கடைசி நிமிடத்தில் பயந்த, ‘தற்கொலைதாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –16)

• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்த போது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து துரோகம் செய்தார்கள். • ராஜீவ்...

ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையிலிருந்து, புலிகளை காப்பாறிய ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -89) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த போது, ஜுன் 7ம் திகதி இந்திய விமானங்கள் யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென்று தோன்றின. எங்கும் ஒரே பரபரப்பு. மக்கள் பதுங்கிக் கொள்ள பங்கர்களை நாடி ஓடிக்கொண்டிருந்தார்கள்....

போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்?.. யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா? (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக காணப்படும் எதிர் உணர்வுகள் காலப் போக்கில்...

கருணா புலிகளிலிருந்து விலகினார்: விளைவுகள் என்ன?.. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்..!!

இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு தனது பொறுப்பில் தரப்படவேண்டும் என்பது ரணிலின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அரசியல் அமைப்பு அதற்கு இடமளிக்காது என்பது சந்திரிகாவின் வாதமாக இருந்தது. இப் பின்னணியில்...

வல்வெட்டித்துறையில் பிரபாகரனை சுற்றி வளைத்த இராணுவம்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -88) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

தொண்டமானாறு இராணுவமுகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினருக்கு பாரிய எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. கோயில் சந்தை என்ற இடத்திலுள்ள ஈரோஸ் அலுவலகத்துக்குள் எல்லோம் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தளவு தூரத்துக்கு இராணுவத்தினர் இரவோடு இரவாக வந்து சேருவார்கள்...

நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்: எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து-பாகம் -30)

அதில் இயக்கத் தலைவர் உட்பட அனைத்துத் தளபதிகள், துறைசார்ப் பொறுப்பாளர்களின் புகைப்படங்களும் அச்சுப் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது பல அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. அதிலே இருந்த எனது புகைப்படத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். வரிச் சீருடையும்...

“உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக, அழுது காட்டிய இராணுவத்தினர்கள்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)

“இயக்கத்தில் இருந்தவர்கள் எழும்பி வாருங்கள்; ஒருநாள் இயக்கத்தில் இருந்தாலும் சரி கட்டாயமாக எழுந்து வரவும்” என அறிவிக்கப்பட்டது. • 18.05.2009 நள்ளிரவு ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்தைச் சென்றடைந்தோம். வாகனத்திலிருந்து இறக்கப்பட்டபின் அனைவரையும் ஒரு...

15 ஆயிரம் படையினருடன் தந்திரமாக விரிக்கப்பட்ட, ‘ஒபரேசன் லிபரேசன்’ இராணுவ வலை!! :அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பாகம் -87) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

யாழ்-குடாநாட்டை எப்பாடுபட்டாவது தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டது அரசாங்கம். ஏனைய இயக்கங்கள் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தமையால் புலிகளும் ஈரோஸ் அமைப்பினனரும் மட்டமே இருந்தனர். எனவே-அதுதான் சரியான தருணம் என திட்டமிட்டார் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்...

இந்திய ‘றோ’வின் அமைப்புக்குள், ஒற்றனாக செயல்பட்ட கிட்டு!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –15)

•இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்! எழுபத்திரண்டு மணிநேரம் போதும். மொத்தமாகத் தீர்த்துவிடலாம்’ என்று சொன்னவர்தான் அவர். • ‘ராஜிவ் எங்கள்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ, விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி!! : காரணம் என்ன?? (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –14)

சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய அறிவியல் துறையினர் வசம்தான் ஒப்படைத்திருக்கிறார். அந்த பிலிம் ரோல், தடய அறிவியல் துறை...

கிட்டு மீதான தாக்குதலுக்கு, பிரபாகரனின் மறைமுக ஒப்புதல் இருந்தது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- பாகம்- 86) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினர் மேதின விழா நடத்தப்போகும் செய்தி அரசாங்கத்திற்கும் எட்டியிருந்தது. மேதின நாளுக்கு முன்னர் வானத்தில் விமானங்கள் வட்டமிட்டு நோட்டம் பார்த்துச் சென்றன. அப்போதெல்லாம் விமானங்கள் துணிச்சலாக தாழப்பறந்து சட்டென்று எழுந்து உயர்ந்தெல்லாம்...

பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. திருகோணமலைத் துறைமுகப்...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் புகுந்து, புலிகள் தாக்குதல்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 85) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

துறைமுக மோதல். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அப்போது இயங்கிக்கொண்டிருந்தது. சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் செல்லும் லொறிகள் காங்கேசன்துறை கீரிமலை வீதியில் கியூ வரிசையில் காத்திருக்கவேண்டும். ஒவ்வொரு லொறியாக இராணுவத்தினர் உள்ளே அனுமதிப்பார்கள்....

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த, ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –13)

கூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வந்ததும் நேரே மேடைக்குப் போய்விடுவார். வழியில் மாலை போடுகிற திட்டம் முதலில் கிடையாது. மேடையில்தான் மாலைகள். எனவே மாலை போட அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை முதலில் மேடைக்கு அருகே பின்புறம்தான் நிற்க வைத்திருந்தார்கள்....

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –12)

நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல முக்கிய விடுதலைப் புலிகள், குறிப்பாக காயமுற்றவர்கள் மதுரை, சென்னை, நெய்வேலி, சேலம் ஆகிய...

சயனைட் குப்பியைக் கடிப்பதா?, என்னை நானே சுட்டுக் கொல்வதா?: மக்களோடு, மக்களாகக் கலந்தேன்.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சயனைட்...

300 போரளிகளுடன் இயக்க தலைமை, கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள்...

‘ஈ.பி.ஆர்.எல் எஃப் சுபத்திரன் புலிகளால் படுகொலை!: அடுத்த சில மணிநேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது! (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-13)

• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தம்பிராஜா சுபத்திரன் புலிகளால் படுகொலை....

தமிழகத்திலிருந்து ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், நடுக்கடலில் வைத்து புலிகளினால் அபகரிப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 84) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர். ஈரோஸ் இயக்க தலைமையோடு மைக்கேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈரோஸ் முகாமுக்கு மைக்கேல் தான் பொறுப்பாக இருந்தார். இந்திய...

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்து, ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -11)

ராஜிவைக் கொல்வது சிரமம். ஏனெனில் ராஜிவ் மயிலாடுதுறைக்கு வருவது பகலில். பகலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரச்னையில்லாமல் காரியத்தை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். முடித்தாலுமேகூட, தப்பிப்பது அதைவிட சிரமமாக இருக்கும். இரவு நேரக்...

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய, “சிவராசன்” ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள், ஆதாரங்களுடன்!! -10)

நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை வந்திருந்த காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றித்தான். நளினிக்கு இலங்கைத் தமிழர்கள் மீதும் விடுதலைப்...

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி, உத்தரவிட்ட இயக்கம்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட இயக்கம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26) • இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும்...

“நல்லா உள்ளுக்கு வர விட்டிட்டுத்தான், அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

வன்னியின் காடுகளைப் பற்றிய அனுபவம் கொண்ட ஒரு தளபதி இந்த உள்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். எப்படியிருந்தபோதும் இயக்கம் எதிர்பார்க்கும் இடங்களைத் தவிர்த்து வேறு முக்கியமான இடங்களில் ஆழ ஊடுருவும் அணியினர் தமது கைவரிசையைக்...

இந்தியா, ஈரோஸ் இயகத்துக்கு வழங்கிய மோட்டார் ஷெல்கள்: யாழ்கோட்டைக்குள் சரமாரியாக ஏவிய ஷெல்கள்..! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -83) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”..!!

ஷெல்லுக்கு ஷெல் – கோட்டைக்குள் மோட்டார் தாக்குதல்: கொழும்பில் தங்கியிருந்து தாக்குதல் நடத்துவதைவிட, யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு கொழும்பில் தாக்குதல் நடத்துவது கடினமான காரியம். கொழும்பில் தங்கியிருந்து நடவடிக்கையில் ஈடுபட பொருத்தமான ஆட்கள் இல்லையென்பதால் யாழிலிருந்து...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ஜப்பானிய விருந்தினர்களை பாலசிங்கம் அலட்சியப்படுத்தினர்: பிற்காலத்தில் விளைவு பாரதூரமாக அமைந்தது!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-11)

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தமது வீரப் போராட்டங்களையும், தமிழ் மக்களது ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகளையும் உலகறியச்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “வன்னியிலிருந்து தந்திரமாக வெளியேறிய அன்ரன் பாலசிங்கம்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-10)

பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது. ஏனெனில் பிரிவினைக் கோரிக்கை இல்லாதது அவர்களுக்கு அது...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை? புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்கும் தந்திரமே!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-9)

முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர் (mark salter) இனால் எழுதப்பட்ட “TO END A CIVIL WAR” என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தற்போது இவ் இணையத்...

கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட ஈரோஸ்!!: நடந்தது என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 82) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

குண்டு ஒன்று இலக்குகள் மூன்று: கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டது ஈரோஸ். திட்டம் மிகப் பயங்கரமானது ஒரே நேரத்தில் பல இலக்குகள் ஜனாதிபதி மாவத்தையில் உள்ள ஜனாதிபதி மாளிகை, தலைமைத் தபால்...

புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24)

• ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் சிதைந்து, நாடிப்பகுதி உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. • 2007 செப்டம்பரில் இலங்கைப் படையினரால்...

புலிகளின் இராணுவபலம், உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்....

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! ““நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்..!!

இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் தலைநாகரான ஒஸ்லோவில் இடம்பெற்றன. 14-08-2002...

கொழும்பில் முதன்முதலில் குண்டு தாக்குதல்களை நடத்திய ஈரோஸ் இயக்கம்..! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 81) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டு வெடிப்பு, மருதானை பொலிஸ் நிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன். இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளால் பணம் கொடுத்து பயன்படுத்தப்பட்டவர் மனோகரி. அவரது...

“நளினி – முருகன்” காதல்: கர்ப்பம் தரித்திருந்த நளினி!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -7)

அவரை அடிக்காதீாகள்!! உங்கள் பெயர்?’ ‘நளினி.’ ‘வயது?’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்?’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்?’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு பி.ஏவாக இருந்தேன்.’ ‘இந்த...

விஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!, இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)

முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் தேதி பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலுக்கு வா. அங்கே சிவராசன் உன்னைச் சந்திப்பார்....

றோ-புலிகள் கூட்டுத் திட்டம்: 150 சிங்கள பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 80) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

1987 சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். போர் நிறுத்தத்துக்கு உடன்படமறுத்த பிரபாகரன் திருமலையில் இருந்த புலேந்திரனுக்கு தாக்குதல் ஒன்றுக்கான உத்தரவை அனுப்பினார். ஏப்ரல்...

ராஜிவ்காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி?… (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!, இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)

பார்த்த முகம், ஹிந்து நாளிதழுக்கு முதலில் போன அந்த பத்து புகைப்படங்களும் எங்களுக்குக் கிடைத்தபிறகு அவற்றை ப்ரிண்ட் போட்டு விசாரணை அதிகாரிகள் அனைவரிடமும் அளித்திருந்தோம். எதையும் விடாதீர்கள். யாரையும் விடாதீர்கள். சந்தேகப்படும்படி யாராக இருந்தாலும்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “புலிகள் இனவாதிகள்”.. இந்திய பத்திரிகையாளர் நிருபாமா தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-6)

2002 ம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் எரிக் சோல்கெய்ம் கொழும்பு வருகிறார். இவர்களின் பிரதான நோக்கம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை ஏற்படுத்துவதாகும். நோர்வே தரப்பினர் ஏற்கெனவே...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “மாமனார் அனுருத்த ரத்வத்தயினால் தனது உயிருக்கு ஆபத்து!! : அச்சமடைந்திருந்த சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-5)

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான் அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு செய்து தமது பாரிஸ் காரியாலயம் மூலமாக...

ஓரம் கட்டப்பட்ட கிட்டு: விரக்தியில் ஒதுங்கிய கிட்டுவின் விசுவாசிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 79) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

கிட்டுவின் மன உறுதி. கிட்டுவுக்கு ‘கிரனேட்’ வீச மாத்தையாவால் அனுப்பப்பட்டவர் தற்போது கனடாவில் இருப்பதாக ஒரு தகவல். கிட்டு உயிர் தப்பியபோதும், கிட்டுவுடன் சென்ற அவரது மெய்ப்பாதுகாவலர் பலியானார். அவரது பெயர் சாந்தாமணி. மன்னார்...