குடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி!! (மகளிர் பக்கம்)

‘சித்தி’யை மறக்க முடியுமா என்ன? 90’ஸ் கிட்ஸுகளுக்கு இப்போதும் இனிக்கும் சீரியல் அது. உங்கள் சன் டி.வி.யில் இரவு 9.30 மணியானால் தமிழகத்தின் பட்டிதொட்டி தெருக்கள் கூட வெறிச்சோடிப் போயிருக்கும். எல்லா வீதிகளிலிருந்தும் ‘சித்தி’...

லட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்!!! (மகளிர் பக்கம்)

இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட கடந்த ஜனவரி 26ம் தேதி, 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 34 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். சிறந்த இசைக்கலைஞர், கல்வியாளர், விஞ்ஞானிகள் என பலதுறை சார்ந்தவர்களுக்கு இந்த...

காதல் ஒரு மேஜிக்!! (மகளிர் பக்கம்)

திருமணத்திற்குப் பின் ஒருவருக்கு விபத்து நடந்து டிசபிளிட்டி ஆனால் என்ன செய்ய முடியும். நண்பர் மாதிரிப் பழகும் கணவர் கிடைக்கிறதுதான் ரொம்ப முக்கியம் எனப் பேசத் தொடங்கினார் விசாகனின் மனைவி ஷாலினி. எனது ஊர்...

மணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு!! (மகளிர் பக்கம்)

திருமணத்தின் போது பெண்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணை கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், முஸ்லீம்கள் திருமணத்தில் பெண்ணுக்கு நகையோ, பணமோ பரிசாக கொடுத்தால்தான் ஆண் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். கடந்த...

அலுவலகம் தேடி வரும் கேரியர் சாப்பாடு! (மகளிர் பக்கம்)

மயிலாப்பூர், பஜார் சாலை. காலை ஆறு மணிக்கெல்லாம் கடையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தனர் சுமன் மற்றும் லட்சுமி தம்பதிகள். சிறிய அளவில் இரண்டு பேர் மட்டுமே நிற்கக் கூடிய இடமாக இருந்தாலும், சாலை...

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி!! (மகளிர் பக்கம்)

‘களகாத்த சந்தனமரம்....’ என்ற பாடல் கேரளாவில் சமீபத்தில் சமூகவலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்விராஜ், பிஜூ மோகன் நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற இந்தப் படத்தில் தான்...

நிர்பயா காலணி…!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதை நிரூபணமாக்குகிறது நாளேடுகளில் வரும் செய்திகள். அவ்வாறு இருக்கையில், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பல புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த...

உலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு!! (மகளிர் பக்கம்)

சிறுமியாக இருந்ததில் இருந்து பெண் கல்விக்காகப் போராடி வருபவர் பாகிஸ்தான் நாட்டின் 22 வயது மலாலா யூசுப்சாய். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அம்மாவின் உறவினர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோராகத்தான் இருந்தனர். மளிகைக் கடை மற்றும் சிறுதொழில் என வைத்திருந்தனர். எனது தாத்தா திருநெல்வேலி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்தார். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து...

ஆங்கிலத்தில் அசத்தும் பாட்டி!! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் ஆங்கிலம் பேசும் மூதாட்டி பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. 36 செகண்ட்கள் ஓடும் அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் தேசத்தந்தை காந்தியை பற்றி அச்சரம் பிசகாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். உலகின் தலைசிறந்த மனிதர்களில்...

வாழ்வென்பது… பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது, அதை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கையை விதைத்து வெளிக்கொணர வேண்டும். ஆசிரியரானவர் அறிவுக் கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். சமூகத்தில் அனுபவம் என்ற வெளிக்காற்றை...

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

‘‘புத்தகங்கள்தான் நம் சிறந்த நண்பன்’’ என்று நாம் அனைவருமே அறிந்திருப்போம். புத்தக அறிவை ஆசிரியர் மூலம் பெறும் மாணவர்கள்தான் ஆசிரியர் களின் சிறந்த நண்பர்களாகவும், தோழிகளாகவும் முக்கியமான நேரங்களில் நம்மிடம் அக்கறை காட்டும் அன்புச்...

பூமி மேலே போனால் என்ன..?! (மகளிர் பக்கம்)

சென்னை பெசன்ட் நகர் ப்ரோக்கன் பிரிட்ஜ் அருகே பாராசூட் விண்ணில் எழும்பிப் பறக்க அதில் தொங்கியபடி கைகளையும், கால்களையும் ஆட்டி ஆர்ப்பரித்து காற்றில் மிதந்து பறவைப் பார்வையில் கடலின் அழகை ரசித்து கீழே இறங்கியவர்கள்...

அம்மாச்சி கழிவறைகள்!! (மகளிர் பக்கம்)

யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறந்தவெளி கழிப்பிடம் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இன்றும் இந்தியாவில் பல கோடி குடும்பங்களுக்கு கழிவறை கிடையாது. திறந்த வெளிகளில் எந்தவொரு பாதுகாப்புமின்றி, ஒவ்வொரு காலையும் வெறும்...

ஆரோக்கியமான உணவு கொடுக்கிறோம் என்ற திருப்தி இருக்கு!! (மகளிர் பக்கம்)

பட்டினப்பாக்கம் கடற்கரை சாலை. அந்த உப்புக் காற்றோடு நம் நாசியை தூண்டுகிறது ‘மீனாட்சி மெஸ்’ உணவகம். பல வகையான கடல் உணவு விருந்து என்று உணவகத்தின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த அந்த போர்ட்டில் எழுதி...

நேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்! (மகளிர் பக்கம்)

இல்லத்தரசி, தொழில் முனைவோர், மிஸ்ஸஸ் சென்னை, நடிகை… என பன்முகம் கொண்டு, தனது நேர்மறை சிந்தனையால் தானும், தன்னை சார்ந்திருப்பவர்களையும் மகிழ்வில் வைத்திருக்கும் ஆர்த்தி ராம்குமார், தனது சீக்ரெட் ஆஃப் எனர்ஜியை பகிர்ந்து கொண்டார்....

இதுவும் கடந்து போகும்! (மகளிர் பக்கம்)

‘இது போன்ற நிலை இதற்குமுன் எப்போதும் யாரும் கண்டதும் இல்லை கேட்டதுமில்லை...’ கண்ணுக்கே புலப்படாத ஒன்று உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. நினைத்தே பார்த்திராத நடைமுறைகள் பழகிவிட்டன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில...

எல்லாமே எதிர்கொள்ள பழகுவோம்!! (மகளிர் பக்கம்)

“முட்டக் கண்ணு, சுருள் முடி இந்த தோற்றத்தில் இருக்கும் எனக்கு நெகட்டிவ் ரோல் கிடச்சா நல்லா பண்ணுவேன்” என்கிறார் நடிகை வலீனா பிரின்ஸ். திரைத்துறைக்கு வருவதற்கான எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், தனி ஆளாக...

வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)

தேவதைகள் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த ஓராண்டாக உள்ளூரில் பல பள்ளிக் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாதம் ஒரு முறை கதை சொல்லும் கூட்டம் நடத்தி வந்தார். தற்போதைய கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டும் விடுமுறை...

இங்கிலாந்து ஓட்டலில் நம்மூர் பழையதுதான் சிற்றுண்டி! நடிகை நிரஞ்சனி அகத்தியன்!! (மகளிர் பக்கம்)

சாப்பாடு, என்னைப் பொறுத்தவரை ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்னுதான் சொல்வேன். நம்முடைய எந்த ஒரு டிப்ரெஷனையும், சாப்பாட்டின் மணம் ஒரே நொடியில் போக்கிடும். நாம வெளியே போகலாம்ன்னு நினைச்சாகூட நம்முடைய மனதில் முதலில் தோன்று வது,...

எனக்கு அடையாளத்தை கொடுத்தது இசைஞானியின் இசை!! (மகளிர் பக்கம்)

எந்த ஒரு சூழலையும் இயல்பாக மாற்றக் கூடிய வல்லமை இசைக்கு உண்டு. அதிலும் ஒரு சில இசைக் கருவிகளிலிருந்து வரும் ஒலிகள் நம்மை மெய் மறக்கச் செய்யும். அந்த வித்தையை தன் விரல்கள் மூலமாக...

அவள் கழிவறை!! (மகளிர் பக்கம்)

நகர்ப்புறங்களில் வாழும் குடிசை வாழ் பெண்களுக்கு கழிவறை என்பது எட்டாக்கனியாகவே இன்றும் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் தான் இந்த நிலை என நினைத்து விடாதீர்கள். மகாராஷ்டிராவின் புனேயிலும் பொதுக்கழிவறை பெண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதாக...

தெங்குமரஹாடாவும் டாக்டர் ஜெயமோகனும்!! (மகளிர் பக்கம்)

துடிப்பு மிக்க இளம் மருத்துவர் ஒருவரை நமது தமிழகமும் இந்திய தேசமும் இழந்து நிற்கிறது... இந்தியாவில் சமூக முடக்கம் அறிவித்த சில நாளிலேயே கோவையில் உயிரிழந்த இளம் டாக்டர் ஜெயமோகனை நாம் அத்தனை எளிதில்...

குழந்தைகளிடம் உரையாடத் துவங்குவோம்..! (மகளிர் பக்கம்)

பறவையின் சிறகு உதிர்ந்து விழுந்தால் கூட அதிர்ந்து சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக அமர்ந்திருக்கின்றனர் நூற்றுக்கணக்கான பள்ளிக்குழந்தைகள். இடையிடையே வடிவேலு காமெடி பார்த்ததுபோல ஆரவாரமான சிரிப்பலைகள். உற்சாகமான கைத்தட்டல்கள். எங்கும் சிதறாத கவனம். ஏதோ...

முழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது!! (மகளிர் பக்கம்)

வாழ்வின் திருப்புமுனைகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அது சாதகமாக நிகழும் தருணம் அதை எவ்வாறு அனைத்துக் கொள்கிறோம், பாதகமாக நிகழ்கையில் அதிலிருந்து எவ்வாறு மீள்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் வாழ்க்கை நமக்குப் பாடம் கற்றுக்...

இசை எல்லோருக்குமானது!! (மகளிர் பக்கம்)

‘‘இசை ஒரு பயங்கரம். அறிவு உள்ளவர்கள் மட்டும்தான் கத்துக்க முடியும். சில முட்டாள்களுக்கு அது வராது…” என்கிற பயத்தினை உருவாக்கி வைத்திருந்தனர், எனக்கு இசை கற்றுக் கொடுத்த குருக்கள். அதேபோல் யாராவது ஒரு மாணவன்...

பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்…!! (மகளிர் பக்கம்)

சிலரது வெற்றியின் ரகசியம்- வித்தியாசமாய் சிந்திப்பதே… அப்படியாக அமைந்த இருவரது சிந்தனையே ‘பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்’ எனப்படும் ‘ஆன் வீலிங்’ பிஸினஸ். மக்கள் பயணிக்கும் விசயமாய் பார்த்த ஆட்டோவை நடமாடும் விற்பனை அங்காடியாக நாங்கள்...

மாணவர்களின் நம்பிக்கை ஆசிரியர்கள்! (மகளிர் பக்கம்)

பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

பிறக்கும்போது எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் வெள்ளைக்காகிதமாகவே உள்ளது. அவர்களுக்கு அமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை, பிரச்சினைகளை எத்தகைய கண்ணோட்டத்துடன் எதிர்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை வெற்றி சரித்திரமாக மாறுகிறதா? அல்லது வெறும் கிறுக்கல்களாக போகிறதா...

மதிய உணவை மனசுக்கு பிடிச்சு சாப்பிடலாமே!! (மகளிர் பக்கம்)

நான் அடிப்படையில் அசைவ பிரியன். எங்க வீட்டில் அப்படி ஒரு சமையல் அம்மா செய்வாங்க. ராமநாதபுரம், பெருணாலி கிராமம் தான் என்னோட சொந்த ஊரு. கடலோரப் பகுதி என்பதால், மீன் உணவுகளுக்கு பஞ்சமே இருக்காது....

வானமே எல்லை!! (மகளிர் பக்கம்)

மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி தேசிய விநாயகம் பிறந்த மண்ணில் தான் பெண்ணை சுமையாக கருதி கள்ளிப்பால் கொடுக்கும் அவலம் அரங்கேறுகிறது. ஆனால் பெண் சுமையல்ல என நிரூபித்துக் காட்டியிருக்கிறார்...

சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!! (மகளிர் பக்கம்)

சன் டி.வி.யில் 20 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக முத்திரை பதித்தவர் சுஜாதா பாபு. தனது வளமான குரலால் செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்தவர். தமிழகத்தில் பிறந்து தன் இனிய குரலால் கோலோச்சியவர் தன்னுடைய அனுபவங்களை...

ஆன்லைன் வகுப்புகளில் அசத்தும் ஜோதி!! (மகளிர் பக்கம்)

கொரோனா நோய் தொற்றால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இயல்பாக இருப்பவர்களே மன அழுத்தத்தில் சிக்கும்போது மாற்றுத் திறனாளிகளின் நிலை? கடுமையான இந்த லாக்டவுன் மாற்றுத் திறனாளிகள் பலரின் இயல்பு வாழ்வை பாதித்திருக்கிறது. சிறப்புக்...

காய்கறி பாட்டி! (மகளிர் பக்கம்)

காய்கறிகளின் சுவைகளை மீண்டும் உணர ஆரம்பித்திருக்கிறோம். வாங்கி குவித்த காய்கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் போட்டு வைத்து இத்தனை நாட்கள் புழங்கி வந்தோம். இந்த கொரோனா காலத்தில், குளிர் சாதன கடைகளில் காய் வாங்குவதைத் தவிர்த்து,...

வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு!! (மகளிர் பக்கம்)

சென்னையில் கொரோனா கட்டுக்குள் வராத பகுதியாக வடசென்னை அறியப்படுகிறது. கடும் உழைப்பைச் செலுத்தும் எளிய மக்கள் வசிக்கும் பகுதி என்பதோடு, அவர்களது குடியிருப்புகள் மிக நெருக்கமாய் அமைந்திருப்பதும் ஒரு காரணம். பெரும்பாலான குடியிருப்புகள் போதிய...

ஊரடங்கை பயனுள்ளதாக கழிக்கும் 8ம் வகுப்பு மாணவி! (மகளிர் பக்கம்)

கொரோனா தொற்று தொடங்கி 100 நாட்களுக்கு மேல் கடந்து விட்டது. பள்ளிகள் எல்லாம் ஆன்லைன் முறையில் கல்வியினை ஆரம்பித்துவிட்ட நிலையில், வீட்டில் மற்ற நேரங்களை பயனுள்ளதாக கழித்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த...

வாழ்வென்பது பெருங்கனவு! ! (மகளிர் பக்கம்)

பேச்சில் கெட்டிக்காரர்கள் என்று சொல்லுவார்கள். திவ்யாவிடமும் அந்த அசாத்திய பேச்சுத்திறமை கொட்டிக் கிடக்கிறது. வெறும் பேச்சு மட்டுமில்லை, தொழிலி லும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து உள்ளார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்திற்காக கொக்குப்...

புகைப்படம் பேசும் உண்மைகள்!! (மகளிர் பக்கம்)

கொரோனா ஊரடங்கு காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வீட்டிலேயே இருந்தாலும் எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்க முடியும். பலர் தங்களுக்கு தெரிந்த கலைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் தன்...

என் சமையல் அறையில்-பழமையை தேடி பயணிக்கிறேன்! (மகளிர் பக்கம்)

‘நாங்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க என்பதால், ஓட்டலுக்கு போய்சாப்பிடுவது எல்லாம் எப்போதாவது தான். எதுவாக இருந்தாலும் அம்மா வீட்டிலேயே செய்திடுவாங்க. படிச்சு, நான் எனக்கான ஒரு நிரந்தர வேலைன்னு வந்த பிறகு தான் என்னுடைய...