துமிந்த சில்வா எம்.பியின் மெய்பாதுகாவலர்களுக்கு பிணை அனுமதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிaருந்த துமிந்த சில்வா எம்.பியின் மேலும் மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நாட்டில் இருந்து வெளியேறக் கூடாது...

3 பில்லியன் அமெரிக்க டொலர் கப்பலில் இலங்கை வருகிறார் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்

உலகின் பிரபல்யமான ஹொலிவூட் இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பில்பேர்க் தனது சுற்றுலாவின் ஒரு பகுதியாக இங்கை வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பில்பேர்க் இதுவரை இயக்கிய படங்களில் இடம்பெற்ற இடங்கள் அனைத்திற்கும் கப்பலில் சுற்றிவரத்...

யாழில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காகச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை மாலை யாழ் தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகில் வசித்த மாணிக்கம் செல்வராணி (வயது...

கொழும்பில் வெளிநாட்டு பெண்கள் 12பேர் கைது

கொழும்பில் இரவு களியாட்ட விடுதிகளில் பணியாற்றி வந்த வெளிநாட்டுப் பெண்கள் 12 பேரை கொழும்பு, கொள்ளுபிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொள்ளுபிட்டி பொலிஸார் இணைந்து நடத்திய தேடலின்...

எந்தக் கால் யாருக்கு சொந்தம் ?? மூளைக்கு வேலைகொடுத்த பெண்களின் டான்ஸ் (வீடியோ)

எந்தக் கால் யாருக்கு சொந்தம் ?? மூளைக்கு வேலைகொடுத்த பெண்களின் டான்ஸ் (வீடியோ) ஒரு பாதி கறுப்பாகவும் மறுபாதி வெள்ளையாகவும் உடையணிந்த நடனமங்கைகள் தமக்கு தெரிந்த புதுவித நடனமொன்றை ஆடுகிறார்கள் .. நிறங்களின் குளறுபடியால்...

பிகினி யாருக்கு பொருந்தா விட்டாலும் இந்த பிரேசில் அழகிக்கு நன்றாகவே பொருந்துகிறது!! (PHOTOS)

பிகினி யாருக்கு பொருந்தா விட்டாலும் இந்த பிரேசில் அழகிக்கு நன்றாகவே பொருந்துகிறது!! Gracie Carvalho , 22 வயதான பிரேசில் மொடல், பிகினி கச்சிதமாய் பொருந்தும் மொடல்களில் இவரும் ஒருவராம் .. முன்பெல்லாம் அமெரிக்க...

சிரியாவில் குண்டுவெடிப்பு : 42 பேர் பலி

சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 42 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என சுகாதரா அமைச்சு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான...

முஸ்லிம் நபர் தொப்பி கழற்றி அவமதிப்பு

பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் முஸ்லிம் மௌலவி ஒருவரின் தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக கழற்றி அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் கண்டி கல்ஹின்னை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே...

அமெரிக்கப் பிரேரணை இலங்கைக்கே வெற்றி -சுப்பிரமணிய சுவாமி

ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு கிடைத்த வெற்றியென ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை...

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் 197 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி பாலம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 300 மீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாலம்...

லெப­னானில் பணி புரிந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் மரணம்

லெப­னானில் பணி புரிந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் மரணம் தொடர்­பான முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது. உயி­ரி­ழந்த இந்தப் பெண்ணின் சடலம் பொலிதீன் பை ஒன்றில் போடப்­பட்டுக் கட்­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டி­ருந்து....

இன்றைய ராசி பலன்கள்: 22.03.2013

மேஷம் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். மாணவர்கள்...

பெண்­ணொ­ரு­வரை நிர்­வா­ணப்­ப­டுத்தி கொடுமை

பெண்­ணொ­ரு­வரை நிர்­வா­ணப்­ப­டுத்தி கண்ணில் மிளகாய் தூளை வீசி கத்­த­ரிக்­கோலால் அப் பெண்ணின் கூந்­தலைக் கத்­த­ரித்து அவரை தடியால் தாக்­கி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று பெண்­களை 22,500 ரூபா ரொக்­கப்­பி­ணை­யிலும், ஆறு இலட்சம் ரூபா...

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்துக்கு 5 வருட சிறை

நடிகர் சஞ்சய் தத் மீது 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக பதிவு செய்த ஆயுத சட்டம் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது. 1993-ல் ஏப்ரலில் நடந்த குண்டு வெடிப்பில்...

அமைச்சர் டக்ளஸ், அங்கஜன் இருவரும் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என்கிறார் நிஷாந்தன்

அமைச்சர் டக்ளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ஆகிய இருவரும் எம் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் 8 நாடுகள்...

(வீடியோவில்) பச்சிளம்குழந்தைகள் முதன்முதலாக தேசிக்காய் சாப்பிட்டால் எப்படி இருக்கும்..??

(வீடியோவில்) பச்சிளம்குழந்தைகள் முதன்முதலாக தேசிக்காய் சாப்பிட்டால் எப்படி இருக்கும்..??

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்திற்கும், இந்தியாவிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய இயக்கங்களின் ஒன்றியம் இந்த போராட்ட நிகழ்வை...

இன்றைய ராசிபலன்கள்:21.03.2013

மேஷம் அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக...

சீனாவில் அதிசய முட்டையிட்ட கோழி (VIDEO)

சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் Granny Yang என்பவர் வளர்க்கும் கோழி ஒன்று அதிசய முட்டை ஒன்றினை இட்டுள்ளது. அதாவது குறித்த கோழியானது சாதாரண அளவுடைய முட்டை ஒன்று இட்டுள்ளது. இதனை உடைக்கும்போது...

பார்வையால் கவர்ந்திழுக்கும் பிளேபோய் மொடல் (PHOTOS)

2006 ஆம் ஆண்டு மிஸ் நியூயார்க் அழகியான Cassandra Lynn, அதன் பின்னர் பிளேபோயின் ஆஸ்தான மொடலாகிவிட்டார், பொன்னிற முடி நீல நிற கண்கள் 5 '5 "34-24-34" என்ற உடற்கட்டமைப்பு இவரை கவனிக்கத்தக்க மொடல்களின் பட்டியலுக்குள்...

நவநீதம்பிள்ளை வரம்பைமீறி செயற்படுகிறார் -அமைச்சர் சமரசிங்க குற்றச்சாட்டு

ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தனது அதிகார வரம்பைமீறி இலங்கை தொடர்பில் அறிக்கை தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமை விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐநா மனித உரிமை கவுன்ஸில்...

விளம்பரம் மூலம் ஐந்து பெண்களை திருமணம் செய்தவர் விளக்கமறியலில்

பத்­தி­ரி­கை­களில் வெளிவந்த மண­மகன் தேவை விளம்­ப­ரங்­களில் மண­ம­கள்­களைத் தெரிவு செய்து அவர்­களை ஏமாற்றி ஐந்து திரு­ம­ணங்­களை செய்துகொண்டு 13லட்­சத்து 85 ஆயிரம் ரூபா­வையும் எட்டு தங்கப் பவுண்களையும் மோசடி செய்த நப­ரொ­ரு­வரை கைது செய்த...

ரிஎம்விபி கட்சிக்குள் மோதல்..

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்கிற எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை கட்சியின் முன்னாள் செயலர்...

யாழ் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி??? யாரால் நடத்தப்பட்டது?

யாழ் நகரில் இன்று (20) காலை இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்ற பாதகைகளில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகளவில்...

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று...

துமிந்த சில்வாவின் மூன்று பாதுகாவலர்கள் பிணையில் விடுவிப்பு

பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூன்று பாதுகாவலர்கள் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில்...

இந்த காட்சிகளையெல்லாம் இலங்கைத் திருநாட்டில் மட்டுமே காண முடியும்..! (Photos)

எம்மவர்கள் இயல்பாக எதையாவது செய்துவிட உலக அரங்கில் அது சிலசமயம் கொஞ்சம் வேடிக்கையாக அமைந்து விடும்... இங்குள்ள படங்கள் எல்லாமே சாதரணமாக எடுக்கப்பட்டவை..  ஆனாலும் பார்ப்பவர்களை கொஞ்சம் சிரிக்க வைக்கவும் தவறவில்லை !!  ...

இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் ஃபேஸ்புக் முதலிடம்!!

இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் ஃபேஸ்புக் முதலிடம் வகிப்பதாக லண்டனில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த நிறுவனம்...

71 வயது மூதாட்டியை தாக்கி பணம் நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள்; கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று முன்தினம்...

உலகின் மிகப் பிரமாண்டமான செக்ஸ் பார்ட்டி பொலிசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!! (PHOTOS)

சுமார் 60,000 கல்லூரி மாணவ மாணவியருடன் டெக்சாஸ் நகர் South Padre பகுதியில் மிகப்பிரமாண்டமான கடற்கரை களியாட்ட நிகழ்வு கடந்த நான்கைந்து தினங்களாக இடம்பெற்றது.  இதில் வோட்கா விஸ்கி போன்றவை தாரளமாக விநியோகிக்கப்பட்டதுடன் பாலியல் கலியாட்டத்திற்கான...

தி.மு.க விலகினாலும் அரசுக்கு பாதிப்பில்லை -அமைச்சர் ப.சிதம்பரம்

திராவிட முன்னேற்ற கழகம் மத்திய அரசிலிருந்து விலகினாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் விலகுவதாக அதன் தலைவர்...

சகோதரர்கள் ஐவருக்கு மனைவியாக வாழும் இந்தியப் பெண்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் கணவர்கள் ஐவரும் சகோதர்களாவர். ராஜோ வேர்மா என்ற குறித்த பெண்ணின் வயது 21 ஆகும்....

ஐக்கிய கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியூம் விலகுவதாக அறிவிப்பு

இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில்இ எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் பரீசிலனை செய்யவில்லை. எனவேஇ மத்திய ஆட்சியில்...

தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளிப்பு

தமிழகம் மதுரையில் கோரிப்பாளையம் தேவர்சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் நேற்றுமாலை 7.30 மணியளவில் ஒரு இளைஞர்இ முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டுஇ ஈழ கோஷத்துடன் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக்...

மட்டக்களப்பில் முஸ்லிம் பெண் தபால் அதிபரின் பர்தாவை கழற்ற முயற்சி

முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தா இனந்தெரியாத குழுவினரால் இன்றுகாலை அபகரிப்பதற்கான முயற்சி மட்டக்களப்பு மன்னம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னம்பிட்டி தபால் நிலையத்தில் தபாலக அதிபராக பணிபுரியூம் பெண்ணின் பர்தாவே இனந்தெரியாத குழுவினரால் அபகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. மன்னம்பிட்டி...