திருவனந்தபுரத்தில் கார்களில் சென்று பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கினர்!!

கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று மர்ம நபர்கள் நகை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வந்தது. இக்கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை...

திருமண ஆசை வார்த்தை கூறி 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் மீனா (14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மீனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த...

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்த எய்ட்ஸ் நோயாளி சாவு: ஆண் குழந்தையை கொன்ற கொடூரம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை 11 மணிக்கு 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி கிடந்தார். இதை...

பொன்னேரியில் 10–ம் வகுப்பு மாணவியின் கழுத்து–முகம் அறுப்பு: குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்!!

பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு நடந்து சென்றனர். திருவொற்றியூர் – பொன்னேரி நெடுஞ்சாலையில்...

ஆவடியில் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ.17 லட்சம் பறிப்பு: நண்பர் உள்பட 3 பேர் கைது!!

ஆவடி, ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது தொழிலுக்கு ஆதரவாக பட்டாபிராமை சேர்ந்த நண்பர் சிகாமணி இருந்தார். கடந்த சில மாதங்களாக ராஜ்குமாரின் செல்போனுக்கு பேசிய மர்ம வாலிபர் பணம்...

ஊட்டி பங்களாவில் முதியவர் கொலை: ஓரினச்சேர்க்கையின்போது துன்புறுத்தியதால் கொன்றேன் – வாலிபர் வாக்குமூலம்!!

ஊட்டி நொண்டிமேட்டில் தொழில் அதிபர்கள், சினிமா பிரமுகர்களின் சொகுசு பங்களாக்கள் உள்ளன. சீசனுக்கு மட்டுமே உரிமையாளர் வந்து செல்வார்கள். அதற்கு பின்னர் காவலாளிகள் தான் பங்களாக்களை பராமரித்து வருவார்கள். கடந்த 18.2.2015 அன்று தொழில்...

செல்பி வித் டாட்டர் கட்டுரை: திக்விஜய் சிங் தோழியுடன் இருந்த புகைப்படத்தை நீக்கியது நியூயார்க் டைம்ஸ்!!

பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்பி வித் டாட்டர் பிரச்சாரம் குறித்து வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தனது தோழியுடன் உள்ள புகைப்படத்தை நீக்கியுள்ளது....

கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம், பிப்ரி கிராமத்தை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த மாதம் 25-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்தப் பெண்ணின் கணவரது நண்பரான...

உடல் உறுப்புக்காக சிறுவன் கடத்திக் கொலை?: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான். எனவே, உடல் உறுப்புக்காக அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சந்த் ரவிதாஸ் நகர் மாவட்டம் அகமத்பூர்...

வருகிறது தேர்தல் திருவிழா..! -வீரசங்கிலியன் (சிறப்புக் கட்டுரை)!!

வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக் கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த...

இளம்பெண்ணை கற்பழித்து, எரித்துக் கொன்ற காதலன் கைது!!

உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததுடன் அவரை தீ வைத்து எரித்துக் கொன்ற காதலனை போலீசார் இன்று கைது செய்தனர். இங்குள்ள...

இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு...

பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற கிட்னியை தானம் அளித்த அபூர்வ மாமியார்!!

மாமியாரை வில்லியாக மட்டும் டி.வி. தொடர்களில் பார்த்துப் பழகிப்போன பலருக்கு இந்த செய்தியை ஜீரணித்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற தனது கிட்னியை...

கை கழுவுவதில் புதிய கின்னஸ் சாதனை படைத்த மத்தியப் பிரதேச மாணவர்கள்!!

சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மாணவ-மாணவியர் பல்வேறு இடங்களில் இருந்தபடி ஒரே நேரத்தில் தங்களது கைகளை கழுவி,...

ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்!!

ராஜஸ்தானில் பிரபல பாலிவுட் நடிகையும் மதுரா தொகுதி எம்பி-யுமான ஹேமமாலியின் மெர்சிடஸ் பென்ஸ் கார், ஆல்டோ கார் மீது மோதியதில் 4 வயது சிறுமி சோனம் பரிதாபமாக பலியானார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி(66) மதுராவில்...