டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்!!

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பு படை வீரர் முகேஷ் குமார் (40) என்பவர் நேற்று இரவு ஏர்போர்ட் மெட்ரோ...

போபாலில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை வாளேந்தி விரட்டிய கல்லூரி மாணவி!!

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை கல்லூரி மாணவி வாளேந்தி துணிச்சலுடன் விரட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சரன்பிரீத் கவுர்...

பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!

எபோலாவால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய செவிலிய பெண்ணுக்காக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரார்த்தனை செய்கிறார். பிரித்தானியாவின் மருத்துவமனை ஒன்றில் பாலின் கேபர்கே(Pauline Cafferkey Age-39) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு...

10-ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டலில் 10 வகுப்பு மாணவியை, கல்லூரி மாணவன் தனது கூட்டாளி இருவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள ஒரு...

பொங்கல் பண்டிகை: மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள மண்பானைகள்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஈரோடு நகரில் கொல்லம் பாளையம் நாடார் மேடு சாஸ்திரி நகர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட...

லிங்கா பிரச்சினையில் தலையிட ரஜினிக்கு கோரிக்கை!!

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டித் தரவில்லை என்றும், ஆகையால், இந்த படத்துக்கு நஷ்ட ஈடு கோரி, விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7...

விடுதியில் தங்கி படிக்க விரும்பாததால் ஓட்டம்: பிளஸ்–2 மாணவர் திருப்பதியில் மீட்பு!!

திருக்கோவிலூர் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவரது மகன் ரவிச்சந்திரன் (17) பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 2–ந் தேதி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு...

சிங்கை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற மின் ஊழியர் கைது!!

நெல்லை மாவட்டம் சிங்கை அருகே உள்ள அடையகருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது27). அய்யப்பன் கேரளாவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று ராஜலட்சுமி மட்டும் வீட்டில்...

பழனி அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது!!

பழனி அருகில் உள்ள இரவிமங்கலத்தை சேர்ந்த சின்னகருப்பன் மகன் காளீஸ்வரன் (வயது22). செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3–ந் தேதி பச்சையாறு ஓடைப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பழனி...

ஓரினத் திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்கள்!!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் ஸ்டீபன் ப்ரை (வயது 57). இவர் இங்கிலாந்து படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சினிமா கதாசிரியராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது....

மதம் பிடித்த யானை மிதித்து 14 வயது டெல்லி சிறுமி பலி!!

உத்தரகாண்ட் மாநிலம், பவுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்டர் கோயில் உள்ளது. மிக பழமையான இந்த சிவன் கோயிலுக்கு சாதாரணமாக சாலை மார்க்கமாகவே பக்தர்கள் செல்வர். ஆனால், டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ராஜ் சவுத்ரி...

தற்கொலை செய்து கொள்ளும் டி.வி. சீரியல் காட்சியை ஒத்திகை பார்த்த 9 வயது சிறுவன் பரிதாப பலி!!

இந்தக் காட்சிகளை வீட்டில் முயற்சித்து பார்க்க வேண்டாம் என்ற அடைமொழியோடு சில சாகச நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும், தடுக்கப்படும் விவகாரங்களில் அத்துமீறியே தீர வேண்டும் என்ற வெறி சிறு வயதில் தோன்றுவதுண்டு. இதைப்...

கவர்ச்சிக்கு காரணம் சொல்லும் சமந்தா!!

ஏதாவது விழா என்றால் முதல் அழைப்பிதழை சமந்தாவுக்கு சமர்ப்பிக்கிறார்கள். கவர்ச்சி உடையில் சமந்தா வந்தால் விழா இன்ஸ்டண்ட் ஹிட்டாகும் என்று அனைவருக்கும் நம்பிக்கை. கடை திறப்பு விழா, விருது விழா என்று எந்த பொதுமேடைக்கு...

முறிந்தது சித்தார்த் – சமந்தா காதல்?

சித்தார்த், சமந்தாவின் இரண்டரை வருட காதல் முறிந்துவிட்டதாகவும், இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டதாகவும், சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் 2012–ல் ‘ஜபார்தஸ்த்’ என்ற தெலுங்கு...

வடிவேல் பட பாணியில் அதிமுக பிரமுகரிடம் நூதன முறையில் கொள்ளை!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் தமிழழகன். இவர் கூட்டுறவு மற்றும் வேளாண் விற்பனை சங்க இயக்குனராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் கந்தர்வக்கோட்டை கடை வீதியில் அரிசி, வத்தல், பருப்பு உள்ளிட்டவைகளை மொத்தமாகவும்,...

அது நானில்லை! கதறும் நடிகை!!

பேராண்மை, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாசப் படங்கள் சமீபத்தில் காட்டுத்தீ போல் பரவின. அவர் அரை நிர்வாணமாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களும் அதில் அடக்கம். இந்த ஆபாசப்பட விவகாரத்தைத்...

திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி கைது!!

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பாடி நாகா பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் பாட்டீல்(54). விவசாயியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக சில விவசாய நிலங்கள் உள்ளன....

விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 7 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் விமான விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 வயது சிறுமி மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தின் பக் பெர்ரி சாலை அருகே...

காஜல் பேரைச் சொல்லி மோசடியா?

மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அதிகளவில் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் வணிக வளாகங்கள் திறப்பு...

எண்ணூரில் வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 4 பேர் கைது!!

எண்ணூர், காட்டுக்குப்பம் 4–வது தெருவை சேர்ந்தவர் ரகு மகன் விமல் (வயது 24) மீனவர். நேற்று முன்தினம் இரவு கேரம் விளையாட்டில் அவரது நண்பருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி கேட்பதற்காக எண்ணூர்...

டி.கல்லுப்பட்டி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, வில்லூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்தவர் கார்த்திகை செல்வன், ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த ஆண்டு இவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டெம்போ வேன்கள் திருடு போனது. இதுகுறித்து...

வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்!!

வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது ஜனாதிபதித் தேர்தல் 2015, எனது கருத்துக்கள் -எம். பௌஸர் —————————————————————— நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்கிற கருத்துக் கணிப்புகளும் வாதப்பிரதிவாதங்களும்...

நடுவானில் விமானத்தை உடைக்க முயன்ற இராணுவ வீரர்: நடந்தது என்ன?

அமெரிக்காவில் விமானம் ஒன்றை முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்திலிருந்து மான்சஸ்டருக்கு(Manchester) புறப்பட்ட தோம்ஸன் டிரிம்லைனர்(Thomson Dreamliner) போயிங் 787 விமானத்தில் நிகோலஸ் விட்டேக்கர்(Nicholas...

ஓநாய் போல் விசிலடித்து கேலி செய்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த பெண்கள்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சேந்த்வாவில் பெண்களை விசிலடித்து கேலி செய்த விராத் தோனி என்ற இளைஞருக்கு செருப்படி கொடுக்கப்பட்டது. 23 வயதான விராத் தோனி என்ற அந்த நபர், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்களை...

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூண்டில் சிக்கிய குரங்குகளை மீட்க போராடிய ஆண் குரங்கு!!

வேலூ கலெக்டர் அலுவலகத்தில் 10–க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை அங்குள்ள தண்ணீர் குழாய்கள், ஓயர்களில் தொங்கி சேதபடுத்துகின்றன. கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தபடும் இருசக்கர வாகனங்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. கடந்த மாதம் குரங்கு...

புதுவை அருகே ரவுடி கொலை: மனைவியை அபகரித்ததால் நண்பர் தீர்த்து கட்டினார்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 31), பிரபல ரவுடி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று இரவு தனது...

சிவகாசியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை: கணவர் ஆத்திரம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது34). இவரது மனைவி காளீஸ்வரி (32). இதே ஊரை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமி...

உ.பி.யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல்!!

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வீட்டில் தனியாக இருந்த 45 வயது பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கான்கெர் கேரா என்ற பகுதியில் 45...

விடுதியில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காண்காணிப்பாளர்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு விடுதி கண்காணிப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில் அரசால் நடத்தப்படும் உண்டு உறைவிட மாதிரி பள்ளியின்...

உ.பி. போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 31–ந் தேதி இரவு 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்தே 2 போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை...

நான்காவது மாடியிலிருந்து விழுந்தும் காயங்களின்றி உயிர் பிழைத்த 4 வயது பெண் குழந்தை!!

குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் 4 ஆவது மாடியிலிருந்து, விழுந்த பெண் குழந்தை பெரிய காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மகி தேசாய் என்ற அந்த குழந்தை,...

உடன்குடி அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை திருட்டு!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்தவர் தர்மராஜ், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி பிரம்மசக்தி (வயது 50). நேற்று மாலை இவர் வீட்டில் உள்ள குப்பைகளை அங்குள்ள காட்டுப்பகுதியில்...

கிழக்கு தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது: கஞ்சா பறிமுதல்!!

கிழக்கு தாம்பரம் முத்துராமலிங்க தேவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில்...

வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யவும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும்!!

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களின் தனியார்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், கட்டுமான பணிமனைகள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் இல்லங்களில் பணியாற்றும் வெளியூர்களை சேர்ந்த ஊழியர்கள், 7ம் திகதி...

வாய்த் தகராறு முற்றியதால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இரு போலீசார் பலி!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், திக்காம்கர் மாவட்டத்தில் போலீசார் இருவருக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில் இருவருமே ஒருவரையொருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பிரிதிவிபூர் காவல் நிலையத்தில் துணை...

வயலில் வேலைப்பார்த்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த வாலிபர்!!

அரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தின் துமேர்கா கிராமத்தில் வயல்வெளியில் வேலைப்பார்த்த பெண்ணை பக்கத்து வயலுக்கு தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிந்த் மாவட்டத்தில் உள்ள துமேர்கா கிராமத்தில் 20 வயதுடைய திருமணமான...

வில்லி கதாபாத்திரத்திற்கு தயாரான நடிகை!!

தமிழில் சிறிதளவு படத்தில் மட்டுமே நடித்த வெள்ளாவி நடிகை, பிற மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தற்போது இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதில் அவருக்கு வில்லி கதாபாத்திரமாம். இந்த...

சென்னை நர்சு காதலனுடன் ஓட்டம்: மணப்பெண் சகோதரிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

திருவட்டாரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். அவர்களின் திருமணம் இறச்சகுளத்தில் இன்று நடப்பதாக இருந்தது. அந்த பெண் சென்னையில்...

நடிகர் படத்தில் பாட மறுத்த நடிகர்!!

விரல் வித்தை நடிகர் முன்னாள் காதலியுடன் ஜோடி போட்டு நடித்து வரும் படத்தில் கொலவெறி நடிகரை ஒரு பாடல் பாட வைக்கலாம் என்று இயக்குனரிடம் கேட்டாராம் நடிகர். அதற்கு இயக்குனரும் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று...