ஸ்பெயின் குண்டு வெடிப்பு வழக்கில் நால்வர் விடுவிப்பு

மார்ச் 2004ல் ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடந்திருந்த சுமார் இருநூறு பேரை பலிகொண்ட பயணிகள் ரயில் தொடர் குண்டுவெடிப்புகள் சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டியவர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நான்கு பேரை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. அவர்கள்...

சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாடு

சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக 350பிரதிநிதிகள் நேற்;று கொழும்பு வந்து சேரவுள்ளனர். சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பூட்டான்,...

பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத்...

வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதம்

வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 5பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றுக்காலை 9.30 மணியளவில் இந்த தீவிபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது மின்சார ஒழுங்கின்மை காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக வவுனியா...

பிள்ளையான் குழுவின் புதிய ஆலோசகரும் ஈ.பி.டீ.பி இன் கொலையும்.

ஈ.பி.டி.பி இன் முன்னை நாள் ஆலோசகரும் ஆதரவாளாருமான கலாநிதி விக்னேஸ்வரன் ரி.எம்.வீ.பி யின் (பிள்ளையான்) ஆலோசகராக மகிந்த அரசின் அனுசரணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், ஈ.பி.டி.பி.யினால் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச்...

உலகில் வாழும் பொதுமக்களில் ஆயிரத்துக்கு ஒருவர் ஆயுதங்களை வைத்துள்ளனர்

உலகளாவிய ரீதியில் பாரிய அளவிலான சிறுஆயுதங்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளதாக சுவிட்ஸலாந்தின் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுததவிர்ப்பு மாநாடு என்ற இந்த நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று நேற்று...

கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 5மாணவர்கள் பதுளையில் கைது

கஞ்சாவை மிக ரம்மியமாக புகைத்துக்கொண்டிருந்த உயர்தரவகுப்பு மாணவர்கள் ஐவரை பதுளையில் பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் குறிப்பிட்ட பாடசாலையொன்றில் இருந்து பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக் விஜயரட்ணவிற்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து அங்கு விரைந்த...

மோசடி வழக்கொன்றில் பிக்கு மீது கல்கிஸ்ஸை நீதவான் பிடியாணை

மோசடி வழக்கொன்றில் பிணையில் விடப்பட்டிருந்த பிக்கு ஒருவரை கைது செய்ய கல்கிஸ்ஸை நீதவான் ஹர்ஷாசேதுங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். ஐந்து இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை பெற்று தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

நம்பகத்தன்மையை இழந்து விட்டார் முஷாரப்: பராக் ஒபாமா

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அவர், சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்....

வெளிநாட்டவரின் இருநாள் ஆட்டத்துக்காக 60வருடம் வாழ்ந்த மக்களை விரட்டுவதா? -கொம்பனித்தெரு விவகாரத்தால் ஐ.தே.கட்சி சீற்றம்

சார்க் மாநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள 200 வீடுகளை இடித்துத்தள்ளி அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அரசின் திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வெளிநாட்டுத்தலைவர்கள் இங்கு வந்து இரண்டு...

செங்கலடி ஈ.பி.டி.பி முகாம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி கொம்மாதுறைப் பகுதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்கு பின்புறமாகவுள்ள காணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஒருவரது சடலம் காவல்துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் உத்தரவின் பேரில் இந்த சடலம் ஈ.பி.டி.பியின் முன்னர்...

தொடராக திருடிவந்த பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்கள் பதுளையில் கைது

வீடுகள் பலவற்றில் பெறுமதிமிக்க நகைகள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடினர் என்ற சந்தேகத்தின் பேரில் பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது பதுளை பொலிஸ் நிலையப்...

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் பஸ்- கார்கள் மீது ரெயில் மோதி 40 பேர் பலி

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து கேட்டின் இரு பக்கமும் ஏராளமான பஸ்கள் மற்றும் கார்கள் வரிசையாக காத்து நின்றன....

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபியின்) உள் முரண்பாடுகளும், தீர்க்கத் தெரியாமல் தவிக்கும் நலன் விரும்பிகளும்..

தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பல வருடகாலங்களாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராகப் போராடி வந்தபோதும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் மாற்றான் மனப்பாங்கு, தனிப்பட்ட சர்வாதிகாரம், ஒரு பக்க நியாயம், மாற்றுத்தமிழ் இயக்க எதிர்ப்பு,...

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடன் காதலா?: இந்தி நடிகர் ஷாகித் கபூர் பதில்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை காதலிப்பதாக வெளிவரும் வதந்திகளால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாது என்றும் இந்தி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்தார். டென்னிஸ் விளையாட்டில்...

கிளிநொச்சி கொண்டு செல்ல தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீட்பு

கிளிநொச்சிக்கு செல்வதற்குத் தயாரான நிலையில் இருந்த இரண்டு பாரஊர்திகள் நேற்றுக்காலை வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பெருமளவிலான பென்டோச் பற்றரிகள், செப்புத்தகடுகள், சீருடைகள், வெல்டிங் குச்சிகள் போன்றவற்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. பார...

மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் மீண்டும் கைது

மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது கூறப்பட்ட செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் மகாதிர் ஆட்சிக்காலத்தில் துணைப்பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம். பொருளாதார நிபுணரான இவர் மகாதிரின்...

ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப் பட்டுள்ளார்

ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிள்ளையான் குழுவினரால் நேற்றையதினம் இரண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது...

கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டது: இந்தியா பற்றி சர்வதேச நிறுவனம் கருத்து

வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் திறன் இந்தியாவிடம் குறைந்துவிட்டதாக சர்வதேச தர நிறுவனம் ஃபிட்ச் தெரிவித்துள்ளது. ஃபிட்ச் நிறுவன அறிவிப்பு வெளியானவுடன் இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய அரசின் நிதி...

விடத்தல்தீவு இராணுவத்தின் வசம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தை நேற்றுக்காலை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது கடற்புலிகளின் பிரதான தளம் ஒன்று அமைந்திருந்த இந்தப் பகுதியில் படையினர் கடந்த சில தினங்களாகமேற்கொண்ட படைநடவடிக்கை...

துபையில் வெயில் 122 டிகிரியை தாண்டியது..

துபையில் வெயில் அளவு 122 டிகிரியை தாண்டியுள்ளது. பாலைவனப் பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. சராசரியாக அங்கு 113 டிகிரி அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. துபையில் மிக அதிக பட்சமாக...

ஒரிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: அதிரடிப் படை போலீசார் 21 பேர் பலி; கண்ணிவெடியில் சிக்கியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்

ஒரிசாவில் விசேஷ அதிரடிப் படை போலீசார் சென்ற வேனை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். பின்பு, போலீசார் உயிர் தப்ப முயன்றபோது அவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில்...

மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில்...

அமெரிக்க துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரிக்கு குறைவு

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரி கிளின்டனுக்கு குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராவதற்கு ஜனநாயகக் கட்சியில் நடந்த தேர்தலில் பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியைக்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் 9 வீரர்கள் பலி

ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் திடீரென குண்டுகள் வெடித்ததில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5.15 மணிக்கு பீரங்கி ஒன்றிலிருந்து...

நேபாளத்தில் அதிபர் தேர்தல்

நேபாளத்தில் வரும் 19-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடத்தப்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் நிர்ணய சபை தேர்தலில் மாவோயிஸ்ட்கள்...

“முஸ்லிம் ஒபாமா’ அட்டைப் படத்தை ஒன்றுபட்டு கண்டிக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் பிரதான போட்டியாளர்கள்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் முஸ்லிம் போன்று உடையணிந்தும் அவரின் மனைவி பயங்கரவாதி போன்றும் காணப்படுவதாக சித்தரித்து சஞ்சிகையொன்று முன்பக்க அட்டைப் படத்தை பிரசுரித்திருப்பதை...

கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களுக்கு ரூ.4 கோடி: இந்திய தம்பதி கொடுக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கொத்தடிமையாக நடத்திய இந்தோனேஷிய வேலைக்கார பெண்கள் 2 பேருக்கும் 4 கோடி ரூபாயை சம்பளமாக கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாங் ஐலண்டு தீவில் வசித்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புளொட் அமைப்பினரால் அனுஸ்டிக்கப்படும், வீரமக்கள் தின நிகழ்வுகள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினரால் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் வீரமக்கள் தின இறுதிநாளான வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள புளொட் காரியாலயங்களில் அஞ்சலி...

மட்டக்களப்பு மீனகம் அலுவலகத்தில் கருணாஅம்மான் பொதுமக்களுடன் சந்திப்பு.. செஞ்சிலுவை அதிகாரிகளும் பங்கேற்பு!!

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணாஅம்மான் மட்டக்களப்பு மீனகம் அலுவலகத்தில் நேற்று பொதுமக்களையும் செஞ்சிலுவை சர்வதேச குழுவின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாற்றியுள்ளார் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பிறகு நான்கு வருடங்களின் பின்னர் கருணாஅம்மான்...

பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா

பெல்ஜியம் நாட்டு பிரதமர் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இதற்கான கடிதத்தை மன்னரிடம் வழங்கி இருக்கிறார். பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னாட்சி உரிமையை கோரி வரும் பிளம்மிஷ் மொழி பேசும் பகுதியுடன் நடந்த பேச்சுவார்த்தை...

மட்டக்களப்பு இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பிலிருந்து 6கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலமீன்மடு என்ற கடற்கரைக் கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு...

பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள்: போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்

போப் ஆண்டவர் ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார். இந்த நிலையில் அந்த நாட்டு பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் மீது ஆர்ச் பிஷப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை கண்டித்து...

வடக்கு சமர் முனையில் 7படையினர் உயிரிழப்பு

வடக்கின் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுஞ்சமரில் இராணுவத்தினர் ஏழுபேர் உயிரிழந்தனர் என்றும் 25பேர் படுகாயமடைந்தனர் என்றும் வவுனியா பாலமோட்டை மற்றும் குங்சுக்குளம் ஆகிய பகுதிகளின் ஊடாக பிற்களச் சூட்டாதரவுடன் இராணுவத்தினர்...

ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஜிம்பாப்வே மீது தடை விதிக்கும் தீர்மானத்தை ரஷியா-சீனா முறியடித்தது

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் வன்முறைகள் நடந்தன. இதனால் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஆயுதத்தடை மற்றும் ஜனாதிபதி ரபார்ட் முகாபே, மற்றும் 13 அதிகாரிகள்...

அதிரடிப்படை உறுப்பினர் கிளைமோரில் சிக்கி பலி

பொத்துவில் மொனராகலை பிரதான வீதியில் செங்காமம் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விஷேட அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மேலும் நான்கு படையினர் படுகாயமடைந்தனர் என்று புலிகள்...