ஆசிரியை படுகொலையில் திருப்பம்: “பர்தா” பெண்ணின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)!!

துபாய் ஷோப்பிங் மாலில் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த பர்தா அணிந்த பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷோப்பிங் மாலிற்கு இபோல்யா ரியான் (Ibolya...

காட்பாடி அருகே கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனை!!

திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட காட்பாடி அடுத்த சேனூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. சுகாதார மாவட்ட துணை இயக்குனர் தேவ.பார்த்தசாரதி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு ரத்த...

ஐ.என்.எஸ். கோதாவரி போர்க்கப்பலில் 24 வயது கப்பற்படை பொறியாளர் தற்கொலை!!

ஐ.என்.எஸ். கோதாவரி போர்கப்பலில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றும் 24 வயதான கப்பற்படை அதிகாரி நரோட்டம் சிங் டோமர் நேற்று அதிகாலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போர்பந்தர் காவல் துறையினர் அளித்த தகவலின்...

மகளை தாக்கியபோது தடுக்க முயன்ற மாமனாரை அடித்து கொன்ற மாப்பிள்ளை கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தூக்கந்தோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது60). சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 1 மாதத்துக்கு முன் தூக்கந்தோட்டுக்கு வந்தார். ரவிக்குமாரின் மனைவி மாதவிகுட்டி. இவர்களது மகள்...

அடக் கொடுமையே! ”ஆன்மீகப் பெரியாரே” .. ரஜினி ரசிகனின் இந்த போஸ்டரைப் பாருங்க மக்களே!!

சென்னை: ரஜினியின் பிறந்த நாளை நினைத்த வழிகளில் எல்லாம் கொண்டாடிவருகின்றனர்.. ரசிகர்கள். சில இடங்களில் கொஞ்சமும் சிந்தனையில்லாமல் 'சாதித்தது' போல போஸ்டரையும் ஒட்டியும் இருக்கின்றனர். காலமெல்லாம் கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப்...

போதை பொருட்களின் விலை உயர்வு – அஜித் ரோஹண!!

2013ம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையில் 500 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சிலர் கூறுவது போல நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கவில்லை...

தங்கொட்டுவ துப்பாக்கிச்சூட்டில் தாய், மகன் வைத்தியசாலையில்!!

தங்கொட்டுவ - கிராகார பிரதேசத்தில் நேற்று (11) இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...

திவுலாகல பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கு ஆதரவு!!

திவுலாகல பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் ரஞ்சித் கஹகல்ல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். ரஞ்சித் கஹகல்ல கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு...

சோலங்காராச்சி, ஹிருணிகா ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்!!

தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காராச்சி தெரிவித்துள்ளார். தன்னை ஆயுதம் காட்ட அழைத்துச் சென்று அல்லது சூழ்ச்சி செய்து கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில்...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது: எத்தனை பேர் கட்சி தாவுவர்..?

2015ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (12) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சித் தாவல் குறித்து அதிகம் பேசப்படுவதால் இன்றைய பாராளுமன்ற...

வாயை கொடுத்து ரோசியிடம் வாங்கிக் கட்டும் எஸ்.பி!!

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது நாட்டு பெண்களுக்கு செய்த பாரிய குற்றம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தாது குற்றவியல் சட்டத்தின்...

ராமநாதபுரத்தில் 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே உள்ளது கீழம்பல். இந்த ஊரை சேர்ந்த 12–ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகோட்டையைச் சேர்ந்த வேலு–அன்னபூரணி ஆகியோரின் மகன் சுரேஷ்(27) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

மதுபோதையில் இளம்பெண்ணின் கன்னங்களை கடித்த அரசு ஊழியர்!!

தாராபுரம் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருபவர் சின்ன மாசாணம் (வயது 38). இவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பும் போது மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் வீட்டுக்கு புறப்பட்டார்....

காட்பாடியில் ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

மங்களூரிலிருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் பயணம் செய்தார்....

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் உள்பட 2 பேர் கைது!!

பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 16 பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் சவுகார் பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8–ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு...

சேலத்தில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி!!

சேலம் மணக்காட்டை சேர்ந்தவர் ராணி (வயது 22– பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரியான இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த வாலிபர் சுகுமார்...

கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை: அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்க உளவுத்துறை சிஐஏ தீவிரவாத சந்தேக நபர்களை விசாரணையில் என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா இயக்கத்தினர் என்று...

ஒட்டன்சத்திரம் அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொன்ற மனைவி–மாமனார்!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைப்புதூர் லக்கையன்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அசோகன் (வயது 47). விவசாயி. இவருக்கும் கரியாம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் சாமியாத்தாள் (35) என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம்...

பிரியங்கா படத்தை செல்போனில் பார்த்தது தவறு இல்லை: கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.!!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மாலை சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவுராத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ பிரபு சவான் செல்போனில் படங்களை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சியை தனியார்...

ஸ்ரீநகரில் சட்டக் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு!!

ஸ்ரீநகரில் 21 வயதான சட்டக் கல்லூரி மாணவி மீது காரில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். ஸ்ரீநகரில் நவ்ஷேரா என்ற இடத்தில் தனியார் சட்டக் கல்லூரி ஒன்று உள்ளது....

கற்பழிப்பு வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவருக்கு 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல்!!

சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் உபேர். டெல்லியில் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார். அவரது புகாரின்...

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்..!!

புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்கள் சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையை முகர்வதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி...

ஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

“எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த மைத்திரி,...

டீசல் விலை குறைந்தது பஸ் கட்டணம் குறையுமா?

பஸ் கட்டணம் குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார். டீசல் லீற்றருக்கு...

கால்பந்து சம்மேளன நிறைவேற்று அதிகாரி மீது தாக்குதல்!!

கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த கால்பந்து சம்மேளனத்தின் பிரதான...

திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவியேற்றார்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திஸ்ஸ அத்தநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து திஸ்ஸ அத்தநாயக்க...

27 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மறுப்பு!!

இலங்கை கடற்பரப்பில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மீனவர்கள்...

ஐதேக கண்டி சிவஞானம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!!

கண்டி மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எஸ்.சிவஞானம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கப்படும் என அறிவித்துள்ளார். நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர் தனது...

அநுராதபுரத்தில் இன்று மஹிந்தவின் முதலாவது பிரச்சார கூட்டம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (11) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க...

நாடு திரும்பிய பிணைக்கைதி: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)!!

அல்கொய்தா தீவிரவாதிகளால் பிரான்சை சேர்ந்த பிணைக்கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் செர்ஜி லாசாரெவிக் (Serge Lazarevic) என்ற நபர் அல்கொய்தா தீவிரவாதிகளால் ஆப்ரிக்காவின் மாலி (Mali)...

பாலஸ்தீன அமைச்சரை அடித்துக் கொன்ற இராணுவம் (வீடியோ இணைப்பு)!!

பாலஸ்தீன அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன...

யாஸிதி பெண்களை அடித்து கற்பழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: ஆதரிக்கும் விபச்சாரிகள்!!

யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடந்து...

கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த...

ஆண் விபசாரி வேலை தருவதாக 500 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி: ஆந்திராவில் 3 பேர் கைது!!

ஐதராபாத்தில் உள்ள தங்களது நிறுவனத்துக்கு ஆண் விபசாரிகள் தேவை என்றும், ரூ.10 ஆயிரம் கட்டி முன்பதிவு செய்தால் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும், இன்டர்நெட்டில் துக்காராம் என்பவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் ஒரு போன்...

போலீஸ் சீருடையில் ஏட்டு என்று கூறி வந்த 4 மாத கர்ப்பிணி பெண் கைது!!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது சிலுக்கன்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் பொன் இசக்கி மனைவி மேரி என்ற விஜயா (வயது40). பொன் இசக்கி இறந்து விட்டதால் விஜயா ராமநாதபுரம் மாவட்டம்...

கண்ணை கவரும் இயற்கை அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள இயற்கையான நீர்ச் சூழல் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் Gran Canaria என்ற மிகவும் புகழ்பெற்ற தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவுகளில் அமைந்துள்ள Bufadero de...

திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நல அலுவலர் கைது!!

சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியம் மின்னமலைப்பட்டியை சேர்ந்தவர் அழகன், விவசாயி. இவரது மகள் ஏகவள்ளி (வயது24). இவருக்கு திருமண உதவி பெறுவதற்காக எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையினரிடம் மனு அளித்து...

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்.. -கலையரசன் (கட்டுரை)!!

இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்.” என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. “மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்” என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த...