அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய எதிர்கட்சி புறக்கணிப்பு…!!

சிரியாவில் அரசியல் தீர்வொன்றை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த சமாதான பேச்சுவார்த்தைகளின் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என...

3 மாணவிகள் தற்கொலை:ஒருவர் சரண்…!!

சின்னசேலம் அருகே உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிசா, பிரியங்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்து உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட...

சிகா வைரஸ் குறித்த ஆலோசிக்க விரைவில் கூடுகின்றது உலக சுகாதர ஸ்தாபனம்…!!

தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, கரிபீயன் பகுதிகளில் வேகமாக பரவி வரும் சிகா வைரஸ் குறித்து ஆலோசிக்க உலக சுகாதர ஸ்தாபனம் பிப்ரவரி 1 ஆம் திகதி அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...

புலிகளின் முன்னாள் ஊடக பிரதானி தன்னின சேர்க்கையாளரா?.. தயாமாஸ்டருக்கு நடந்தது என்ன…?

யாழில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் பணியாளராக கடமையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் என்று கூறும் அ.ஜெயசந்திரன் நிர்வாகத்தினால் உடனடி அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அண்மைக்காலமாக இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட...

“மாட்டிறைச்சி அரசியல்”: ஒரு திசை திருப்பும் தந்திரம்..!! -லத்தீஃப் பாரூக்

மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான். முஸ்லிம் சமூகம் 8 ஜனவரி, 2015; ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் எண்ணிக்கையில்...

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓரிரு நாட்களில் 600 விஏஓக்கள் இடமாற்றம்…!!

சட்டசபை தேர்தலையொட்டி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பணியாற்றும் 600 கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய...

யாழில் இருந்து கண்டிக்கு மேலதிக பேருந்து சேவை…!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு எதிர்வரும் 01ஆம் திகதியில் இருந்து மேலதிக பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளர் செல்லத்துரை குணபாலசிங்கும், இன்று தெரிவித்தார். இதன்படி, இரவு 8:45க்கு யாழ்ப்பாணம்...

விபத்தில் வயோதிப பெண் பலி; சாரதி தப்பியோட்டம்…!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலை A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மீசாலைச் சந்தியிலுள்ள மஞ்சள்...

பெண்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தா­தீர்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்­கா­தீர்கள்…!!

ஜேர்­ம­னியின் கோலொன் மற்றும் போன் பிராந்­தி­யங்­களில் எதிர்­வரும் வாரம் நடை­பெ­ற­வுள்ள களி­யாட்ட நிகழ்வுகளை முன்­னிட்டு அந்­நாட்­டி­லுள்ள குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் புதிய விதி­களை உள்­ள­டக்­கிய துண்டுப்பிர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்­கையை அந்த நிகழ்ச்­சி­களின் ஏற்­பாட்­டா­ளர்கள்...

சீனாவினால் அமைக்கப்படும் மிதக்கும் அணுமின் நிலையம்..!!

நிலத்தில் அமைந்துள்ள அணு உலைக்கு எதிரான கோரிக்கைகள் பல்வேறு நாடுகளில் எழுந்து வரும் நிலையில், கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கத் சீனா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ள 13 வயதேயான சிறுமியின் சடலம் மீட்பு…!!

குருநாகல் - மாவத்தகமை – தல்கஸ்பிடியை பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து 13 வயதினையுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது....

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்திய தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் கைது…!!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த மாணவியின் தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று மாலை குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததாக காவல் துறை...

நேருக்கு நேர் மோதவிருந்த புகையிரத விபத்து தவிர்க்கப்பட்டது…!!

இன்று காலை காலி திசை நோக்கி பயணித்த புகையிரதம் மற்றும் கொழும்பு திசை நோக்கி பயணித்த புகையிரதமும் கிங்தோட்டையில் வைத்து நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும்...

கிறுக்குத்தனமாக அதை வெளிப்படுத்தும் 7 விஷயங்கள்…!!

உங்களுக்கே தெரியாமல் நண்பர் / தோழி என்ற போர்வையில் உங்களை அசுரத்தனமாக காதலிக்கும் நபர்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம். எங்கே காதலை வெளிப்படுத்தி உங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டால், கதை அம்பேல் ஆகிவிடுமோ, உங்களுடன் அதன் பிறகு...

3 மாணவிகள் தற்கொலை வழக்கில் தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்…!!

விழுப்புரத்தில், 3 மாணவிகள் தற்கொலை வழக்கில், தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் பிப்ரவரி 2ம் தேதி கோவை கொடிசியா...

சிறுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு…!!

சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த...

ஸ்ரீவிக்ரம இராஜசிங்கனின் 185ஆவது குருபூசை விழா…!!

கண்­டியை ஆட்சி புரிந்த கடைசி மன்­ன­னான ஸ்ரீ விக்­ரம இராஜ­சிங்­கனின் 185 ஆவது குரு­பூசை விழா நாளை 30 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாலை 4.00 மணிக்கு வேலூர் புதிய பஸ் நிலை­யத்தில் உள்ள...

சட்டவிரோத போதைபொருள் தொடர்பில் சுங்க பிரிவிடம் ஜனாதிபதி கேள்வி ..!!!

நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைபொருள் கொண்டுவருவதை தடுக்கும் பொருட்டு, இலங்கை சுங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த பிரிவிடம் கேட்டறிந்தார். இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று...