இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!!

பூவிலங்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை இயக்கியவர் அமீர்ஜான். அவருக்கு வயது 70. இவர் இன்று காலை சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர்...

உதவி கமிஷனர் நடத்திய ஆபாச ஆடியோ வெளியானது எப்படி?

பெண் போலீசுடன் உதவி கமிஷனர் நடத்திய ஆபாச உரையாடல் ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியது எப்படி என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 4 மாதங்களாகவே உதவி கமிஷனர், பெண் போலீசின் அழகில் சொக்கிப் போய்...

கள்ளக்காதலை கண்டித்ததால் 80 வயது மாமனார் மீது மருமகள் பாலியல் புகார்: போலீசார் சமரசம்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கர செட்டியப்பட்டி புதுக்கடை காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (80). இவர் தனது மனைவி கந்தம்மாளுடன் தனியாக சக்கர செட்டியப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கோவிந்தன்...

நாகர்கோவிலில் 8–ம் வகுப்பு மாணவனை கடத்தி ஓரினச்சேர்க்கை: பட்டதாரி வாலிபர் கைது!!

நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13–ந் தேதி மாலை மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று...

மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி!!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடி அருகே உள்ள செக்கடிப்பட்டியை சேர்ந்தவர் சோமன். இவரது மகன் லட்சுமணன் (வயது21). இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு...

காசிமேட்டில் பெண்ணை செல்போனில் படம் எடுத்தவர் கைது!!

காசிமேடு சிசி காலனியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி யுவதி. அதே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (28). தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை யுவதி அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார்....

வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: டிரைவர் கைது!!

களியக்காவிளை போலீஸ் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று தாளச்சன்விளை சோதனைசாவடியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரியை மறித்தனர். லாரியை நிறுத்திய டிரைவர் போலீசாரை பார்த்து...

மதுரை வானொலி நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஊழியர் பிணம்: போலீஸ் விசாரணை!!

மதுரை திருமங்கலத்தில் உள்ள கற்பக நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சரவணன் (வயது 33) திருமணமானவர். இவர் தனியார் வானொலி நிலையத்தில் ஒப்பந்த முறையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் உள்பட...

நாட்டறம்பள்ளி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி!!

நாட்டறம்பள்ளி அருகே உள்ள கேத்தாண்டபட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சார்மி(7) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 3–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சார்மி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த...

விளாத்திகுளம் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 8–ம் வகுப்பு மாணவியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (22) என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற...

காங்கயம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: நகை-பணம் மீட்பு!!

காங்கயம் நெய்க்காரன்பட்டியை சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர் (வயது 72). விவசாயி மற்றும் அரிசி ஆலை அதிபர். இவரது மனைவி சாமியாத்தாள் (68). இவர்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள தென்னந்தோப்பில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். சம்பவத்தன்று...

ஜெகதாபட்டினம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கலப்பு திருமண காதல் ஜோடிகள்!!

கலப்பு திருமணதை ஆதரித்து அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வாழ வைத்து வரும் நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை கட்ட பஞ்சாயத்தார் மிரட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை...

கல்லூரி மாணவரை தீர்த்துக்கட்டிய மதபோதகர்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் பிணம் மிதந்து வந்தது. கோபி போலீசார் அந்த உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத...

கொதிக்கும் எண்ணெயில் தியானம் செய்த புத்த துறவி வீடியோ!!

தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன...

கிராம உதவியாளரை கன்னத்தில் அறைந்த வருவாய் ஆய்வாளர்: தாசில்தார் அலுவலகம் முற்றுகை!!

சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்துக்குட்பட்ட வீரபாண்டி வருவாய் ஆய்வாளராக இருப்பவர் ரவி. இவர் நேற்று பகல் 1 மணிக்கு நெய்க்காரப்பட்டியில் ஆய்வு நடத்த வந்தார். அப்போது நெய்க்காரப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி முனுசாமியிடம் உதவியாளராக...

திருப்பதியில் போலீஸ் என கூறி பெண்ணை கற்பழித்த 5 பேர் கைது!!

திருப்பதி ராஜீவ்நகரில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் ஒரு பெண் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. திருப்பதி நகர பாரதீய ஜனதா யுவமோட்சா தலைவர் ராஜகொண்டா விஸ்வநாத் மற்றும் அவரின் நண்பர்கள் 4...

பெங்களூர் அருகே ரெயில் விபத்தை தடுத்த 11 வயது சிறுவன்!!

மராட்டிய மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. பெங்களூர் அருகே டி.சி.எம். டவுன்சிப் அருகே தண்டவாளம் உடைந்து கிடந்ததை அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன்...

நடுரோட்டில் நடந்த பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் சாவு: தாய் உயிர் ஊசல்!!

ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் செலிமே பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவரது மனைவி மாரட்கா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி ராயதுர்க்கா...

பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய 14 வயது சிறுவனை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்குள்ள பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த பிஹாரிபூர் ஹிரா கிராமத்தை சேர்ந்த பிரின்ஸ்(14)...

பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை: மராட்டியத்தில்தான் அதிக வழக்குப்பதிவு!!

கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியாவிலேயே அதிக வழக்குகள் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பதிவு செய்யப்பட்டுவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துவுள்ளது. இன்று மக்களவையில் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்...