ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண், பிளாட்பாரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர் இன்று தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் டாவ்சா ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென...

மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன்- (கட்டுரை)!!

மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன் தமிழ்த்தலைமைகளில் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கை பல அரசியல் பிரமுகர்களாலும், புத்திஜீவிகளாலும் தற்சமயம் விடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்தத்தலைவர்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. இதன்...

சிவகாசி அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: மாணவர் கைது!!

சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் முருகேஷ் பிரபு (வயது19). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் முருகேஷ்...

திருப்பூரில் நகை அடகு கடையில் 55 பவுன் கொள்ளை: 2 பேர் சிக்கினர்!!

திருச்சி மாவட்டம் இடையபட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லழகு (வயது 43). இவர் திருப்பூர் வலையன்காடு தெற்கு பாலமுருகன் நகர் பகுதியில் தங்கநகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த அடகு கடையில் ரூ.55 லட்சம்...

குட்டிக் குழந்தைகளின் அதி ஆச்சர்யமான பூ முகம்: க்யூட் வீடியோ!!

அப்போதுதான் மலர்ந்த மலர்களைப் போல் குழந்தைகள் சிரிக்கும் அழகையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதிலும், அந்த அதி ஆச்சர்யமான பூ முகத்தினை, பல குழந்தைகளின் புன்னகையை ஸ்லோ மோஷனில், அற்புதமான பின்னணி இசையோடு...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறைக்காவலருக்கு சரமாரி வெட்டு!!

திருச்சி மத்திய சிறையில் காவலராக பணிபுரிபவர் வினோத்பாண்டியன். நேற்று முன்தினம் பணி முடிந்ததும் இவர் மற்றொரு சிறைக்காவலரான தர்மராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். தர்மாஜ் மோட்டார் சைக்கிளை ஓட்ட வினோத் பாண்டியன்...

வணக்கத்துக்குறிய மல்தெனியே ஜினலங்கார பிக்கு காலமானார்.!!

திம்புலாகல ஆரண்ய பீடத்தின் வடகிழக்கு தமன்கடுவ பிரதேசங்களின் வணக்கத்துக்குறிய பெளத்த பிக்கு மல்தெனியே ஜினலங்கார அவர்கள் காலமானார். இன்று காலை 6.30 மணியளவில் அன்னார் காலஞ்சென்றதாக அந்த விகரையின் பொளத்த பிக்கு ஒருவர் தெரிவித்தார்....

மேஜையை குப்பை மேடாக வைத்திருப்பவர்கள் உழைப்பாளிகளாம்: பிரபல எழுத்தாளர் சொல்கிறார்!!

நீங்கள் உங்கள் வீட்டில் மேஜையில் பொருட்களை தாறுமாறாக போட்டு வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தி உள்ளது. அலுவலகங்களில் குப்பையாக மேசையை வைத்திருப்பவர்கள் உண்மையில் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள் என்று ‘எ பர்பெக்ட் மெஸ்’ என்ற...

துர்க்மெனிஸ்தான் தலைநகரில் யோகா மையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!!

துர்க்மெனிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகர் அஷ்கபட்டில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா மையத்தை திறந்து வைத்தார். தலைநகர் அஷ்கபட்டில், மகாத்மா காந்தியின் உருவச் சிலையை திறந்து வைத்த...

மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை!!

மாமியார், நாத்தனார் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட காலம் போக, மாமனார் மற்றும் மைத்துனர்களின் கொடுமை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்துப்...

உத்தரப்பிரதேசத்தில் பரிதாபம்: காதலியைச் சுட்டுக்கொன்று வாலிபரும் தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், விரும்பிய பெண்ணை சுட்டுக்கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சம்பல் மாவட்டத்தில் இருக்கும் அமாவதி கிராமத்தில், வசித்து வந்த...

கல்லூரி கனவு வாய்க்காததால் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்லூரியில் படிக்க குடும்ப வறுமை தடையாக இருந்ததால், விஷம் குடித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள பெரி கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம் பெண்ணே...

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு யானையின் சமூக பொறுப்புணர்வு: அட்டகாச வீடியோ!!

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த திட்டத்தை கடந்த காந்தி ஜெயந்தி அன்று மோடி துவக்கி வைத்து, அதற்கான விளம்பர தூதுவர்களாக சிலரை அவர் தேர்வு...

மேற்கு வங்காளத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள நடியா மாவட்டத்தில் உள்ள புனித தாமஸ் தேவாலயம்தான் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று...

57 வயது பாட்டி செய்யும் தொழில்…!!

அழகும், இளமையும் இருந்தால் விமான பணிப்பெண்ணாக பணிபுரியலாம் என்னும் பரவலான கருத்தை தகர்த்தெறிந்திருக்கிறார் 57 வயது பாட்டி. வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் கேத்தரீன் ஹைன்ஸ் என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த பாட்டி...

பாகுபலி (திரைவிமர்சனம்)!!

படத்தின் ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் முதுகில் அம்பு பாய்ந்தும், கையில் குழந்தையுடனும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு ஓடி வருகிறார். அவரையும், அந்த குழந்தையும் கொன்றுவிட வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். அப்போது, நீர்வீழ்ச்சி விழும் மலையை சிவனாக...

விவாகரத்து கேட்கும் நடிகர்….!!

ஜான் அபிரகாம் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருடன் ‘‘ஹவுஸ்புல் 2’’ படத்தில் அசின் ஜோடியாக நடித்தார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து எடுத்த ‘‘மெட்ராஸ் கேப்’’ படத்தில் நடித்து தமிழர்கள் எதிர்ப்புக்கும் உள்ளானார்....

கல்யாணம் வேண்டாம்… நம்பிக்கை இல்லை…!!

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் சுருதிஹாசன் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய் ஜோடியாக புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அஜித் ஜோடியாகவும்...

தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்: கல்லூரி மாணவி மனு!!

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் கார்த்திகா (வயது 19) கல்லூரி மாணவி. இவருக்கும் இவரது மாமா மகன் பிரபாகரனுக்கும் (25) காதல் ஏற்பட்டது. பிரபாரன் ஈரோட்டில் உள்ள...

கமுதி அருகே விவசாயி வெட்டிக்கொலை: மகன் ஆத்திரம்!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்டது மூலக்கரைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் முனியசாமி (வயது42), விவசாயி. இவருக்கு நாகேஸ்வரி, மல்லேஸ்வரி என 2 மனைவிகள். அக்காள்–தங்கைகளான இவர்களில் நாகேஸ்வரி...

தற்கொலை செய்த மாணவி உடல் இன்று பரிசோதனை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த ஒத்தப்பனை என்ற ஊரை சேர்ந்தவர் வேலுமணி. இவரும் இவரது மனைவி சரஸ்வதியும் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள். மூத்த...

அரக்கோணத்தில் 4–ம் வகுப்பு மாணவன் கடத்தல்?: போலீஸ் விசாரணை!!

அரக்கோணம் மணியக்காரத் தெருவை சேர்ந்தவர் சங்கரன். சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளர். இவரது மகன் பரத் (9). இவர் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம்வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று...

பண்ருட்டியில் திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயர் விபத்தில் பலி!!

பண்ருட்டி ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 24). என்ஜினீயர். இவரது மனைவி கனகா. கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பிரேம்குமாரின் தந்தை விஜயகுமார் பண்ருட்டி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம்...

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.6 லட்சம் பறித்த வாலிபர்!!

குளச்சலை அடுத்த வாணியக்குடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி கவிதா (வயது 36). ஆரோக்கிய ராஜ் கேரளாவில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இதனால் இவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான...

அத்திப்பட்டில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!!

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 30). காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே...

வகுப்பறையில் ஆபாச படம்…குடிபோதையில் ரகளை… கோவையில் பாதை மாறும் மாணவிகள்!!

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமான இன்று பள்ளி மாணவ, மாணவிகள் கூட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை இருந்த போதிலும் அதை கண்டு கொள்ளாமல் சில மாணவிகள், பாதுகாப்பு என்ற போர்வையில்...

கோவை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!!

கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் அனிதா (28). இவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– நான் கோவையில் உள்ள...

மகனின் குடிப்பழக்கத்தால் தாய் தற்கொலை!!

கோவை வரதராஜபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி கலாமணி (வயது 45). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது மகன் ரங்கசாமி(23). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. ரங்கசாமி அடிக்கடி தனது...

கோவில்பட்டியில் ஆசிரியையிடம் பண மோசடி: தே.மு.தி.க. கவுன்சிலர் கைது!!

கோவில்பட்டி ராஜூவ்நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி பிரேமா (வயது 48). அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (40)....

நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்கவேண்டும்: அசோக் சிங்கால்!!

வி.எச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பசுவதைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். உத்திரப் பிரதேசத்தின் அருகே ஒரு கிராமத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அசோக் சிங்கால் "நாட்டின் முன்னேற்றத்துக்கு பசுவதைக்கு...

ரிசர்வ் வங்கி கவர்னரையே கேள்வி கேட்டு மடக்கிய 8-ம் வகுப்பு மாணவன்: வைரல் வீடியோ!!

தனது கொள்கை உத்திகள் மற்றும் பொருளாதார கணிப்புகளுக்காக வெகுவாக அறியப்படும் பொருளாதார நிபுணரான ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கேள்வி கேட்டு மடக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக...

பாலியல் தொழிலாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்: மேற்கு வங்காளத்தில் துவக்கம்!!

பாலியல் தொழிலில் இருந்து வெளியே வர நினைக்கும் பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு இந்த மாதம் துவக்க இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஏராளமான பெண்கள் மீட்கப்பட்டு...

இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்கு டிகிரி வாங்கியவர் குப்பை பொறுக்குகிறார்!!

வளர்ந்து வரும் இந்தியா, பல விஷயங்களில் உலக நாடுகளைப் போல் மேலும் முன்னேற நினைக்கிறது. ஆனால், சில விஷயங்களில் உலக நாடுகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. “நாங்கள் மலம்...

தொடரும் அக்கிரமம்: மற்றொரு சிறுவனை மது குடிக்க வைக்கும் வாட்ஸ்அப் வீடியோ காட்சியால் பரபரப்பு!!

திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுவனை மது குடிக்க வைத்து வேடிக்கை பார்த்த கொடுமையான காட்சிகள் சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’பில் பரவியது. இந்த சம்பவம் அனைவரையும் கொதிப்படைய வைத்தது. இந்நிலையில் இதேபோல் மற்றொரு சம்பவம் வாட்ஸ்அப்பில்...

ராயக்கோட்டை அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் முருகன். இவரும், இவரது மனைவி ஜெயாவும் மொத்தமாக பாத்திரங்களை கொள்முதல் செய்து, அதனை வெளியூர்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தனர். இவர்களது மகள்...

திண்டுக்கல் அருகே பூச்சூடி பொட்டு வைத்த விதவை பெண்கள்!!

உலக விதவையர் தினத்தையொட்டி திண்டுக்கல் அருகே விதவைப் பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்துக் கொண்டனர். பெண்கள் பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு இணையாக முன்னேறி வந்த போதிலும் சமூகத்தின் பல கட்டுப்பாடுகளில் சிக்கியுள்ளனர். நகர பகுதிகளை...

காத்திருக்கும் கணவர்… பாசத்துக்காக ஏங்கும் குழந்தை: பவித்ரா மனம் மாறுவாரா?

ஆம்பூர் கலவர பின்னணியில் இருந்த பவித்ரா, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அம்பத்தூரில் மீட்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கணவருடன் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. விவாகரத்து வேண்டும் என்று அதிரடியாக...

இடைக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிரசவம்: நஷ்டஈடு கேட்டு கலெக்டரிடம் மனு!!

விளங்கோடு அருகே உள்ள தேவிகோடு மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் சுனி. இவரது மனைவி மினி இவர்கள் இருவரும் இன்று மாவட்ட கலெக்ரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் மினி கூறி இருப்பதாவது:–...

இளம்பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன் கைது!!

ஒடிசாவின் ரஹாலா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணின் ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிட்ட 12-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணுடன் நட்பாகவும், நெருக்கமாகவும் பழகி வந்த அந்த மாணவன்,...