10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி: ஊழலின் ஊற்றுக்கண் உ.பி – வில்லங்க மோசடி!!

பிரசவிக்கும் பெண்களின் உடல்நலனை பாதுகாக்கும் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியில் உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்திருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின்...

திருச்சூர் அருகே சில்மிஷம் செய்த வாலிபரை ஆட்டோவில் விரட்டி பிடித்த மாணவி!!

திருச்சூர் அருகே உள்ள புன்னையூர்குளம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி திருச்சூரில் இருந்து குருவாயூர் செல்லும் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். அப்போது அந்த மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர்...

பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி பணியிடை நீக்கம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கீழமை நீதிமன்றத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர், கடந்த மாதம் 8-ம் தேதி...

வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி!!

உள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இணைய சமத்துவம் பற்றி விவாதங்கள் நடந்துவரும் நிலையில் மத்திய...

கடனை திருப்பி செலுத்த முடியாததால் கர்நாடகாவில் 3 விவசாயிகள் தற்கொலை!!

மழையும் பொய்த்தது, வெயிலும் சுட்டெரிக்கின்றது என்று நாடு முழுவதும் விவசாயிகள் புலம்பிவருவது அனைவருக்கும் தெரிந்தது தான். இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நாளுக்கு...

மனைவி மற்றும் குழந்தையை கோடரியால் வெட்டி சாய்த்தவருக்கு மரண தண்டனை!!

மனைவி மற்றும் மகளை தூக்கிலிட்டு கொன்றவருக்கு மத்திய பிரதேச மாநில மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரசேத மாநிலம் மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனில் சக்வார் (30) என்பவருக்கும் அவரது...

மும்பையில் மீண்டும் ஒரு சம்பவம்: குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் பேஷன் டிசைனர்!!

5மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் விலையுயர்ந்த ஆடி காரில் வந்த பெண்மணி ஒருவர் அளவுக்குமீறிய போதைக்காரணமாக விபத்தை ஏற்படுத்தினார். விசாரணையில் அந்த பெண்மணி ஒரு வக்கீல் என தெரியவந்தது. இந்த சம்பவம் முடிந்து...

விமான பயணிகளை இறக்கி விட்டதற்கு மன்னிப்பு கோரிய கிரண் ரிஜிஜூ!!

தான் பயணம் செய்வதற்கு ஏதுவாக விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விட்டதாக சர்ச்சை எழுந்ததால், மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜூ மன்னிப்பு கோரியுள்ளார். மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு, கடந்த...

டெமானிக் (திரைவிமர்சனம்)!!

ஜான், தனது காதலி மிச்செல் மற்றும் அவரது நண்பர்கள் ஜூல்ஸ், டோனி, சாம், பிரையன் ஆகியோருடன் லூசியானாவில் இருக்கும் லிவிங்ஸ்டன் இல்லத்துக்கு வருகிறார்கள். அந்த இல்லத்தின் உரிமையாளர் மார்த்தா அந்த இல்லத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்....

மனைவியிடம் விவாகரத்து கேட்கும் நடிகர்…!!

‘அலிபாபா, கழுகு’ உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கிருஷ்ணா என்ற கே.கிருஷ்ணகுமார். இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் திகதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது....

மாறியது பேஸ்புக் LOGO… புதியது இதோ…!!

பேஸ்புக் தன்னுடைய லோகோவில் மாற்றம் செய்துள்ளது. 24 மணி நேரமும் பேஸ்புக்கே கதியாக கிடந்தாலும் நாம் லோகோ மாற்றத்தை கவனித்திருக்க மாட்டோம் என்பதால், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு படம் வரைந்து...

குஜராத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து சாவு!!

குஜராத் மாநிலம் போதட் நகரில் இன்று இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போதட் நகரின் சக்திபாரா பகுதியைச் சேர்ந்த பினாபென் கராஜியா (வயது...

ஆற்காடு அருகே மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுகன்னா (35). நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்–டாப் உடையணிந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வெள்ளி...

தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த பெண்: போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசடி காட்டுப்பகுதியில் இன்று காலை பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதூர்பாண்டியா புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர்....

திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களாக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் கைது!!

திருச்சி மாநகரில் பல பகுதிகளில் சமீப காலமாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்தது. இதில் குறிப்பாக கருமண்டபம், ஜெய்நகர், செல்வா நகர், உறையூர், கே.கே.நகர் உள்பட மாநகரில் பல பகுதிகளில்...

திருப்பத்தூர் அருகே தம்பியை மகனுடன் சேர்ந்து குத்திக்கொலை செய்த அக்கா கைது!!

திருப்பத்தூர் தாலுகா அரவபட்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் சசிகலா(வயது37), மகன் விஜயகுமார்(27). சசிகலாவுக்கு திருமணமாகி கவிதா(21) என்ற மகளும், விஜயசேகர்(20) என்ற மகனும் உள்ளனர். சகிகலா தனது மகன், மகளுடன் தனியாக...

சித்தூர் வனப்பகுதியில் செம்மர கடத்தல்: வேலூர் வாலிபர் கைது!!

சித்தூர் பாக்ராபேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாக்ராபேட்டை வனப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 கார்கள் அந்த வழியாக வந்தன....

பெண் மருத்துவரின் கோட் காலரில் கை வைத்த ஜம்மு காஷ்மீர் மந்திரி: வைரலாக பரவும் புகைப்படம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுகாதார மந்திரியாக உள்ள சவுதரிலால் சிங், பெண் மருத்துவர் ஒருவரின் கோட் காலரில் கை வைத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. லக்கான்பூர் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரின்...

ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து தாயும் மகளும் பிணமாய் மீட்கப்பட்ட கொடூரம்!!

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து, 7 வயது மகளும் தாயும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் ரபி அகமது கித்வாய் சாலையில் உள்ள...

ஆபாசமாக சித்தரிப்பதா?: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!!

தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் இவர் முதல்–மந்திரி சந்திர சேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக...

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது. கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல்...

வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர்: வீடியோ இணைப்பு!!

மும்பையை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான தினேஷ் உபாத்யாயா வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர் என்ற முறையில் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார். தனது வாய்க்குள் 92 பென்சில்களை...

பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல்!!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த பஞ்சாப்...

வருகிறது தேர்தல் திருவிழா..!

வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக்கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த அணி,...

அருப்புக்கோட்டையில் மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குழந்தை வேல்புரம் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது 17 வயது மகளுக்கும், அருப்புக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முத்தையா (வயது27) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...

லவ் பண்றேன்னு ஏமாற்றுகிறார்கள்: ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் கடைசியாக செல்போனில் பேச்சு!!

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையம் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பிணத்தை ரெயில்வே போலீசார்...

முதுகுளத்தூர் அருகே பிளஸ்–2 மாணவி கடத்தல்: காதலன் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சின்னஆனையூரைச் சேர்ந்தவர் முனியசாமி–கொடிமலர். இவர்களது மகள் முத்துராசாத்தி (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த நிலையில் முத்து...

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் சிறையில் அடைப்பு!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எறையூர், பெருமத்தூர், கிளியூர், திட்டக்குடி பார்டர், புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த...

சிவகாசியில் திருமண ஆசை காட்டி மைனர் பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருபவரின் மகள் கோமதி (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 14–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மகளை...

டாக்டரால் கற்பழிக்கப்பட்டு, 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துவரும் 24 வார கருவை கலைக்க கோர்ட் ஒப்புதல்!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற ஒரு டாக்டரிடம் சென்றிருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்துகளை கொடுத்த டாக்டர் அவளை...

செய்யாறில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த வாலிபரை குத்திக்கொலை செய்த நண்பர்கள்!!

செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துரைராஜ்(30), சி.டி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்....

பாலிவுட் கான்களை பார்க்கும் ஆசையில் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!!

பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கானை பார்க்கும் ஆசையில் பாகிஸ்தானில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த பெண்ணை பஞ்சாப் மாநில ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பெண் பாகிஸ்தானின் கராச்சி நகரை...

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர்!!

கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பாப்பாத்தி (வயது 70). இன்று காலை கருப்பசாமியும், அவரது மகனும் கடைக்கு சென்றுவிட்டனர். பாப்பாத்தி மட்டும் வீட்டில் இருந்தார். அவரால் எழுந்து நடக்க முடியாது....

2 முறை பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டரை பகல் முழுவதும் கோர்ட்டில் அமர வைத்த நீதிபதி!!

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி குமாரி (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில்...

உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்!!

உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள போஜா கிராமத்தைச் சேர்ந்தவர் தீப்பி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இயற்கை...

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த ராணுவ வீரர்!!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாய்க் கோகுல குமார். இவர் காஷ்மீரில் உள்ள ஷாதா ராணுவ முகாமில் பணியாற்றி...

புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்!!

புதுக்கோட்டை அருகே நடந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நீர் பழனியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 32)....

ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவிகம்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேசுக்கு அப்பா கிடையாது. அதேபோல் அவர் காதலிக்கு அம்மா, அப்பா இருவரும்...

சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை!!

சித்தூர் அடுத்த தொட்டமேடு ராஜா நகர் காலனியை சேர்ந்தவர் புஜ்ஜியம்மா (35). இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது....