட் யுக...

உலகின் மிகப்பெரிய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு…!!

இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுமதி தொடர்பான...

தெல்லிப்பழை ப.நோ.கூ.சங்கங்களின் கிளைகளை இயக்குமாறு கோரிக்கை…!!

இரா­ணுவ உயர் பாது­காப்பு வல­யத்தில் இருந்து கடந்த எட்டு மாத காலத்­திற்கு முன்னர் விடு­விக்­கப்­பட்ட வறுத்­த­லை­விளான் கட்­டுவன் மற்றும் தையிட்டி உட்­பட ஏனைய பகு­தி­களில் இயங்­கிய தெல்­லிப்­பழை பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கங்­களின் கிளை­களை மீள...

அட்டன் விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி 16.01.2016 அன்று காலை உயிரிழந்துள்ளதாக...

பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை: தண்டனையை குறைக்க உத்தரவிட்ட நீதிபதி…!!

கனடா நாட்டில் 10 வார குழந்தையை இரக்கம் இன்றி கொன்ற தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை பாதியாக குறைத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Rourke...