ஓடும் பஸ்சில் மலர்ந்த காதல்: பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது…!!
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22) பெயிண்டர். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராணி (வயது 17 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கும் பழக்கம்...
ஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்…!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவானது. இன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி...
அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்களின் நிலை?
அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதியரில் அதிகமானோருக்கு உரிய பயிற்சி வழங்கப்படவில்லை என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை ; 6 பேருக்கு பிணை…!!
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து குடும்பஸ்தர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் 6 எதிரிகளையும் சரீரப் பிணையில் வெளிச் செல்வதற்காகு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அனுமதியினை வழங்கியுள்ளார். சாட்சியங்கள் அச்சுறுத்தப்பட்டாலே, வழக்கில்...
விபரீதத்தில் முடிந்த வேடிக்கை: பலரை பதம் பார்த்த கார்…!! வீடியோ
இப்போதைய இளைஞர்கள் எல்லாம் மற்றவர்களை கவர்வதற்காக எந்தவொரு ரிஸ்க்கினையும் இலகுவாக எடுத்துக்கொள்கின்றார்கள். ஆனால் சில சமயங்களில் இவ்வாறு எடுக்கப்படும் ரிஸ்க் ஆனது தம்மையோ அல்லது சுற்றியிருப்பவர்களையோ பாதிக்கும் என்பதை சற்றும் சிந்திப்பதில்லை. இவ்வாறே ஆபிரிக்காவில்...
இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்…!!
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு மணம்...
யாழில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சிறுமி – வளர்ப்புத் தாய் கைது…!!
யாழ். நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை மூக்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் சிறுமி ஒருவரை மிகமோசமாகத் தாக்கும் காட்சி...
இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்! உண்மைத் தகவல் வெளியானது…!!
இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச உணர்வுக்கு...
யாழ். வைத்தியசாலை மருத்துவ நிபுணர் அரவிந்தன் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்…!!
முன்னைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது வளர்ந்தவர்களுக்கான நோயாக இருந்து வந்தது. ஆனால், இன்றைய காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள எமது சிகிச்சை நிலையத்திற்குப் பல சிறுவர்கள் நீரிழிவு நோய்க்காகத் தினமும்அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று...
தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்கு…!!
பெண்கள் தனியாக வெளியூர் பயணம் செய்யும் போது மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும். பெண்கள் வெளியூர்களுக்கு தனியாக பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் எந்த இடத்திலும்...
பெண்கள் என்றால் சும்மாவா? வியக்க வைக்கும் கல்லூரி மாணவிகள்…!! வீடியோ
வாழ்வில் எந்தவொரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே தான். இந்த விஷயத்தில் ஆண்களால் கிட்டவும் நெருங்க முடியாது. ஆண் ஒருவர் சமைத்த பின்னர் சமையலறை எவ்வாறு இருக்கும் என்பதையும்,...
வாணியம்பாடி அருகே இளம்பெண் கழுத்தறுத்து கொலை…!!
வாணியம்பாடி அடுத்த முல்லை ராணிப்பேட்டை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் பிணம் கிடப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. துணை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார்...
தினமும் மது போதையில் தகராறு: குடிகார கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி…!!
சென்னை திரு.வி.க. நகர் கே.சி.கார்டன் 1-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவரது மனைவி நிர்மலா தேவி (38). மகன்கள் லோகேஸ்வரன் (22),...
கூடங்குளம் அருகே பெண்ணை வெட்டிக்கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: நெல்லை கோர்ட்டு தீர்ப்பு..!!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது58). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முருகன் (47), விவசாயி. இவர்களிடையே சொத்து தகராறு காரணமாக முன்...
இந்தோனேசியாவில் வெள்ளம்-நிலச்சரிவு: உயிரிழப்பு 26 ஆக உயர்வு…!!
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை...
வங்காள தேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!
வங்காளதேசத்தின் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியை சேர்ந்த 80 பேர் படகொன்றில் நேற்று சந்தியா ஆற்றை கடந்த போது படகு திடீரென ஆற்றின் நடுவே நிலைதடுமாறி தண்ணீர் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய...
கழிவறைக்கு செல்வதாக கூறி தப்பிச் சென்ற கைதி…!!
கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் இருந்து பன்வில நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறையதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த இந்த...
யாரெல்லாம் சோடா ட்ரிங்க்ஸ் அறவே குடிக்கக் கூடாது?
சாதாரணமாக நாம் உணவருந்தினால் அருகே தண்ணீர் வைத்துக் கொள்வோம். ஆனால், மெல்ல, மெல்ல அந்த தண்ணீர் சோடா பானங்களாக மாறி வருகின்றன. சிலர் ஃபேஷனாக நினைத்தும், சிலர் உணவை செரிக்க உதவும் என்றும் தவறாக...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் புகுந்து, புலிகள் தாக்குதல்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 85) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
துறைமுக மோதல். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அப்போது இயங்கிக்கொண்டிருந்தது. சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் செல்லும் லொறிகள் காங்கேசன்துறை கீரிமலை வீதியில் கியூ வரிசையில் காத்திருக்கவேண்டும். ஒவ்வொரு லொறியாக இராணுவத்தினர் உள்ளே அனுமதிப்பார்கள்....
எழுக தமிழ்; வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்…!!
எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது அதன் நீட்சியைப் பேணுவது தொடர்பிலான முனைப்புக்களில் ஒன்றாக எழுக...
மனக் கஷ்டத்தில் இருக்கும் உச்ச நடிகர்…!!
கோலிவுட்டின் உச்ச நடிகராக திகழ்பவர் தற்போது மிகுந்த மனக்கஷ்டத்தில் இருக்கிறாராம். இதற்கு காரணம் அவரது இரண்டாது மகள் என்று கூறப்படுகிறது. தனது மூத்த மகள் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இரண்டாவது மகளுக்கு...
குடும்பஸ்த்தரை காணவில்லை…!!
மட்டக்களப்பு திக்கோடை – தும்பாலை பிரதேசத்தில் 49 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை மாமாங்கம் என்பவர் கடந்த திங்கட் கிழமை...
யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்…!!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மஹஜன வித்தியாலயத்தில் 11 -ம்...
பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில்…!!
மாதுறுஓயா இராணுவ முகாமில் நேற்றைய தினம் பயிற்சியில் இராணுவ வீரர்கள்ஈடுபட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டினால் சிறுமிஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அரலகங்வில பொலிஸார்தெரிவித்துள்ளனர்....
வீட்டுக்குள் புகுந்த பாரிய பாம்பினால் பதற்றம்…!!
ஹிக்கடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் பாரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. திரானாகம பகுதியிலுள்ள வீட்டிலிருந்த நாய்களை சாப்பிடுவதற்கான இந்த பாம்பு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு நாய் குறைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின்...
பொலிஸ் நிலையங்கள், சிறைகளில் தொடரும் மர்ம மரணங்கள்…!!
பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய வகையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை...
இளம் பெண்ணை கடத்திய இளைஞரும் அதற்கு உதவிய தந்தையும் கைது…!!
15 வயதான பருவப் பெண்ணை பெற்றோரின் பொறுப்பில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த தந்தையும்...
இப்படிபொரு கொடூரமான தாயை எங்கும் பார்த்திருக்க முடியாது? இவ தாயா அல்லது பேயா? வீடியோ
பெற்றோர்கள் என்றாலே தமது பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசத்தைப் பொழிந்து பூவைப் போன்று பாதுகாப்பாக பேணி வளர்ப்பார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும் பெற்றோர்களும் இருக்கவே செய்கின்றார்கள். இவர்கள் அனேகமாக அடுத்தவர்கள்...
அபாய கடல்…!!
நடிகர் சார்லி ஓ கொன்னெல் நடிகை கார்மென் எலெக்ட்ரா இயக்குனர் கிரிஸ்டோபர் ரே இசை கிறிஸ் ரிடென்ஹோவர் ஓளிப்பதிவு ஸ்டுவர்ட் பிரேரேட்டன் விமர்சிக்க விருப்பமா? கல்லூரி பேராசிரியர்களான சார்லி ஓ கார்னலும், கார்மென் எலெக்ட்ராவும்...
குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்…!!
தற்போது ஆண்களின் ரசனை மாறிவிட்டது. ஒல்லியான பெண்களை விரும்பிய ஆண்கள் தற்போது குண்டான பெண்களையே விருப்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். குண்டான பெண்களை ஆண்கள் சைட் மட்டும் அடிக்க விரும்பவில்லை, திருமணம்...
என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்: ராதிகா ஆப்தே…!!
ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார்....
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!
ஈரோடு வீரப்பன்சத்திரம் எஸ்.ஜி.வலசு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சாந்தினி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 7-3-2013...
தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்க விட்டு கொண்டாடிய சீனத் தந்தை…!!
தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு கோலாகலமாக கொண்டியுள்ளார் சீன தந்தை. சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் யாயுன். இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கடந்த 19-ந்தேதி...
அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில்…!!
குருணாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த தரம் 12 இல் கல்வி கற்பவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிபர் மாணவனை துடைப்பம் ஒன்றினால்...
மட்டக்களப்பில் தடம்புரண்டது உதயதேவி…!!
மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதய தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பயணிகள் எவரும் குறித்த புகையிரதத்தில் பயணிக்காததால் எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து பல மணி நேர...
அழகான மலர்களின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்…!!
மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன....
மீண்டும் ஒரு தீ பரவல்…!!
ஹபரனை – உருளு பிரதேச பாதுகாப்பு வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உருளு வனப்பகுதி மற்றும் ஹபரனை – திருகோணமலை வீதியின் இருமருங்கிலும்...
இந்திய துறைமுகங்களினால் கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு இல்லை…!!
இந்தியாவின் துறைமுக அபிவிருத்திகள் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக விஸ்தரிப்பின்போது இந்திய நிறுவனங்களும் அதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன என்று...
திருமண வைபவத்தில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பெண்…!! வீடியோ
உலகின் முன்னணி காற்பந்தாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் காற்பந்துகளை கையாள்வதில் விசேட திறமைகளைக் கொண்டிருப்பார்கள். அத் திறமைகளைப் பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கும். இவ்வாறு செய்வதற்கு பலரும் முயற்சித்து பார்ப்பதுண்டு. எனினும் சிலருக்கே குறித்த முயற்சி...