புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை? (கட்டுரை)

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட...

புறக்கணிக்கப்படும் கூட்டுறவுத் துறை..!! (கட்டுரை)

இது, முள்ளிவாய்க்கால் நினைவுக்காலம். எல்லோரும், இங்கே நடந்த உயிர்ப்பலிகளைப் பற்றியும் கொலைகளைப் பற்றியும் அந்தக் கொலைகளின் அரசியலைப் பற்றியுமே பேசுவார்கள். தொடர்ந்து, இந்த மாதிரியான பேச்சே கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், வன்னியின் இறுதிப் போர்க்காலத்திலும் அதற்கு...

மே தினப் பலப்பரீட்சை..!! (கட்டுரை)

தொழிலாளர்களின் உரிமைக்கான நாளான மே தினம், இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் பலப்பரீட்சைகளை நடத்துகின்ற ஒரு நாளாகவே மாறி விட்டது என்பதை இந்த முறை மேதினமும் நிரூபிக்கத் தவறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தைக்...

பொன்சேகாவுக்கு மீண்டும் இராணுவ பொறுப்பா?..!! (கட்டுரை)

நாட்டில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி நடத்திச் செல்லும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்கத்தின் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப் போவதாக அமைச்சரவை...

ஆரோக்கியமான ஊடகச் சூழலின் அவசியம்..!! (கட்டுரை)

உலக பத்திரிகைச் சுதந்திர தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் இத்தினம், இவ்வாண்டும் வந்து போயிருக்கிறது. மகளிர் தினம், சிறுவர் தினம், விசேட தேவையுடையோர் தினம் போல, இதுவும்...

சிங்கள ஆதரவுக் காற்று ராஜபக்‌ஷ பக்கம் வீசுவதைக் காட்டுகிறதா மே தினப் பேரணிகள் ?..!! (கட்டுரை)

இலங்கையில் நடந்து முடிந்த மே தின பேரணியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு பெருமளவில் மக்கள் கூடியது இலங்கை அரசியல் வட்டாரங்களில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி, புதிய...

இலங்கையில் ஊடகவியலாளரால் கடைப்பிடிக்கப்படும் சுயதணிக்கை..!! (கட்டுரை)

உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடான கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள்...

தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகளின் கதை தெரியுமா?..!! (கட்டுரை)

தமிழ்நாடு திருச்சியில் வாழவந்தான் கோட்டையில் 10க்கு 10 அளவில் அமைக்கப்பட்ட குடிசையில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறது முனியாண்டியின் குடும்பம். பெயர்தான் வாழவந்தான கோட்டையே தவிர, வாழ வந்தவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கை...

கெட்ட சகுனம்..!! (கட்டுரை)

கட்டமைக்கப்பட்டதும் உறுதியான பின்புலத்தைக் கொண்டவர்களுமான ஒரு கடும்போக்கு குழுவினரின் இனத்துவ அத்துமீறல்களைச் சொல்லப்போய், அது சகோதர வாஞ்சையுடன் இன்னுமிருக்கின்ற சிங்கள மக்களின் மனங்களின் வேண்டாத வலிகளை ஏற்படுத்தி விடுமோ என்ற நெருடல், இனவாதம் பற்றி...

மீண்டும் பரபரக்கும் திருகோணமலை..!! (கட்டுரை)

கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது. அதற்குப் பின்னர் கொழும்புத்...

தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி..!! (கட்டுரை)

உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும்....

பன்றிக் காய்ச்சல் பயம்..!! (கட்டுரை)

அண்மைக் காலமாக மக்களை அச்சுறுத்தும் தொற்றுநோய்களில் முன்னிலை வகிப்பது ‘பன்றிக் காய்ச்சல்’. இலங்கையில் பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். வைரஸ் நோய் சாதாரண ஃபுளு காய்ச்சலின்...

நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா?..!! (கட்டுரை)

பொது எதிரணி என அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பெயரளவிலான தலைவரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன, கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல...

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை..!! (கட்டுரை)

மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று...

கைதுகளும் மாணவர் மற்றும் இளைஞர் எழுச்சியும்..!! (கட்டுரை)

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் 1982 நவம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கத்தோலிக்க குருவானவர்களான சிங்கராயர் மற்றும் சின்னராசா மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி...

ஆட்சி மாற்றமும் தலைமை நீக்கமும்..!! (கட்டுரை)

ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் அதற்கு வெளியேறும் இருக்கின்ற தரப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு, புதியதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை வலுப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கத்தில்,...

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு..!! (கட்டுரை)

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என...

ஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’..!! (கட்டுரை)

தற்போதைய அரசாங்கம், தேசிய அரசாங்கம் என்பதாகவே கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பொன்றும் அதனை உறுதி செய்துள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் இருக்க வேண்டிய ஐக்கியம் அரசாங்கத்துக்குள் இல்லை. அது மக்களைப் பாதிக்கும் அளவுக்கு இப்போது...

ட்ரம்ப்பின் கீழ் வெளிநாட்டுக் கொள்கைகள்..!! (கட்டுரை)

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது, ஐ.அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில், பாரியளவு மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளைப் போல், இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ...

தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு..!! (கட்டுரை)

வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச...

குப்பை அரசியல்..!! (கட்டுரை)

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பற்றிச் சிந்திப்பதில் நமது அரசியல்வாதிகள் முதன்மையானவர்கள். மீதொட்டமுல்ல அனர்த்தத்தினையும் அதனைத் தொடர்ந்து அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் கவனிப்பவர்களுக்கு, மேற்படி உண்மையினைப் புரிந்து கொள்ள முடியும். மீதொட்டமுல்லயில் குவிக்கப்பட்டுள்ள குப்பைமலையை அகற்றுமாறு...

பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு..!! (கட்டுரை)

பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட...

சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்..!! (கட்டுரை)

கோடை பிறந்தால் சூரியனுக்குக் கொண்டாட்டம். சூரியனுக்குக் கொண்டாட்டம் என்றால், நமக்குத் திண்டாட்டம். கொழுத்திக் கொண்டிருக்கிறது வெயில். அனலடிக்கிறது வெக்கை. வீட்டில் இருக்க முடியாது வெக்கை. வெளியிலும் திரிய முடியாது வெக்கை. பகலில் மட்டுமல்ல, இரவிலும்...

போராளிகளை காட்டி தப்பிக்க முயலும் அரசு..!! (கட்டுரை)

இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டிய தேவையில்லை. போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டியிருந்தால், முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும்” என்று...

வருடம் முழுவதும் முட்டாள்கள் தினமா?..!! (கட்டுரை)

ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம். கடந்த சனிக்கிழமை முட்டாள்கள் தினத்தன்று வெளியாகிய சில ஊடகங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால், அது முட்டாள்கள் தினச் செய்தி அல்ல....

தி.மு.கவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் போட்டி..!! (கட்டுரை)

அனல் பறக்கும் பிரசாரம் ஆர்.கே. நகர் தொகுதியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. “நேர்மையான...

அச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..!! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுதல் என்பது ஜனாதிபதித் தேர்தலைவிட பெரும் சவாலானது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும் நன்கு உணர்ந்திருந்தன....

இறக்காமம்: கந்தூரி சோறு, நஞ்சான துயரம்..!! (கட்டுரை)

சுனாமிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தத்தினை ஏற்படுத்திய அந்தச் சமையல், பிரமாண்டமான தயார்படுத்தல்களுடன் கடந்த புதன்கிழமை அதிகாலை ஆரம்பமானது. வாங்காமம் பகுதியிலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அந்த சமையலை ஏற்பாடு செய்திருந்தனர்....

ஆள்வோரின் ஆசைக்கு இ​ரையாகும் கலையும் கலாசாரமும்..!! (கட்டுரை)

ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும்,...

அநியாயமாக உயிரைக் காவு கொள்ளும் டெங்கு..!! (கட்டுரை)

இலங்கையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் உயிர்களைக் காவுகொள்ளும் வகையில் டெங்கு காச்சலானது மறுஅவதாரம் எடுத்து வந்துள்ளது. அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட இன்னுயிர்கள் இழக்கப்பட்டுருக்கின்றன. அதேநேரம் மூவாயிரத்துக்கும்...

இலங்கையில் சிறுவர் தொழில் ஒழிக்கப்படுமா?..!! (கட்டுரை)

இலங்கையில் காணப்படும் பிரச்சினைகள் என்று உரையாடும் போது, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், ஊழல், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள், எம் கண்முன்னே வந்து செல்லும். சிறுவர் தொழிலாளர் என்ற ஒரு பிரச்சினை, அநேகமானோரின்...

இனக்கொலையை வீரமாக சித்திரிப்பவர்களிடம் நீதியை பெற இயலாது..!! (கட்டுரை)

உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். தாய்மை என்பது மனிதர்களுக்கு மாத்திரம் உரிய விடயமில்லை. விலங்குகளிடமும்...

முஸ்லிம் அரசியலில் உலமாக்கள், சிவில் சமூகத்தினரின் பொறுப்பு..!! (கட்டுரை)

மனிதன் இயல்பாகவே ஓர் அரசியல் விலங்கு’ என்று கிரேக்க தத்துவமேதை அரிஸ்டோடில் சொன்னார். அரசியல் என்பது அந்தளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துப் போயிருக்கின்றது. அரசியலில் மக்களுக்கு விருப்பமிருந்தாலும் விருப்பமில்லாவிட்டாலும் அவர்களது வாழ்வியல் போக்குகளில்...

விளக்கா? பானையா?..!! (கட்டுரை)

ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் ‘டெமோக்ரசி (Democracy) என்பார்கள். ‘டெமோக்ரசி’ என்ற ஆங்கிலச் சொல்லானது ‘டெமோஸ்’ (Demos) மற்றும் ‘கிரட்டோஸ்’ (Kratos) என்ற இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது என்பார்கள். ‘டெமோஸ்’ என்பதற்கு மக்கள் என்றும் ‘கிரட்டோஸ்’...

விரைவில் சட்டமன்ற தேர்தலை விரும்பும் தமிழக மக்கள்..!! (கட்டுரை)

தமிழகம் எதிர்பாராத அரசியல் குழப்பத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. நிர்வாக இயந்திரம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு ஏற்ற வலுவான ஆட்சி தமிழகத்தில் இல்லையோ என்ற எண்ணம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் தாய்மார்களுக்கும் தொழிலாளர்களுக்கும்...

வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)

முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே, பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது....

உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?..!! (கட்டுரை)

முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு சந்தி குறுக்கிடுகிறது. அதில் ஒரு கண்ணீர் அஞ்சலி பதாதை கட்டப்பட்டிருகின்றது . யானை...

மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை..!! (கட்டுரை)

இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள்...