Breaking News

குழந்தையை விழுங்கியதாக 25 அடி நீள மலைப்பாம்பை கொன்ற கிராம மக்கள்!!

மெக்சிகோ நாட்டில் உள்ள பெனிட்டோ ஜுவரஸ் என்ற இடம் அருக்கே மெக்சிகோ ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. தூரத்தில் ஒரு நீள மான பாம்பு படுத்து இருப்பதை பார்த்து ரெயில் நிறுத்தபட்டது. அருகே...

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்ற தாய்!!

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் கண்டி, வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான தாயொருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் நான்கு ஆண் சிசுக்களையும் ஒரு...

காதலியான சிறுமியை ஐவருடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த காதலன்!!

காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் காதலன் உள்ளிட்ட அறுவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி உடப்பு...

என்னை ஆர்யா நன்றாக பார்த்துக் கொள்வார் -நயன்தாரா நெகிழ்ச்சி..

ஆர்யா குடும்பத்தில் நானும் ஒருத்தி என்றார் நயன்தாரா. நடிகர் ஆர்யாவுடன் நிலா, நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்சன் என பல ஹீரோயின்கள் இணைத்து கிசுகிசுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆர்யா தனது தம்பியை ஹீரோவாக வைத்து அமரகாவியம்...

ஈபிள் கோபுரத்துக்கு முன்னால், உலக சாதனையாளரின் பாய்ச்சல்..

கோலூன்றிப் பாய்தலில் தற்போதைய உலக சம்பியனான பிரான்ஸை சேர்ந்த ரெனோட் லவிலெனி, பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கோலூன்றி பாய்தல் கண்காட்சி நிகழ்வொன்றில் நேற்று பங்குபற்றினார். மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட...

புதுமுகத்துடன் ஜோடி சேர 2 கோடி கேட்கவில்லை: சமந்தா!!

சமந்தா தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளார். சூர்யா ஜோடியாக அஞ்சான், விஜய் ஜோடியாக கத்தி படங்களில் நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன....

களஞ்சியம் எதிர்ப்பை மீறி அஞ்சலி நடிக்கிறார்!!

டைரக்டர் களஞ்சியம் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நாளை (3-ந்தேதி) துவங்குகிறது. இதற்காக அஞ்சலி ஐதராபாத்தில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வருகிறார். இது எதிர்ப்பு...

திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர்!!

திண்டுக்கல் அருகில் உள்ள செல்லமந்தாடி திருப்பதி நகரை சேர்ந்த கருப்பன் மகள் அனிதா (வயது24). வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் ரஞ்சித்குமார் (29). அனிதா பிளஸ்–2 படித்து வந்ததில் இருந்து ரஞ்சித்குமாரை காதலித்து வந்துள்ளார்....

நண்பனுடன் கள்ளத்தொடர்பு – மனைவியை கொன்ற கணவர்!!

வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் மனைவி புல்முனியுடன் வசித்து வரும் பாப்லு மர்மர் என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக...

போரை முடிவுக்கு கொண்டுவர, ரணில் வைத்திருந்த திட்டம்..!! (கட்டுரை)

அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற சூழலில், பலரும் கடந்த கால வர­லாற்றைத் திரும்பிப் பார்க்க முனைகின்றனர். அடுத்த ஆண்டு ஜன­வரி   மாதம் நடக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜனா­தி ­பதி...

தவறுதலாக அறிவிக்கபட்ட, அழகி பட்டம் திரும்ப பெறபட்டது..

உலக அழகி, பிரபஞ்ச அழகி உள்ளிட்ட பல்வேறு அழகி போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில், அழகு மற்றும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தியும் அழகியை தேர்வு செய்வர். அந்தவகையில் அமெரிக்காவின்...

தனது செல்ல பூனைக்கு, காதலனின் பெயர் சூட்டி பார்ட்டி வைத்த பிரபல பாப் பாடகி..

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் பிரபல தொலைகாட்சி ஒன்றில் லா அண்ட் ஆர்டர் என்னும் தொடரில் நடித்து வருகிறார். அவர் தன்னுடன் நடித்த ஒலிவியாவை, டெய்லர் ஸ்விப்ட் காதலிப்பதாக ஹாலிவுட்டில் கிசுகிசு...

கணவரின் கள்ளக்காதலி மீது, மலத்தைக் கொட்டி ‘கமகம’ அர்ச்சனை செய்த மனைவி..

பிறக்கப் போகும் குழந்தைக்கான உடைகளைக் கேட்டு கணவரின் கள்ளக்காதலி மீது மனைவி ஒரு வாளி மனிதக் கழிவை ஊற்றிய சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க் நகரின் மேற்கே ஹனிடியூ பகுதியை சேர்ந்தவர்...

ஆர்யா விழாவை புறக்கணித்த அனுஷ்கா

ஆர்யாவின் நெருங்கிய தோழியான அனுஷ்கா, அவர் அழைத்தும் பட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். ஆர்யாவின் சொந்த படம் அமர காவியம். இதில் அவரது தம்பி சத்யா ஹீரோ. இப்பட பாடல் வெளியீட்டு விழாவில் தன¢னுடன்...

வெடித்துச் சிதறிய 51 வயது பெண்ணின் மார்பகங்கள்..

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார். பயப்பட வேண்டாம்.. இவை செயற்கை மார்பகங்கள்தான். அந்த மார்பகங்கள்தான் வெடித்து விட்டன....

ஒரு கப் நூடுல்ஸ் பிரச்சினை: ஆளை கொலை செய்து இதயத்தை தின்ற கொடூர வாலிபர்..

சீனாவில் ஒருகப் நூடுல்ஸ்க்காக ஏற்பட்ட தகராறில் ஆளைக் கொன்று இதயத்தை தின்றுள்ளார் ஒரு கொடூர வாலிபர். சீனாவில் ஹபே மாகாணத்தில் உள்ள சூஷூ பகுதியை சேர்ந்தவர் யுல் லியோ (48). இவர் அங்குள்ள ஒரு...

(PHOTOS) கவர்ச்சியழகிகள் விற்பனை செய்யும் ஐஸ்கிறீம்..

அமெரிக்காவின் மியாமி நகரைத் தளமாகக் கொண்ட ஐஸ் கிறீம் நிறுவனமொன்று பிகினி உடை கவர்ச்சியழகிகளைக் கொண்டு ஐஸ் கறீம் விற்பனையில் ஈடுபடுகின்றது. அப்ரோடிஸியக் எனும் நிறுவனம் ட்ரக் வண்டிகளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்கின்றது....

விலங்குகளை கொன்று குவிக்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல்

சுவிசில் வருடத்திற்கு 11000க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சுவிசில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் விலங்குகள் பலியாக்கப்படுகிறது.இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் 5,90000 மிருகங்கள் கொல்லப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது....

இம்சை அரசன் படத்தின் 2–ம் பாகத்தில் வடிவேலு

இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது....

வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்று இன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி...

இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு

புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றில் இருந்து 30 பேரின் சடலங்களை இத்தாலியக் கடற்படையினர் கண்டறிந்துள்ளனர் சிசிலி மற்றும் வடஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூச்சுத்...

பிரபாகரன் இப்போது எங்கே?, 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே.. (பாகம்- 1, 2)

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ,...

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள்: எகிப்து கடலில் கிடைத்தன

பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். தனது வீரம், வலிமை, போர் தந்திரம் ஆகியவற்றின் மூலம் உலகின் பல நாடுகளை வென்ற இவர், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்தார். இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப்...

பால்நிலை மாற்றமடைந்தவர் பாதிரியாராகப் பொறுப்பேற்றார்!

அமெரிக்காவில் முதன் முறையாக தேவாலயம் ஒன்றின் பாதிரியாராக, பெண்ணாக இருந்து ஆணாக பால்நிலை மாற்றமடைந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் கேமரூன் பார்ட்ரிட்ஜ். இவர் தற்போது...

மகன் சுட்டுக்கொலை; தந்தை தப்பியோட்டம்..

கலவான கொஸ்வத்த பகுதியில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தந்தை தப்பிச் சென்றுள்ளார். மதுபோதையில் அயலவர்களுடன் சச்சரவில் ஈடுபடும் மகன் தொடர்பில் கோபமுற்ற தந்தை நேற்றிரவு இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

நைஜீரியாவில் விபசார விடுதியில், குண்டு வெடித்து 10 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகளின் அட்டுழியம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவிகள் கடத்தல் மற்றும் குண்டு வைத்து பொதுமக்களை கொன்று குவிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு நைஜீரியாவில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது....

‘டிடி’யவே வெட்கப்பட வைத்த தொகுப்பாளர்கள்!

சின்னத்திரையில் டிடி என்றாலே லேடி சூப்பர் ஸ்டார் தான். அந்த அளவிற்கு இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்னும் சில நாட்களில் இவருக்கு திருமணம் நடக்கயிருப்பதால் இவர் படு குஷியில் இருக்கிறார். சமீபத்தில்...

சவூதி அரேபியாவில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை

சவூதி அரேபியாவில் பராயமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான இரு வேறு வழக்குகளில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த மரண தண்டனை நிறைவேற்றங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள்...

திருமணம் ஆகியும் நடிப்பு ஆசையில் ஹீரோயின்கள்..

திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். கத்திகப்பல், இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு...

(படங்கள்) புங்குடுதீவு. புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை அவர்களுடன், ஓர் கலந்துரையாடல்…

சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை வணக்கத்துக்குரிய பாதர் சின்னத்துரை லியோஆம்ஸ்ரோங் அவர்களுடன் ஓர் கலந்துரையாடல்.. இச்சந்திப்பில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிற்சர்லாந்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், ஆலோசனைச்...

தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி மகள் படுகாயம்

யாழ். மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி கோடீஸ்வரன் தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை (28) தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (27) இரவு...

வெள்ளவத்தையில் சித்திரவதைக்குள்ளான சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ - கிலா தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர், வெள்ளவத்தை பிரதேச வீடு ஒன்றில் பணி பெண்ணாக சுமார் ஒருவருடகாலம் தொழில் புரிந்து வந்துள்ளார். குறித்த சிறுமி கடந்த...

பருத்தித்துறையில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல்

யாழ். வடமராட்சியின் கற்கோவளம் பகுதியில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த மாணவன் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம்...

ஷாருக் பாத்ரூமில் தங்க தொட்டி

ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா...

பிச்சை எடுப்பது இனி ‘கிரிமினல் குற்றம்!’ – நோர்வே அரசு அறிவிப்பு

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான நார்வே, பிச்சை எடுப்பதை ஒழிக்க முடிவு செய்துள்ளது. இனி தங்கள் நாட்டில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ளது. நார்வே நகரத் தெருக்களில் ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கையில்...

நாயால் தெருச்சண்டை போட்ட, சங்கீதா தர்மசங்கடத்தில்!

உயிர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சங்கீதா. அதன் பின்பு பல படங்களில் நடித்தாலும் இவருக்கென பெரிய படவாய்ப்புகள் அமையவில்லை. இவர் பாடகர் கிரிஷ்ஷை கடந்த 2009ம்...

நைஜீரிய சிறுமிகளின் விடுதலைக்காக, கன்னித்தன்மையை வழங்கும் பொப்பிசை பாடகி!

நைஜீரியாவில் போகோஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட 276 நைஜீரிய சிறுமிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக தனது கன்னித்தன்மையை வழங்குவதாக அறிவிப்பு செய்து நைஜீரிய பொப்பிசை பாடகியும் சமாதான தூதுவருமான அபோதியி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஏப்பிரல்...

மாணவன் மொபைல் போனில் எடுத்த படங்களில், உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்

பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் நேற்று சென்றனர். இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில்...

லிங்கா பட ஷூட்டிங்; ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

லிங்கா படத்தின் ஷூட்டிங் தொடர்பாக ரஜினிக்கு டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த 2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் ராணா பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது....