அரூபம் (திரைவிமர்சனம்)!!

நாயகன் தேவா, சரண், தர்ஷிதா ஆகியோர் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தேவா வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். சரண், தர்ஷிதா ஆகியோரின் படிப்பை செலவை தேவா ஏற்று வருகிறான். இந்நிலையில் தர்ஷிதா மீது...

இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதி!!

ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார்....

தென்காசி அருகே இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அபிராமி (வயது26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக...

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே 100 போலி மதுபாட்டில் பறிமுதல்: 2 பேர் கைது!!

விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் சென்ற போது பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக 2 பேர் பையுடன் நின்றிருந்தனர்....

பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம்...

எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது: ஆசிரியை வேலம் கண்ணீர்!!

நீராவி முருகனிடம் நகைகளை பறிகொடுத்த ஆசிரியை வேலம், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறும் போது, எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன் பிடிபட்டது நிம்மதி தருகிறது என்று...

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள்: பள்ளி கல்வித்துறை!!

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவையான சி.டி.க்கள், கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது....

கோழிக்கோடு அருகே துப்பாக்கியால் சுட்டு மனைவி கொலை: ராணுவ வீரர் கைது!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குந்த மங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவரது மனைவி ஸ்ரீஜா (40). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் இந்திய ராணுவத்தில்...

3 பெண்களுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை: கணவர் யாருக்கு? என்ற சண்டையால் விபரீத முடிவு!!

மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அங்குள்ள மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சத்தியா. இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

நங்கநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

நங்கநல்லூர் 22–வது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், இவரது மனைவி சசிகலா (48). இவர் இன்று காலை 7 மணி அளவில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2...

ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்–2 மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவரது மகள் தீபலட்சுமி (வயது16). தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவருக்கும் தஞ்சாவூர் அருகே வசிக்கும் உறவினரின் மகனுக்கும்...

12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட தம்பி: தந்தையின் அலட்சியத்தால் பலியான உயிர்!!

மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐசாலில் 12 வயது சிறுவன் தனது தம்பியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செர்சிப் மாவட்டத்தில் உள்ள கிழக்கு லுங்தார் கிராமத்தில் வசிப்பவர் லால்சுங்கிமா....

கிருமாம்பாக்கம் பெண் கொலையில் துப்பு துலங்காததால் போலீசார் திணறல்!!

கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 30), எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். கடந்த 22–ந் தேதி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம மனிதர்கள்...

கணவரின் சந்தேகத்தால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி!!

கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 29). இவர் மருதமலை ஈ.பி.காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த 1 வருடமாக வீட்டு வேலைக்கு...

தென்காசி அருகே மனைவியை கொன்ற தொழிலாளி தலைமறைவு: போலீசார் தேடுதல் வேட்டை!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளைவலசை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அழகுமுத்து, துணி தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி (வயது 36). இவர்களுக்கு அருண் (18) என்ற மகனும், சண்முகபிரியா (15)...

வேலூர் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது!!

வேலூர் தாலுகா செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அமுதா. போளூர் சேகரம்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டு காரிய நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி–விழுப்புரம் பாசஞ்சர் ரெயிலில் ஏறி சென்றார்....

இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி 2 கோடி ரூபாய் நன்கொடை!!

இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 2 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளனர். இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் முழு உருவச் சிலை...

லிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!!

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். குண்டு துளைக்காத...

ரயில் பயணத்தில் முகம் தெரியாத பாராட்டால் நெகிழ்ந்துபோன இளம் அம்மா (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவை சேர்ந்த 23 வயது இளம் அம்மா ஒருவருக்கு ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தாய்மைக்கான பாராட்டு கிடைத்துள்ளது. சமந்தா வெல்ச் (23) என்ற பெண்மணி கணவர் இல்லாமல் தனியே...

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்! -எம்.பௌசர் (கட்டுரை)!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது...

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…?

வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து...

இந்து பெண்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்: விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் தீர்மானம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் ஸ்தாபகர்...

எஸ்.ஜே.சூர்யாவின் இசை ஜனவரி 30-ம் தேதி 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ்!!

'வாலி', 'குஷி', 'நியூ' உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'இசை’. இப்படத்தில் கதாநாயகன் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்திருக்கிறார். இதில்...

ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை: குஷ்பு!!

குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. விழா ஒன்றுக்கு இதை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி...

கொல்லிமலையில் காவலாளியை கொன்று சாக்குமூட்டையில் பிணம் வீச்சு!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பூந்தோட்டம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகில் கிடந்த ஒரு மூட்டையில் இருந்த துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த மூட்டையில் ரத்த கறையும் படிந்து இருந்தது....

கூலிப்படையை ஏவி நிதி நிறுவன அதிபரை கொன்ற கள்ளக்காதலி: 7 பேர் கைது!!

பள்ளிகொண்டாவை அடுத்த கீழாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 35). நிதி நிறுவன அதிபர். அவருக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 2–ந் தேதி பள்ளிகொண்டாவில் திருமணம்...

அழகியை காட்டி என்ஜினீயரை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்கள்!!

மதுரை கே.புதூரை சேர்ந்த ஜெயமணி மகன் காமாட்சி பாண்டியன் (வயது 29). கோவையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெரியகுளம் அருகில் உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் பிரசவத்திற்காக கடந்த 3...

எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை: நடிகை அஞ்சலி!!

நடிகை அஞ்சலி பற்றி சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு தோழிகளுடன் அவர் சென்றதாகவும், அங்கு ‘பப்பில்’ மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதாகவும் தன் மீது மோதிய ஒரு...

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் உமையாள்புரம் நடுத் தெருவை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பழகன் (35). இவர் மலேசியாவில் வேலை பார்த்த போது அங்குள்ள தனது உறவினர் மகளை காதலித்தார். பின்னர் சொந்த ஊர்...

மும்பையில் குடியேற திட்டமா?: தனுஷ் விளக்கம்!!

தனுசுக்கு இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் நிரந்தரமாக மும்பையில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அங்கு வீடு பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் படங்களில் நடிப்பதை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியில் சோனம்கபூர்...

கன்னியாகுமரி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு: இலங்கை அகதி கைது!!

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம், நரிக்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் நேற்று மாலை அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அவர் தனியாக நிற்பதை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டார். ஆள்நடமாட்டம் இல்லாத...

மதுக்கடையில் பீர் வாங்கும் காட்சியில் நடிப்பதா?: நயன்தாராவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!!

நயன்தாரா டாஸ்மாக் மதுக்கடையில் பீர் பாட்டில்கள் வாங்குவது போன்ற வீடியோ படம் இணைய தளங்களில் பரவியது. வாட்ஸ் அப்களிலும் வந்தன. நிஜமாகவே பீர் வாங்கினாரா... என்று பலரும் படத்தைபார்த்து விவாதிக்க தொடங்கினர். இந்த நிலையில்...

சினிமாவில் தான் நான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ: கமலஹாசன் பேச்சு!!

தெலுங்கு திரையுலகில் பலர் புற்று நோயால் மரணம் அடைந்த சோகம் நிகழ்ந்தது உண்டு. சமீபத்தில் நடிகர் அவுதி பிரசாத் புற்று நோய் தாக்கி மரணம் அடைந்தார். இந்த நிலையில், நாம் நினைத்தால் புற்று நோயை...

வியாசர்பாடியில் துப்பாக்கி முனையில் பைனான்சியரை கைது செய்த ஆந்திர போலீசார்!!

வியாசர்பாடி சாஸ்திரி நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் ரவி. பைனான்சியர். சாஸ்திரிநகர் அண்ணா சாலையில் இவரது அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அவர் அலுவலகத்தில் இருந்தபோது 2 கார்களில் சாதாரண உடை அணிந்த வாலிபர்கள்...

கோடம்பாக்கம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது!!

கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் வசித்து வருபவர் கல்லாடன் (56). தொழிலாளியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது...

களக்காடு அருகே பெண் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பெல்ஜின். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவிஜெயசீலி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அதே ஊர் நடுத்தெருவை...

ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் தற்கொலை முயற்சி!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் சாகித்யா (வயது 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அம்மாபேட்டை காமராஜர்...

லிங்கா உண்மையிலேயே நஷ்டமா..? சரி பார்க்க பொறுப்பாளர் நியமனம்!!

லிங்கா படம் நஷ்டம் என்று கூறும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கணக்குகளைச் சரிபார்க்க ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார் ரஜினிகாந்த் என்று தகவல் கிடைத்துள்ளது. கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த லிங்கா கடந்த டிசம்பர் 12-ம்...