பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால் பிளஸ்–2 மாணவர் தற்கொலை!!

கோவில் திருவிழாவுக்காக பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால், மனமுடைந்த பிளஸ்–2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது...

பாபநாசம், ரோமியோஜுலியட் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த வாலிபர் கைது!!

சென்னையில் திருட்டு சி.டி.க்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர...

குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மத்திய பிரதேச வியாபாரி கைது-10 துப்பாக்கிகள் பறிமுதல்!!

குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்த நபரை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்து 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். வதோதரா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் சட்டத்திற்குப்...

ஜம்முவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அட்டூழியம்: ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!!

ஜம்முவில் பொதுமக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்திய அதிர்ச்சி காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது...

மாற்று திறனாளி என்பதை விட பெண் என்பதாலேயே அதிக போராட்டங்களை எதிர்கொண்டேண்: சிங்கல்!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும்...

உ.பி. மாநிலத்தின் கொடூர முகம்: 10 வருடங்களில் 57 பேரை கொன்ற கொலைகாரன்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வருடங்களில் 57 பேரை கொலை செய்த கொடூர கொலைகாரனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள பெரேய்லி நகர போலீசார் வழிப்பறி கொள்ளை தொடர்பாக 26 வயது சல்மான்கானை...

காணாமல் போன பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பு!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் நேற்று காணாமல் போன கோவில் பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இங்குள்ள ராஜ்புடனா மஜ்ரா கிராமத்தில் இருக்கும் ஒரு...

18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து!!

பெங்களூருவில் விதிமுறையை மீறி 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அவர்களது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் சிபாரிசு செய்துள்ளனர். பெங்களூருவில் 18 வயதுக்கு...

பல்லை பிடுங்க சென்ற இடத்தில் 3 வயது சிறுமியின் உயிரை பறித்த டாக்டர்!!

மராட்டிய மாநிலத்தின் தொழில் நகரமான புனே அருகில் உள்ள கோத்ருட் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் பல்வலியால் துடிதுடித்த தனது மூன்று வயது மகளுக்கு சிகிச்சை அளிக்க வீட்டின் அருகாமையில் இருக்கும் ஒரு பல்...

டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பத்துடன் கண் தான உறுதிமொழிப் பத்திரம்: தமிழ்நாட்டின் வெற்றி முயற்சியை தத்தெடுக்கும் பஞ்சாப்!!

கண் தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுனர் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு இயற்கை மரணம் அல்லது விபத்து சார்ந்த மரணம் நேரும்போது தங்களது கண்களை தானம் செய்ய விரும்புகின்றார்களா? என்ற கேள்வி தமிழ்நாட்டில்...

ஒடிசாவில் பயங்கரம்: சொத்து தகராறில் தந்தை-மகன் தலை துண்டித்து படுகொலை!!

ஒடிசாவில் உள்ள பலசோர் மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 65 வயது நபரும் அவரது 24 வயது மகனும் தலை துண்டித்த நிலையில் இன்று பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சலாபனி...

பெசன்ட்நகரில் ஓட்டல் ஊழியர் தற்கொலை!!

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவிலை சேர்ந்தவர் சின்னமணி (26). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையர் ஆக வேலை பார்த்து வந்தார். ஓட்டலில் வேலை செய்பவர்கள் பெசன்ட்நகர் வண்ணாந்துறை கங்கையம்மன் கோவில்...

தண்டையார்பேட்டை அருகே பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது!!

கோயம்பேட்டில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. தண்டையார்பேட்டை அருகே பஸ்நிறுத்தம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏற கைகாட்டினார். ஆனால் டிரைவர் கணபதி நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த...

விழுப்புரத்தில் மாணவியை காதலித்த பஸ் டிரைவரின் கை–கால் துண்டிப்பு: மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்!!

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). இவர் விழுப்புரம் பகுதியில் ஓடும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மினி பஸ்சில் செல்லும்போது தோகைப்பாடியை சேர்ந்த 10–ம்...

சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் மீட்பு!!

சென்னை போரூர் மாங்காடு மதனந்தபுரம் குருசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அரவிந்த்ராஜ் (வயது 11) அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு...

உடுமலை அருகே உயிருடன் இருப்பவர் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!!

உடுமலை அருகேயுள்ள புக்களத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38). அந்த பகுதியில் உள்ள மில்லில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிவகுமார் இறந்து விட்டதாக அந்த பகுதியில் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்...

தஞ்சையில் மதுபாட்டிலில் ஆணுறை கிடந்ததால் பரபரப்பு!!

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கினார். அதனை அவர் திறந்து குடிக்க முயன்றபோது உள்ளே ஏதோ பொருள் கிடப்பது...

வீராங்கனை குற்றச்சாட்டு: காதல் புகாரில் இருந்து கைப்பந்து வீரர் விடுவிப்பு!!

பெங்களூரைச் சேர்ந்த சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா. சக வீரரான நவீன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரது மகளுடன் அவருக்கு நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்தும்படியும்...

ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான இளம்பெண்ணை தேடி சென்னை விரைந்தது தனிப்படை!!

ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பெண் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். ஆம்பூரில் கடந்த 27–ந்தேதி இரவு கலவரம் வெடித்தது. ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் தாக்குதல்...

ஜெயங்கொண்டம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை: கணவர், மாமனார், மாமியாரிடம் விசாரணை!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டகரம் கைலாசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் சுபாஷினி (வயது 28). ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்த ராஜாராம் மகன் நடராஜன் (35) என்பவருக்கும் சுபாஷினிக்கும் கடந்த 2012–ம்...

தேனி அருகே 3–ம் வகுப்பு மாணவனை கடித்து குதறிய வெறிநாய்!!

தேனி அருகே, போடி புதூரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரேஸ்வரன்(வயது7). தனியார் நடுநிலைப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக டி.வி.கே.கே நகர் பகுதியில் நடந்து சென்றார்....

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு பகுதியில் படுகொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் இன்று...

அண்ணாநகரில் அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை!!

சென்னை அண்ணாநகர் கிழக்கு எச்.பிளாக் 8–வது தெருவில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகன் விஷ்ணு. நேற்று காலை ரவி வேலைக்கு சென்று...

திருவனந்தபுரத்தில் கார்களில் சென்று பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கினர்!!

கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று மர்ம நபர்கள் நகை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வந்தது. இக்கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை...

திருமண ஆசை வார்த்தை கூறி 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் மீனா (14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மீனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த...

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்த எய்ட்ஸ் நோயாளி சாவு: ஆண் குழந்தையை கொன்ற கொடூரம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை 11 மணிக்கு 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி கிடந்தார். இதை...

பொன்னேரியில் 10–ம் வகுப்பு மாணவியின் கழுத்து–முகம் அறுப்பு: குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்!!

பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு நடந்து சென்றனர். திருவொற்றியூர் – பொன்னேரி நெடுஞ்சாலையில்...

ஆவடியில் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ.17 லட்சம் பறிப்பு: நண்பர் உள்பட 3 பேர் கைது!!

ஆவடி, ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது தொழிலுக்கு ஆதரவாக பட்டாபிராமை சேர்ந்த நண்பர் சிகாமணி இருந்தார். கடந்த சில மாதங்களாக ராஜ்குமாரின் செல்போனுக்கு பேசிய மர்ம வாலிபர் பணம்...

ஊட்டி பங்களாவில் முதியவர் கொலை: ஓரினச்சேர்க்கையின்போது துன்புறுத்தியதால் கொன்றேன் – வாலிபர் வாக்குமூலம்!!

ஊட்டி நொண்டிமேட்டில் தொழில் அதிபர்கள், சினிமா பிரமுகர்களின் சொகுசு பங்களாக்கள் உள்ளன. சீசனுக்கு மட்டுமே உரிமையாளர் வந்து செல்வார்கள். அதற்கு பின்னர் காவலாளிகள் தான் பங்களாக்களை பராமரித்து வருவார்கள். கடந்த 18.2.2015 அன்று தொழில்...

செல்பி வித் டாட்டர் கட்டுரை: திக்விஜய் சிங் தோழியுடன் இருந்த புகைப்படத்தை நீக்கியது நியூயார்க் டைம்ஸ்!!

பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்பி வித் டாட்டர் பிரச்சாரம் குறித்து வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தனது தோழியுடன் உள்ள புகைப்படத்தை நீக்கியுள்ளது....

கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம், பிப்ரி கிராமத்தை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த மாதம் 25-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்தப் பெண்ணின் கணவரது நண்பரான...

உடல் உறுப்புக்காக சிறுவன் கடத்திக் கொலை?: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான். எனவே, உடல் உறுப்புக்காக அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சந்த் ரவிதாஸ் நகர் மாவட்டம் அகமத்பூர்...

வருகிறது தேர்தல் திருவிழா..! -வீரசங்கிலியன் (சிறப்புக் கட்டுரை)!!

வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக் கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த...

இளம்பெண்ணை கற்பழித்து, எரித்துக் கொன்ற காதலன் கைது!!

உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததுடன் அவரை தீ வைத்து எரித்துக் கொன்ற காதலனை போலீசார் இன்று கைது செய்தனர். இங்குள்ள...

இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு...

பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற கிட்னியை தானம் அளித்த அபூர்வ மாமியார்!!

மாமியாரை வில்லியாக மட்டும் டி.வி. தொடர்களில் பார்த்துப் பழகிப்போன பலருக்கு இந்த செய்தியை ஜீரணித்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற தனது கிட்னியை...

கை கழுவுவதில் புதிய கின்னஸ் சாதனை படைத்த மத்தியப் பிரதேச மாணவர்கள்!!

சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மாணவ-மாணவியர் பல்வேறு இடங்களில் இருந்தபடி ஒரே நேரத்தில் தங்களது கைகளை கழுவி,...

ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்!!

ராஜஸ்தானில் பிரபல பாலிவுட் நடிகையும் மதுரா தொகுதி எம்பி-யுமான ஹேமமாலியின் மெர்சிடஸ் பென்ஸ் கார், ஆல்டோ கார் மீது மோதியதில் 4 வயது சிறுமி சோனம் பரிதாபமாக பலியானார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி(66) மதுராவில்...

சீர்காழி அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை!!

சீர்காழி அடுத்த பெருமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜவள்ளி(வயது 55). இவர் நேற்று உடல்நல குறைவால் இறந்து போனார். இந்த தகவல் மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் அவரது மகன் பாலமுருகனுக்கு...