திருமணம் செய்வதாக கூறி பெண் போலீஸ் பாலியல் பலாத்காரம்!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீஸை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். காசிராம் பச்சோலே என்ற போலீஸ்காரர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

13 வயது சிறுமியை 40 பேர் கற்பழித்த கொடூரம்: உடந்தையாக இருந்த தாய் உள்பட 12 பேர் கைது!!

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி...

நிர்வாணமான பிரபல விளையாட்டு வீரர்கள் (VIDEO+PHOTOS)!!

பிரசித்தி பெற்ற ESPN இன் The Magazine’s Body Issue cover shoots 2015 சஞ்சிகை, புகழ்பெற்ற ஒலிம்பிக் வீரர்களையும் மேலும் சில விளையாட்டு நட்சத்திரங்களையும் நிர்வாணமாக பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்து பெறும்...

இணையத்தில் பரவும் நயன்தாராவின் ஆபாச புகைப்படம்…!!

நிர்வாண பெண் படத்துடன் நயன்தாராவின் முகத்தை ஒட்டி போலி ஆபாச படத்தை விஷமிகள் இன்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கதாநாயகிகளின் ஆபாச படங்களை இணையதளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் சமீப காலமாக...

மாதுளையின் மருத்துவக் குணங்கள்..!!!

மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம்பூ. இருமல் போக்கும்...

1ம் இடம் மனைவிக்கு இல்லை – தோனி சொல்லும் உண்மைக்கதை!!

இந்திய அணிக்கு கிடைத்த ஒரு மகத்தான பொக்கிஷம் மகேந்திரசிங் தோனி. 2007 டி20 உலகக் கிண்ணம், 2008 விபி முத்தரப்பு தொடர் (அவுஸ்திரேலியா), 2011 உலகக் கிண்ணம் என்று பல கிண்ணங்களை கைப்பற்றிய தோனியின்...

புதிய பாதையை நோக்கி தமிழர் உரிமைப் பயணம்…. -ஸ்ரீ பரராஜசேகரன் (கட்டுரை)!!

அதிகாரம் என்பதை பலவாறு வேறுபடுத்தலாம். அதிலே மிகமுக்கியமானது மக்கள் வழங்கும் ஆணை அதிகாரம் மற்றும் தாமாகவே கையிலெடுக்கும் சர்வாதிகாரம். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பத்தில் பல இயக்கங்களுடன் ஒரு இயக்கமாகத் துலங்கிய காலத்தில் அவர்களிடம் அதிகாரப்பலம்...

அன்று ஒபாமாவின் மனைவி… இன்று சங்காவின் மனைவி…!!

எந்த மனைவிக்கும் தன் கணவன் வேறு பெண்ணுடன் கதைத்தேலோ அல்லது பார்த்தாலோ ஒரு சிறு பொறாமை ஏற்படத்தான் செய்யும். இதிலிருந்து எந்த ஆணும் தப்பித்துவிட முடியாது. அன்று நெல்சன் மண்டேலாவின் இறுதிக்கிரியைகளுக்கு சென்ற பராக்...

சல்மான் கானின் வாகனத்தில் இருந்த பெண் யார்..?

அரசியல்வாதி பாபா சித்திக்கி அளித்த இஃப்தார் விருந்துக்கு வந்தபாலிவுட் நடிகர் சல்மான் கானின் காரில் யாரோ ஒரு பெண் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பெண் யார் என தெரியவில்லை. பாலிவுட் நடிகர் சல்மான்...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..!!!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை...

சிறுமிகள் பலாத்காரம்: 3 முதியவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் – தூத்துக்குடி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

தூத்துக்குடி அருகே தாளமுத்து நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் அதிக அளவில் பணம் வைத்து இருந்தனர். இதனை பார்த்த அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு சந்தேகம்...

நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் தலையை துண்டித்து கொலை – கணவர் போலீசில் சரண்!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் போஸ் (வயது40). இவருடைய மனைவி குறிஞ்சி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். போஸ் ஊர், ஊராக சென்று பிறருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கும் தொழிலாளி ஆவார்....

களக்காட்டில் ஆஸ்பத்திரி ஊழியர் கொலை: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கொன்றோம்- கைதான வாலிபர்கள் வாக்குமூலம்!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த வாரம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொலை...

சங்கரன்கோவில் அருகே மாணவி திருமணத்தை தடுக்க சென்ற சப்–இன்ஸ்பெக்டர், வக்கீல் அறையில் பூட்டி சிறைவைப்பு!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாலா (வயது17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது...

காதல் விவகாரத்தில் சமரசம் செய்து வைத்த எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்: தந்தை–மகனுக்கு வலைவீச்சு!!

பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் விஜயலட்சுமி. இளம்பெண். விஜயலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு...

சிறுவனை மதுகுடிக்க வைத்த வாலிபர்கள் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன், ஏழுமலை, பிரேம்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் அந்த பகுதியில் உள்ள மிருகண்டா அணைக்கு அருகே கடந்த 30–ந்தேதி மது குடித்தனர். போதை...

9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விடுதி காப்பாளரின் கணவர் கைது!!

ஆந்திர மாநிலம் சித்தூர் கொங்காரெட்டிபள்ளி பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், அங்குள்ள ஒரு அரசு விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று...

ஈவ்டீசிங் செய்தவனை போலீஸ் நிலையத்திற்குள் வைத்து தர்மஅடி கொடுக்கும் பாதிக்கப்பட்ட மாணவி – வீடியோ இணைப்பு!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஈவ் டீசிங் செய்தவனை பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் ஈவ் டீசிங் செய்து உள்ளார்....

கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால் அடித்து கொடுமைப்படுத்தியதாக தாசில்தார் மீது போலீசில் மனைவி புகார்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசா தாலுகாவின் தாசில்தாராக பதவி வகிப்பவர், ஆனந்த் சிங். நேற்று இவர் தனது வீட்டில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது உள்ளே நுழைந்த தாசில்தாரின் மனைவி இந்த...

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி கோமா நிலைக்கு சென்றவர் 9 ஆண்டுகள் கழித்து மரணம்!!

மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்து, ஒன்பது ஆண்டுகள் கோமாவில் இருந்த பராக் சாவந்த் இன்று காலமானார். 2006ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் சர்ச்கேட்-விரார் ரெயிலில்...

MSVயின் நிலை கவலைக்கிடம் – டாக்டர்கள் தீவிர சிகிச்சை!!

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம்...

தன் காதல் பற்றி சொல்லும் நித்யாமேனன்….!!

தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நித்யாமேனன். வெப்பம், ஜே,கே. எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நித்யாமேனன் பற்றி வதந்திகளும் பரவுகின்றன. இயக்குனர்களை மதிப்பது இல்லை...

மூன்று கோடி கேட்க, ரூம் போடும் நடிகை….!!

நம்பர் நடிகை தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த ரூம் போட்டுயோசித்துக் கொண்டிருக்கிறாராம். நம்பர் நடிகைக்கு முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாகஅமைந்துள்ளது. ரப்பர் பாடியை திருமணம் செய்ய நினைத்து அவர் சினிமாவுக்குமுழுக்குப்...

ஒபாமாவின் மகள் செய்யும் தொழில் என்ன தெரியுமா..?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது....

தனது ஆபாச படம் குறித்து விளக்கம் சொல்லும் நடிகை…!!

வட்டாரம், ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. வசுந்தரா ஆடை இல்லாமல் இருப்பது போன்றும், படுக்கை அறையில்...

அம்பை அருகே திருமண ஆசைகாட்டி பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!

அம்பை அருகே உள்ள கேளையாபிள்ளையூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சாஸ்திரவள்ளி (வயது23). இவர் திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சாஸ்திர வள்ளிக்கும் பக்கத்து...

போலீசாரால் கற்பழிக்கப்பட்ட புதுவை சிறுமி திடீர் மாயம்!!

புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த ஆண்டு ஒரு விபசார கும்பல் சிக்கியது. விபசார கும்பலிடம் இருந்து 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்களில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்று இருந்தாள். இதனையடுத்து விபசார...

கோவை சரவணம்பட்டியில் மிட்டாய் கொடுத்து சிறுமியிடம் சில்மிஷம்: பெட்டிக்கடைக்காரர் கைது!!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமா நகரை சேர்ந்தவர் கமலன் (வயது 65). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்காக...

ஆப்பக்கூடல் அருகே அரச மரத்தில் அம்மன் உருவம் தெரிவதாக பரபரப்பு: கிராம மக்கள் பயபக்தியுடன் வணங்கினர்!!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர் இரவில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அம்மன் கோவில் எதிரே இருந்த அரசமரத்தை சக்திவேல் பார்த்தார்....

கொட்டாரம் அருகே வறுமையின் கொடுமையால் விஷம் குடித்த மனைவி சாவு– கணவர் கவலைக்கிடம்!!

கன்னியாகுமரி அகே உள்ள கொட்டாரம் ஆறுமுகபுரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் (65). இந்த தம்பதிக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும்...

வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை: சகோதரர் புகார்!!

கோவை காரமடை சஞ்சய் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி அஞ்சலிகுமாரி (வயது 29). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். கார்த்திகேயனும், அஞ்சலிகுமாரியும்...

ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது ஜவுளி கடையில் வேலை பார்த்த பவித்ரா!!

ஆம்பூர் கலவர பின்னணியில் இருந்த பவித்ரா, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார். ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது அவர் சத்தமே இல்லாமல் சென்னையில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. அம்பத்தூரில் மகளிர் விடுதியில் தங்கியிருந்து...

மதுரையில் பெண் தகராறில் வாலிபர் கொலையா? போலீஸ் விசாரணை!!

மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் கார்த்திக் (வயது22). ஆம்னி வேன் வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தின் அருகே கத்திகுத்து...

அசாமில் கொடூரம்: கால்நடை தீவனம் திருடியதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற பொதுமக்கள்!!

அசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தமது...

மோடியைக் கவர்ந்த அதிசய கிராமம்: பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்க வீடுதோறும் பெயர்ப் பலகைகள்!!

அரியானாவின் பல பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளில் பெண் குழந்தையின் பெயர், ஈமெயில் முகவரி அடங்கிய பெயர் பலகை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர்...

கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்று தூக்கிட்டு தற்கொலை!!

கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகாலயா மாநிலத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார். மாநில ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த மதன் பாசுமட்டரி என்ற அந்த எஸ்.ஐ....

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர் மீது வழக்கு!!

திருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்து, கைவிட்டதாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள சிக்புரா காவல்...

உல்லாசத்துக்கு மறுத்த பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் உல்லாசத்துக்கு மறுத்த இரு இளம்பெண்கள் மீது ஆசிட் ஊற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது காம ஆசைக்கு இடம் கொடுக்க...

தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்!!

மத்தியபிரதேசத்தின் திக்கம்கர் மாவட்டத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டு மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திக்கம்கர் மாவட்டம் ஓர்ச்சா பகுதியில் வசித்து வந்தவர் ராமாகண்ட் பண்டா(40). போலீஸ் கான்ஸ்டபிளான இவர், இன்று காலை தனது...