கிழக்கு.. கிழக்கு.. கிழக்கு.. அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.. மக்களிடம் கூறவேண்டும்..

கிழக்கு.. கிழக்கு.. கிழக்கு.. இப்போது உள்நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் சரி, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் சரி, சர்வதேசத்தின் நிலைப்பாட்டிலும் சரி ஒட்டுமொத்த கவனமும், பேச்சுக்களும் இதுவாகத் தான் இருக்கிறது. ஆனால்...

70வயது பெண் இரட்டை குழந்தை பெற்று கின்னஸ் சாதனை படைத்தார்

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள டோகாட் கிராமத்தை சேர்ந்த ஓம்காரி (வயது70) இவருக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஓம்காரிக்கு முசாபர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

இத்தாலியில் புலிகளின் பயங்கரவாதத்தை நிரூபிக்கும் தொலைபேசி பதிவுபத்திரங்கள் மீட்பு

இத்தாலி நாட்டு அரசாங்கம் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக பட்டியலிட்டு அந்த அமைப்பையும் அதன் அனைத்து செயற்பாடுகளையும் தடை செய்யத் தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து இத்தாலி நாட்டுக்குள்...

போலி நாணயத் தாள்களுடன் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை விஷேட பொலிஸார் கைதுசெய்துள்ளனர் மதவாச்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இந்த கான்ஸ்டபிள் குறித்து கிடைத்த தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார் என அநுராதபுர விஷேட...

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினுக்கு யூரோ கோப்பை: இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தியது (1-0)

யூரோ கோப்பை -2008 கால்பந்து பட்டத்தை ஸ்பெயின் கைப்பற்றியது. வியன்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஸ்பெயின். 44 ஆண்டுகளுக்குப் பிறகு...

சந்தேகத்தின் பேரில் தமிழர் இருவர் கைது

கொழும்பு உள்ளிட்ட பலபகுதிகளில் குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் பம்பலப்பிட்டியில் வசித்து வந்த இவர்கள் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு பணம்...

அரிசோனாவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற 2 ஹெலிகாப்டர் மோதல்: 6 பேர் பலி

அரிசோனாவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற இரண்டு மருத்துவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஏர் மெத்தட்ஸ் என்ற நிறுவனத்தின் மருத்துவ ஹெலிகாப்டரும்,...

அமெரிக்காவில் விமான சாகச காட்சி நடைபெற இருந்த இடத்தில் கோபுரம் விழுந்து சிறுவன் பலி

அமெரிக்காவில் விமான சாகச காட்சி நடைபெற இருந்த இடத்தில் திடீரென புயல் வீசி கோபுரம் சாய்ந்ததில் 5 வயது சிறுவன் பலியானான். அமெரிக்காவின் அலபாமா நகரில் உள்ள அன்ஸ்வில்லே என்னுமிடத்தில் விமான சாகச நிகழ்ச்சி...

இராஜகிரியவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டார்

இராஜகிரிய பகுதியில் வைத்து அண்மையில் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளார் சில்வா என்ற இந்த வர்த்தகர் கடந்த 25ம் திகதி வானில் வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத கும்பலினால் கடத்தப்பட்டார் கடத்தல்காரர்கள் தன்னிடம்...

“கஸ்ரோல் ஏசியன்’ சிறந்த துடுப்பாட்ட, பந்து வீச்சாளர் விருதுகளை சங்கக்கார, முரளிதரன் பெற்றனர்

கராச்சியில் நடைபெற்ற "கஸ்ரோல் ஏசியன்' விருது வழங்கும் விழாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை குமார் சங்கக்காரவும் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை முத்தையா முரளிதரனும் பெற்றுள்ளனர். வருடத்தின் சிறந்த "கஸ்ரோல்...

ஐ.சி.ஆர்.சியிடம் 25 புலிகளின் சடலங்கள் கையளிப்பு

மன்னாரில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 25 விடுதலைப்புலிகளின் சடலங்களை நேற்று நண்பகல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டிருந்த புலிகளின் சடலங்களை பொறுப்பேற்ற சர்வதேச செஞ்சிலுவை...

உயிரைக் குடித்த ‘போன் செக்ஸ்’

முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து வந்த மிஸ்டு கால், ஒரு அப்பாவி இளைஞனின் உயிரையே குடித்துவிட்டது. இப்போதெல்லாம் மொபைல் போனிலேயே விபச்சாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் அரங்கேறத் துவங்கிவிட்டன. குறிப்பாக போன் செக்ஸ் தமிழகத்தின்...

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சொந்தமான வானொன்றிலிருந்து 20 ரவைகள், கைகுண்டு மீட்பு

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சொந்தமான வானொன்றிலிருந்து 20தோட்டாக்களும் கைகுண்டொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலுள்ள டீ.சீ மாவத்தையில் உள்ள கராஜ்...

மெக்சிகோ விபத்தில் 14 பேர் பலி

மெக்சிகோவின் சிகுவாகுவா நகரில் நடைபெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நகரின் முக்கிய சாலை ஒன்றில் பேருந்து ஒன்று பழுதாகி சாலையோரத்தில் நின்றது. அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் பழுதாகி நின்றது. இவ்விரு...

காலி ஹிக்கடுவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டுபேர் பலி

அநுராதபுரத்தில் இருந்து மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரஜின புகையிரதம் காலி ஹிக்கடுவை தொட்டக்கமுவ பாலத்தில் தடம்புரண்டமையால் இரண்டுபேர் பலியாகியும் நால்வர் காயமடைந்துமிருந்தனர் இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 12.45மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்திற்கான...

சவுதியில் ரயில் பிரசவம்: வாழ்நாள் முழுவதும் இலவச பாஸ்

சவுதியில் ரயிலில் பயணம் செய்த பெண் குழந்தைப் பெற்றெடுத்ததையடுத்து அந்நாட்டுப் அரசு அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பாஸ் வழங்கி கெளரவித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப்...

பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த விக்டர் பெரேரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1972ம் ஆண்டளவில் பொலிஸ் திணைக்களத்தில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக இணைந்து கொண்ட இவர் பொருளியல் பட்டதாரியாவார். கடந்த ஒன்றரை...

அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அமெரிக்க அதிபர்...

யாழிலிருந்து வந்து திருமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவர்களும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களுமாக 329பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

வவுனியாவில் நடைபெறவிருந்த பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழிலிருந்து வந்து திருமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவர்களும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களுமாக 329பேர் நேற்றுமாலை கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்....

மைக்ரோசாப்ட் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் கண்ணீர் மல்க விடைபெற்றார்

கம்ப்ïட்டர் உலகின் தந்தையாக கருதப்படும் பில்கேட்ஸ், 1975-ம் ஆண்டு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான `மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன்' நிறுவனத்தை தொடங்கினார். அதன் தலைவராக 33 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக உலகின் நம்பர்...

தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் SWISS “வீரமக்கள் தினம்” நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளனர்

ஜூலை 5ஆம் திகதி எதிர்வரும் சனிக்கிழமை சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் சர்வதேச கிளைகள் ஏற்பாடு செய்துள்ள “வீரமக்கள் தினம்" நிகழ்வில் தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பின் (TDNF)முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்....