ரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்!!

ரயிலில் 50 லட்சத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி, இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவியது சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஜிபு டி.மேத்யூ. இவர் மேற்குவங்க மாநிலம்...

சந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி!!

மத்திய பட்ஜெட்டில் தனது மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக ஆந்திர அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலாவரம் நீர்பாசன திட்டம் உட்பட இம்மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த...

பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை!!

உலகில் முதல் முறையாக பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை சீனாவில் வெற்றிகரமாக நடந்துள்ளது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த டிரோன்கள் 230 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடியவை. இந்த...

6,500 அடி உயரத்தில் கண்ணாடி பாலம்!!

உலகிலேயே மிக உயரமான கண்ணாடி தொங்கு பாலத்தை அமைத்து தனது சொந்த சாதனையை சீனா முறியடித்திருக்கிறது. தென் மேற்கு சீனாவின் பெடாய் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம், 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது....

குழந்தைகளிடம் பாலியல் தொல்லை – மன்னிப்பு கேட்கிறது அவுஸ்திரேலியா!!

பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாகஅவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்டு கால விசாரணையில்...

ஊழல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு 5 ஆண்டு சிறை!!

வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006ம் ஆண்டுகளில் 2 முறை பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2001-2006ல் ஆட்சியில் இருந்தபோது அவர் நடத்தி வரும் ‘ஜியா...

பாக். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு 3 பேர் சர்வதேச தீவிரவாதி அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தய்பா, தலிபான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 3...

இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிக தடை!!

இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி...

அருணாச்சலப்பிரதேசத்தில் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய கிராம மக்கள்!!

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள போம்ஜா என்ற கிராமத்தில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுமே ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ளது போம்ஜா என்ற மிகச்சிறிய கிராமம். சுமார் 31...

சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் : வான்வழித் தாக்குதலில் 59 பேர் உயிரிழப்பு !!

சிரியாவில் 4வது நாளாக நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 15 குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிளர்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் சிறிய அரசுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர்....

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு!!

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. பாட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தமிழக அரசு...

அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா காரின் பாதை மாறியது!!

அமெரிக்காவில் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த பால்கான் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. வழக்கமாக ராக்கெட்டுக்களில் செயற்கைக்கோள் வைத்து அனுப்பப்படும். ஆனால், இது சோதனை ராக்கெட் என்பதால் செயற்கைகோளுக்கு...

ஆதார் இல்லை என்பதற்காக சலுகைகள் மறுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

அரசு நல திட்டங்களில் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன....

தமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ.165 கோடி நிதி: மத்திய அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் முன்வைத்த கேள்விக்கு, மத்திய மந்திரி அனுப்பிரியா பட்டேல் பதில் அளித்தார். அப்போது...

குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய கண்ணாடி: சீன போலீஸ் அசத்தல்!!

சீனாவில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன்...

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி: இந்தியாவை புறக்கணித்து சீனாவுக்கு தூதுவிட முடிவு!!

மாலத்தீவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்க சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தூதரை அனுப்ப போவதில்லை எனவும் கூறியுள்ளார். மாலத்தீவில் தண்டிக்கப்பட்டு...

பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப் !!

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்தாண்டு பதவியேற்ற டிரம்ப் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது, பரிஸ் நகரில் நடந்த போர் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். பிரான்ஸ் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை...

வழுக்கை தலையில் முடி வளர்த்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!!

தலை வழுக்கை விழுந்த பலர் முடி இல்லையே என கவலை அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க முடியை நடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மீண்டும் முடியை வளர்க்க அதிகளவில் செலவு செய்வதுண்டு. ஆனால் அதற்கு...

பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் இந்தியாவில் அதிகரிக்கும் எச்,ஐ.வி : 6வது இடத்தில தமிழகம் !!

இந்தியாவில் பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் 2007ம் ஆண்டிலிருந்து 20,600 பேருக்கு எச்,ஐ.வி நோய் கிருமி பரவியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பங்கர்மாவ் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் ஒரே ஊசியை ஏராளாமானோருக்கு...

உலகிலேயே மிகப்பெரிய பால்கன் ஹெவி ராக்கெட்: காருடன் விண்ணில் பாய்ந்தது!!

அமெரிக்காவில் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த பால்கான் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட்...

இந்தியா முகப்பு > செய்திகள் > இந்தியா ராஜஸ்தானில் விபத்தில் ஒருவர் பலி : லாரி மீது கார் மோதல்… பிரதமர் மனைவி காயம்!!

பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென். இவர் நேற்று தனது உறவினர்கள் மற்றும் போலீசார் என 4 பேருடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற...

துபாய் விமான நிலையத்தில் சுவாரசியம் காதலியை பார்க்க கள்ளத்தனமாக விமானம் ஏற வந்த இந்தியர் கைது!!

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே. (வயது 27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டுமான இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். தமிழகத்தில் இருந்தபோது, இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதலியின்...

மத்திய அமைச்சரவையில் முடிவு 8 கோடி பேருக்கு இலவச காஸ்!!

ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு தரும் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகள் இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் ‘...

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!

புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் மீரா. இவருக்கு கீதா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற 4 வயது பேத்தி உள்ளார். கடந்த 28.05.2011ம் ஆண்டு வீட்டின் அருகே கீதா விளையாடியபோது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்...

தடை செய்யப்பட்ட துருக்கி பணத்தை விற்க முயன்ற இன்ஜினியர் கைது!!

துருக்கியில் பயன்படுத்தி வந்த ‘லிரா’ ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் அங்கிருக்கும் தொழில் அதிபர்கள், இடைத்தரகர்களை வைத்து, துருக்கி ரூபாய் நோட்டை இந்தியாவில் விற்பனை செய்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும்...

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!

மைசூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்ஜத் பாஷா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது அண்ணனும், அண்ணியும் இறந்து விட்டனர். இதையடுத்து அவர்களின் ஒரே மகளான ஆயிஷாவை (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது )...

இனி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை : சீனாவில் டிரோன் போக்குவரத்து தொடக்கம்!!

பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை சொல்லும் விதமாக சீனாவில் டிரோன் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் பயணியை ஏற்றிக்கொண்டு வந்த டிரோன் விமானம் அந்நாட்டின் லீயானி யுகாங் நகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சேவை தொடங்கப்பட்ட...

ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு நிதி ; நாடாளுமன்றத்தில் ஜெட்லி உறுதி!!

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக தெலுங்கு தேசம் மற்றம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பேசிய அருண் ஜெட்லி, ‘‘ஆந்திராவின்...

போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பாக். தீவிரவாதியை மீட்டு சென்ற கும்பல்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் போலீஸ் காவலில் இருந்த தீவிரவாதியை மீட்பதற்காக, தீவிரவாத கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். ஸ்ரீநகரின் காகா சராய் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸ் காவலுடன்...

10, 11ம் தேதிகளில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!!

வரும் 10, 11ம் தேதிகளில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில் பயணம்...

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்!!

முதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி...

உ.பி.யில் 21 பேர் எச்ஐவி கிருமியால் பாதிப்பு : நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒரே ஊசியை உபயோகித்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. குறைந்த செலவில் சிகிச்சை என ஒரே ஊசியை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் அம்பலமானது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோ...

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைக் கோரி புகார் மனு!!

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆபாச நடனம், குறைந்த விலையில் மது உள்ளிட்டவைக்கு தடைகோரி இந்து மக்கள் கட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

டெல்லியில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 5 சிறுவன் பத்திரமாக மீட்பு!!

டெல்லியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 5 வயது சிறுவனை காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிகாலையில் மீட்டனர். டெல்லியில் தில்ஷாத் கார்டனைச் சேர்ந்த 5-வயது சிறுவனை கடந்த மாதம் 25-ம் தேதி காலை பள்ளிச்சென்ற...

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் கைது!!

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் மாலைத்தீவின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் சிங்கப்பூர் அரசு வெளியீடு!!

சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனா, மலாய் ஆகியவற்றுடன் தமிழ் நான்காவது ஆட்சி மொழியாக உள்ளது. அரசின் பொது அறிவிப்புகள் இந்த நான்கு மொழியிலும் வெளியிட வேண்டும். தமிழில் வெளியிடுவதற்கு மொழி பெயர்ப்பு செய்ய சுமார் 4...

கிரகணத்தின்போது பறக்கும் தட்டுகளில் சந்திரனை கடந்து சென்ற வேற்று கிரகவாசிகள்?

கடந்த வாரம் ஏற்பட்ட சந்திர கிரகணத்தின்போது சந்திரனை ஒரு பொருள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த மாதம் 31ம் தேதி 152 ஆண்டுகளுக்கு பிறகு 3 அரிய...

தைவானில் 2 முறை நிலநடுக்கம்!!

தைவானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். துறைமுக நகரமான ஹுவாலியனில் இருந்து 15 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்த பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம்,...

மாணவர்களின் தேர்வு பயம் போக்க மோடி எழுதிய புத்தகம்!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குரல்) என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் தேர்வு காலத்தில் மட்டுமின்றி...